புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_m10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10 
62 Posts - 57%
heezulia
நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_m10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_m10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_m10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_m10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10 
104 Posts - 59%
heezulia
நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_m10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_m10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_m10நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 21, 2018 7:01 am

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், பறவைகளுக்காக,
பலவித பழ மரங்களை வளர்த்து வரும், லட்சுமணன்:

வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த எனக்கு, சிறு வயதில்
இருந்தே, பறவைகள் மேல் ஆசை அதிகம். அய்யப்ப பக்தராக,
25 ஆண்டுகளுக்கு முன் குருசாமியாகி, பலருக்கு இருமுடி
கட்டிஉள்ளேன்.

அதில் கிடைத்த பணம், சில பக்தர்கள், தானமாக கொடுத்த
நிலம், சம்பளத்தில் வாங்கியது என, மொத்தம், 25 ஏக்கர் நிலம்
சேர்ந்தது.நிலம் முழுக்க, சீமைக் கருவேலம் மண்டிக் கிடந்தது.

இந்த இடத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க
ஆசைப்பட்டு, ஏழு ஆண்டுக்கு முன், நிலத்தை சீர்படுத்தி,
5 ஏக்கரில் ஒரு குளம், இரண்டு கிணறுகளை வெட்டினேன்.

மழை பெய்து குளம் நிரம்பியவுடன், மீன்களை விட்டதில்,
அதுவும் பெருகியது.மண் சரியில்லாத இடங்களில்
செம்மண்ணை நிரப்பி, பல பழ கன்றுகளை நட்டேன்.

மரங்கள் வளர்ந்து, பழம் கிடைத்ததால், கொஞ்சம்
கொஞ்சமாக பறவைகள் வர ஆரம்பித்தன. மேலும், பயிர்
செய்த நெல், கம்பு ஆகிய பயிர்களை, பறவைகள் சாப்பிட்டது
போக, மீதியை அறுவடை செய்வோம்.

ஆண்டு முழுவதும் இரை கிடைப்பதால், ஆயிரக்கணக்கான
பறவைகள், நிரந்தரமாக கூடு கட்டி தங்கின.மாலை நேரத்தில்
பறவைகளின் சத்தம், அதிகமாக இருக்கும்.

அப்போது இங்கு வந்து, அமர்ந்து விடுவேன். குடிநீர் வடிகால்
வாரியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற எனக்கு, இந்த
சந்தோஷத்துக்கு, ஈடு இணை கிடையாது.

சரணாலயத்தைப் பார்த்து கொள்வதற்காக, ஒரு குடும்பத்தை
தங்க வைத்து, அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து வருகிறேன்.
அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் அமைத்துள்ள, 63 கூடுகளிலும்
குருவிகள் உள்ளன.

அதே போல், 5,000 புறாக் கூடுகளும், 3,000 கிளிக் கூடுகளும்
அமைக்க உள்ளோம். ஒரு தியான மண்டபத்தையும் இங்கு
கட்ட, முடிவு செய்து உள்ளேன்.

என் வருமானம் முழுவதையும், இதற்காக செலவிட்டுள்ள நான்,
இந்த இடத்தை, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்க,
சில முடிவுகளை எடுத்துள்ளேன். என் குடும்பத்தினரும்
முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்

.‘லட்சுமணக் குருசாமி அறக்கட்டளை‘யை அமைத்து,
சரணாலயத்தை அதற்குள் கொண்டு வந்துள்ளேன்.
அதனால், எனக்கு பின் யாரும், இந்த நிலத்தை விற்பனை செய்ய
முடியாது; இங்கு இருக்கும் மரத்தைக்கூட வெட்ட முடியாது.

ஆண்டாண்டு காலத்துக்கு இந்த சரணாலயம் நிலைத்து நிற்கும்.

————————————–நன்றி- தினமலர் -சொல்கிறார்கள்)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 12:00 pm

சீமைக்கருவேலம் மர காட்டை இப்படி ஒரு அருமையான பறவைகள் சரணாலயமாக
அமைத்ததை பார்க்கும் போது இவரின்
அயராத அர்ப்பணிப்பு தென்படுகிறது.
நன்றி ஐயா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக