புதிய பதிவுகள்
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:21

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_m10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_m10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10 
129 Posts - 54%
heezulia
மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_m10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_m10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_m10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_m10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10 
2 Posts - 1%
prajai
மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_m10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_m10மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82439
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 11 Sep 2019 - 18:21

ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும்
முக்கியமான காய் வகை, எலுமிச்சைக் குடும்பத்தைச் சேர்ந்த
நார்த்தங்காய்.

காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது.
எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக்
அமிலம் அதிகமிருக்கும். அதனால்,

வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும். `நார்த்தங்காய்’
என்றவுடன், பலருக்கும் நினைவுக்கு வரும் ரெசிபி ஊறுகாய்தான்.
பல்வேறு நன்மைகளைக்கொண்டது என்ற போதிலும், ஊறுகாயை
இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப்
பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு.

ஆனால், நார்த்தை இலைப் பொடிக்கு அப்படியான எந்த
வரைமுறையும் கிடையாது. அனைவரும் சாப்பிடலாம்.

பயன்கள்:


உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற
பிரச்னைகள் குணமாகும்.

செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.

வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்தப்
பொடி சிறந்த மருந்து.

குடல் பிரச்னைகள் சரியாகும்.

இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம்,
அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கான மிகச்சிறந்த மருந்து இது.

நார்த்தையிலுள்ள செலினியம் சத்து, மூளையின் செயல்பாடுகளைத்
தூண்டிவிடும். எனவே, சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட
முடியும்.

மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படும். எனவே, நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இந்தப் பொடியை தினமும் சாப்பிட்டால் வாந்தி உணர்வு கட்டுப்படும்
என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.

அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் குறையும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும்.

சிறந்த வலி நிவாரணியாக நார்த்தை இருக்கும். உடலின்
உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கும்கூட நார்த்தை தீர்வளிக்கும்.

எலும்பு சார்ந்த பிரச்னைகள் தடுக்கப்படும். குறிப்பாக, மூட்டுவலியை முழுமையாகத் தவிர்க்கலாம்.

தேவையானவை:


நரம்பு நீக்கிய, சுத்தமான நார்த்தை இலை : 20

காய்ந்த மிளகாய் : 5

கடலைப்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் : ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் : ஒரு சிட்டிகை

உப்பு : தேவையான அளவு

செய்முறை:


கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒரு
டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டும் நன்கு வறுபட்டவுடன், அதில் காய்ந்த மிளகாய்,
பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். கலவை நன்கு வறுபட்டவுடன்
நார்த்தை இலையைச் சேர்க்க வேண்டும்.

நார்த்தை இலைகள் நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து
இறக்கிவிடலாம். கலவை நன்றாக ஆறிய பிறகு, தேவையான
அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாகப் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:


பெருங்காயம் சேர்ப்பதால் மணம் மாறிவிடுமோ எனச் சிலர்
நினைக்கலாம். நார்த்தை இலை எலுமிச்சையின் சுவையைக்
கொடுக்கும் என்பதால் பெருங்காயத்தின் மணம் இறுதியில்
குறைந்து விடும்.

எனவே, பெருங்காயத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
விருப்பப் படாதவர்கள் அதைத் தவிர்த்து விடலாம். உலர்ந்த
தூய்மையான நார்த்தை இலைகளை மட்டுமே உபயோகப்படுத்த
வேண்டும் என்பதால், முதல் நாளே இலைகளைக் கழுவி, உலர
வைத்துக் கொள்வது நல்லது.

நார்த்தை இலைகளை உலர வைத்தாலும் நிறம் மாறாது.
எலுமிச்சையின் சுவை அதிகமாக இருக்குமென்பதால் ரசம்
தயாரிக்கும் போது இந்தப் பொடியைச் சேர்க்கலாம்.
தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
------------
வாட்ஸ் அப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82439
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 11 Sep 2019 - 18:24

மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! YKoXyRJBTZ6IOLrTRpZg+maxresdefault

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக