புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.
எல்லா பிரச்னைகளுக்குமே தீர்வு காண முடியும் என்பதால் தான் இறைவன் பாரபட்சமின்றி அனைவருக்கும் உரிய நேரத்தில் அதை எதிர்கொள்ளவும், ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து அவற்றிலிருந்து வெளிபடவும் செய்கிறான். தீர்வே காண முடியாத பிரச்னை உண்டு என்று புலம்புபவர்களிடம் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டீர்களா என்று கேட்டால்... இல்லையே என்று தான் சொல்வார்கள். குலத்தையும் குடும்பத்தையும் வழிவழியாக காக்கும் குலதெய்வத்தால் மட்டுமே ஒருவனது தீர்க்க முடியாத பிரச்னைகளளையும் தீர்க்க முடியும்.
ஜாதக ரீதியாக கிரகங்களும் நற்பலன்களைக் கொடுக்க முடியாமல் கைவிடும்போதும் எத்தகைய பரிகாரம் செய்தாலும் அதன் பாதிப்பிலிருந்து மீளவே முடியாதோ என்று ஒடுங்கும் போதும் நம்மை மீட்டெடுக்க நமது பாட்டனார் முப்பாட்டனார் என பரம்பரை பரம்பரையாக வாழையடி வாழையாக அவர்கள் வணங்கிவந்த ஊர் தெய்வமான குலதெய்வத்தை வணங்கினாலே போதும்.
உக்கிரமான தெய்வமாக இருந்தாலும், சாந்தமான கடவுளாக இருந்தாலும், ஐயனாராக இருந்தாலும் எத்தகைய பிரச்னைகளிலிருந்தும் ஒருவனுடைய குலதெய்வத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். பரிகாரங்களை உரிய கடவுளுக்குச் செய்யாமல் குலதெய்வத்தை வழிபட்டால் எப்படி மீள முடியும் ஒருவனது குலத்தை வாழையடி வாழையாக தழைத்து,வாழும் ஒவ்வொரு நொடியிலும் துணைநிற்பது அவனது குலதெய்வம்தான்.
குலதெய்வத்தைத் திருப்திபடுத்தாத எந்தவொரு வழிபாடும், செய்தொழிலும் நிச்சயம் பயன் தராது. குலதெய்வத்தை விட்டு உலகின் ஏதோ ஒரு மூலையில் நீங்கள் வசித்தாலும் உங்கள் பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய உருவப்படம் உங்கள் குலதெய்வம்தான்.
மனம் அமைதியை நாடும் போதெல்லாம் குலதெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்து வழிபடுங்கள். வெளியூரில் வசித்தாலும் வருடம் ஒருமுறையாவது குலதெய்வத்தைத் தரிசனம் செய்து, அவரவர்கள் வழிபாட்டுக்கேற்றபடி பொங்கல் வைத்து படையிலிட்டு,குலதெய்வத்துக்கு புதிய ஆடைகளுடன் அபிஷேகம் செய்து, இயன்ற காணிக்கையை அளிப்பதைக் கட்டாயமாக்கி கொள்ளவேண்டும்.
உங்களது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உங்கள் குலதெய்வத்துக்கு உண்டு. உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கிய பிறகே பிடித்த கடவுள்களிடம் வேண்டுங்கள். ஏனெனில் இஷ்ட தெய்வ வழிபாட்டில் விரும்பும் நலன்கள் கூட,நாம் வணங்கும் குலதெய்வ வழிபாட்டில் தான் அடங்கியுள்ளது.
தொடரும்...
எல்லா பிரச்னைகளுக்குமே தீர்வு காண முடியும் என்பதால் தான் இறைவன் பாரபட்சமின்றி அனைவருக்கும் உரிய நேரத்தில் அதை எதிர்கொள்ளவும், ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து அவற்றிலிருந்து வெளிபடவும் செய்கிறான். தீர்வே காண முடியாத பிரச்னை உண்டு என்று புலம்புபவர்களிடம் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டீர்களா என்று கேட்டால்... இல்லையே என்று தான் சொல்வார்கள். குலத்தையும் குடும்பத்தையும் வழிவழியாக காக்கும் குலதெய்வத்தால் மட்டுமே ஒருவனது தீர்க்க முடியாத பிரச்னைகளளையும் தீர்க்க முடியும்.
ஜாதக ரீதியாக கிரகங்களும் நற்பலன்களைக் கொடுக்க முடியாமல் கைவிடும்போதும் எத்தகைய பரிகாரம் செய்தாலும் அதன் பாதிப்பிலிருந்து மீளவே முடியாதோ என்று ஒடுங்கும் போதும் நம்மை மீட்டெடுக்க நமது பாட்டனார் முப்பாட்டனார் என பரம்பரை பரம்பரையாக வாழையடி வாழையாக அவர்கள் வணங்கிவந்த ஊர் தெய்வமான குலதெய்வத்தை வணங்கினாலே போதும்.
உக்கிரமான தெய்வமாக இருந்தாலும், சாந்தமான கடவுளாக இருந்தாலும், ஐயனாராக இருந்தாலும் எத்தகைய பிரச்னைகளிலிருந்தும் ஒருவனுடைய குலதெய்வத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். பரிகாரங்களை உரிய கடவுளுக்குச் செய்யாமல் குலதெய்வத்தை வழிபட்டால் எப்படி மீள முடியும் ஒருவனது குலத்தை வாழையடி வாழையாக தழைத்து,வாழும் ஒவ்வொரு நொடியிலும் துணைநிற்பது அவனது குலதெய்வம்தான்.
குலதெய்வத்தைத் திருப்திபடுத்தாத எந்தவொரு வழிபாடும், செய்தொழிலும் நிச்சயம் பயன் தராது. குலதெய்வத்தை விட்டு உலகின் ஏதோ ஒரு மூலையில் நீங்கள் வசித்தாலும் உங்கள் பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய உருவப்படம் உங்கள் குலதெய்வம்தான்.
மனம் அமைதியை நாடும் போதெல்லாம் குலதெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்து வழிபடுங்கள். வெளியூரில் வசித்தாலும் வருடம் ஒருமுறையாவது குலதெய்வத்தைத் தரிசனம் செய்து, அவரவர்கள் வழிபாட்டுக்கேற்றபடி பொங்கல் வைத்து படையிலிட்டு,குலதெய்வத்துக்கு புதிய ஆடைகளுடன் அபிஷேகம் செய்து, இயன்ற காணிக்கையை அளிப்பதைக் கட்டாயமாக்கி கொள்ளவேண்டும்.
உங்களது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உங்கள் குலதெய்வத்துக்கு உண்டு. உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கிய பிறகே பிடித்த கடவுள்களிடம் வேண்டுங்கள். ஏனெனில் இஷ்ட தெய்வ வழிபாட்டில் விரும்பும் நலன்கள் கூட,நாம் வணங்கும் குலதெய்வ வழிபாட்டில் தான் அடங்கியுள்ளது.
தொடரும்...
Re: உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.
#1290297- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேண்டும் வரமும், விரும்பிய வாழ்க்கையும் அடைய,தவறாமல் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் தொடர்ந்து கடும் சோதனைகளைச் சந்தித்து வந்தால் நிச்சயம் குலதெய்வத்தின் கோபத்தை சம்பாதித்திருக்கிறோம் என்பதை உணரலாம். பிரார்த்தனைகள் பலிதம் அடைந்தால் நேர்த்திக்கடனாக இதைச் செய்கிறென் என்று வேண்டி, சொன்னபடி அதை செய்யவும் வேண்டும். குலதெய்வத்துக்கு குறைவைத்தால் வம்சம் விருத்தியாகாது என்று வீட்டுப்பெரியவர்கள் சொல்வது இதனால்தான்.
தீராத கடன் பிரச்னை இருப்பவர்கள் ஒன்பது பெளர்ணமிக்கு விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது ஐதிகம்.
பெளர்ணமியன்று பூஜையறையில் குலதெய்வ படத்தின் முன்பு ஐந்துமுக விளக்கில் நெய்தீபம் ஏற்றி குலதெய்வத்துக்குரிய வழிபாட்டின்படி படையல் இட்டு வழிபட வேண்டும். பிரார்த்தனை முழுவதும் கடன் பிரச்னை தீரவேண்டும் என்று மனமுருக வேண்டினால், நினைத்தது நினைத்தப்படி கடன் பிரச்னை தீர குலதெய்வம் அருள் புரியும்.
குலதெய்வம் வழிபட்டால் கஷ்டமே கிடையாதா என்று கேட்காதீர்கள். அப்படியல்ல, கஷ்டங்களை குறைத்து,அதை தாங்கும் வல்லமையையும் அதை தாண்டி வரும் சக்தியையும் குலதெய்வத்தால் அருள முடியும்.ஆயிரம் கோயில்களுக்குச் சென்றாலும் கிடைக்காத பேறு குலதெய்வ கோயிலில் அந்த சன்னிதியில் சென்று வழிபட்டால் கிட்டிவிடும்.
பக்தி என்பதையும் ஆண்டவனையும் அறிவதற்கு முன்பே நாம் குலதெய்வ வழிபாட்டை பெற்றோர்கள் மூலம் செய்திருக்கிறோம். நமக்கு முன்னோர்கள் விட்டுப்போன மதிப்புமிக்க சொத்து குலதெய்வம் தான். குடும்பத்தில் ஏற்படும் அத்தனை தடைகளையும் நீக்கி வாழ்வில் வளம் பெற குலதெய்வத்தை வழிபடுவோம். வரும் சந்ததியினருக்கும் கற்றுதருவோம்.
நன்றி whatsup !
குடும்பத்தில் தொடர்ந்து கடும் சோதனைகளைச் சந்தித்து வந்தால் நிச்சயம் குலதெய்வத்தின் கோபத்தை சம்பாதித்திருக்கிறோம் என்பதை உணரலாம். பிரார்த்தனைகள் பலிதம் அடைந்தால் நேர்த்திக்கடனாக இதைச் செய்கிறென் என்று வேண்டி, சொன்னபடி அதை செய்யவும் வேண்டும். குலதெய்வத்துக்கு குறைவைத்தால் வம்சம் விருத்தியாகாது என்று வீட்டுப்பெரியவர்கள் சொல்வது இதனால்தான்.
தீராத கடன் பிரச்னை இருப்பவர்கள் ஒன்பது பெளர்ணமிக்கு விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது ஐதிகம்.
பெளர்ணமியன்று பூஜையறையில் குலதெய்வ படத்தின் முன்பு ஐந்துமுக விளக்கில் நெய்தீபம் ஏற்றி குலதெய்வத்துக்குரிய வழிபாட்டின்படி படையல் இட்டு வழிபட வேண்டும். பிரார்த்தனை முழுவதும் கடன் பிரச்னை தீரவேண்டும் என்று மனமுருக வேண்டினால், நினைத்தது நினைத்தப்படி கடன் பிரச்னை தீர குலதெய்வம் அருள் புரியும்.
குலதெய்வம் வழிபட்டால் கஷ்டமே கிடையாதா என்று கேட்காதீர்கள். அப்படியல்ல, கஷ்டங்களை குறைத்து,அதை தாங்கும் வல்லமையையும் அதை தாண்டி வரும் சக்தியையும் குலதெய்வத்தால் அருள முடியும்.ஆயிரம் கோயில்களுக்குச் சென்றாலும் கிடைக்காத பேறு குலதெய்வ கோயிலில் அந்த சன்னிதியில் சென்று வழிபட்டால் கிட்டிவிடும்.
பக்தி என்பதையும் ஆண்டவனையும் அறிவதற்கு முன்பே நாம் குலதெய்வ வழிபாட்டை பெற்றோர்கள் மூலம் செய்திருக்கிறோம். நமக்கு முன்னோர்கள் விட்டுப்போன மதிப்புமிக்க சொத்து குலதெய்வம் தான். குடும்பத்தில் ஏற்படும் அத்தனை தடைகளையும் நீக்கி வாழ்வில் வளம் பெற குலதெய்வத்தை வழிபடுவோம். வரும் சந்ததியினருக்கும் கற்றுதருவோம்.
நன்றி whatsup !
Re: உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.
#1290393- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை
Re: உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.
#1290411- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான பதிவு அம்மா.
எங்க குலதெய்வம் சீலக்காரி
தினமும் வணங்கி தான்
எந்த காரியமும் செய்வேன்.
உருவமோ பணமோ இல்லை.
ஆனால் மனதில் உள்ள உருவமே
நான் வணங்கும் தெய்வம்.
நன்றி அம்மா
எங்க குலதெய்வம் சீலக்காரி
தினமும் வணங்கி தான்
எந்த காரியமும் செய்வேன்.
உருவமோ பணமோ இல்லை.
ஆனால் மனதில் உள்ள உருவமே
நான் வணங்கும் தெய்வம்.
நன்றி அம்மா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|