புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
Page 1 of 1 •
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தாவுக்கு நாட்டின் பல
மாநிலங்களிலும் ஆசிரமங்கள் உள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வந்த
ஆசிரமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா
என்பவரின் 3 மகள்கள் மற்றும் 1 மகன் ஆகியோர்
நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சித்ரவதை
செய்வதாகவும், குழந்தைகளை பார்க்க தன்னை
அனுமதிக்கவில்லை என்றும் ஜனார்த்தன சர்மா
அகமதாபாத் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி 1 மகள் மற்றும் மகனை
மீட்டனர்.
ஆனால் மற்ற 2 மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. அவர்களை
மீட்டுதரக்கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில்
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில்
ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடித்து கோர்ட்டில்
ஆஜர்படுத்த அகமதாபாத் போலீசாருக்கு கோர்ட்டு
உத்தரவிட்டது.
இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்
கொடுத்த புகாரின்பேரில் நித்யானத்தா மீது கடத்தல் வழக்கு
பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவர் வெளிநாட்டுக்கு
தப்பி ஒடியது விசாரணையில் தெரிய வந்தது.
நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி
‘கைலாசா’ என பெயர் சூட்டி அதனை தனிநாடாக அறிவிக்கும்
முயற்சியில் இறங்கியதாக தகவல் வெளியானது. ஆனால்
ஈக்வடார் அரசு இதனை மறுத்துள்ளது.
தலைமறைவாக இருந்தாலும் நித்யானந்தா அடிக்கடி ‘பேஸ்புக்’
மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். வீடியோக்கள்
வெளியிடப்படும் கம்ப்யூட்டர் முகவரியான ஐ.பி.முகவரியை
போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் அவர் பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவின் கலிபோர்னியா
மாநிலத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் பதுங்கி இருக்கலாம் என
கண்டு பிடித்துள்ளனர். அவரை கைது செய்ய குஜராத் போலீசார்
தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் நித்யானந்தாவின்
சீடர்களாக மாறியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை
கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது
போலீசாரை நீதிபதி கடுமையாக சாடினார்.
அதற்கு போலீசார் தரப்பில், ஜனார்த்தன சர்மாவின் மகள்கள்
சாலைமார்க்கமாக நேபாளம் சென்றுள்ளனர். அங்கிருந்து கரீபியன்
தீவான டிரினிடாட்டுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக
தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு 20-ந்தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சார்பில் கோர்ட்டில்
பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் எங்களுடைய தந்தை
ஜனார்த்தன சர்மாவுடன் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை.
நாங்கள் அமெரிக்காவின் விர்ஜீனியர்வில் இருக்கிறோம். ஆனால்
சரியான இடம் குறித்த விவரம் எங்களுக்கு தெரியாது என கூறி
உள்ளனர்.
அவர்களின் சார்பில் கோர்ட்டில் வாதாடிய வக்கீல் கூறுகையில்,
‘பெண்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளது.
அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சமூக வலைதளத்தில்
உரையாடிய பிறகு தான் அவர்கள் விர்ஜீனியாவில் இருக்கிறார்கள்
என தெரிந்தது.
ஆனால் தெளிவான முகவரி இல்லை. கோர்ட்டு சம்மதித்தால்
அவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து
வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக
இருக்கிறார்கள்’ என கூறினார்.
இதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதிக்குள் வழக்கில் தொடர்புடைய
அனைத்து தரப்பினரும் இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க
வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
மாலைமலர்
சாமியார் நித்யானந்தாவுக்கு நாட்டின் பல
மாநிலங்களிலும் ஆசிரமங்கள் உள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வந்த
ஆசிரமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா
என்பவரின் 3 மகள்கள் மற்றும் 1 மகன் ஆகியோர்
நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சித்ரவதை
செய்வதாகவும், குழந்தைகளை பார்க்க தன்னை
அனுமதிக்கவில்லை என்றும் ஜனார்த்தன சர்மா
அகமதாபாத் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி 1 மகள் மற்றும் மகனை
மீட்டனர்.
ஆனால் மற்ற 2 மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. அவர்களை
மீட்டுதரக்கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில்
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில்
ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடித்து கோர்ட்டில்
ஆஜர்படுத்த அகமதாபாத் போலீசாருக்கு கோர்ட்டு
உத்தரவிட்டது.
இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்
கொடுத்த புகாரின்பேரில் நித்யானத்தா மீது கடத்தல் வழக்கு
பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவர் வெளிநாட்டுக்கு
தப்பி ஒடியது விசாரணையில் தெரிய வந்தது.
நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி
‘கைலாசா’ என பெயர் சூட்டி அதனை தனிநாடாக அறிவிக்கும்
முயற்சியில் இறங்கியதாக தகவல் வெளியானது. ஆனால்
ஈக்வடார் அரசு இதனை மறுத்துள்ளது.
தலைமறைவாக இருந்தாலும் நித்யானந்தா அடிக்கடி ‘பேஸ்புக்’
மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். வீடியோக்கள்
வெளியிடப்படும் கம்ப்யூட்டர் முகவரியான ஐ.பி.முகவரியை
போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் அவர் பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவின் கலிபோர்னியா
மாநிலத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் பதுங்கி இருக்கலாம் என
கண்டு பிடித்துள்ளனர். அவரை கைது செய்ய குஜராத் போலீசார்
தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் நித்யானந்தாவின்
சீடர்களாக மாறியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை
கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது
போலீசாரை நீதிபதி கடுமையாக சாடினார்.
அதற்கு போலீசார் தரப்பில், ஜனார்த்தன சர்மாவின் மகள்கள்
சாலைமார்க்கமாக நேபாளம் சென்றுள்ளனர். அங்கிருந்து கரீபியன்
தீவான டிரினிடாட்டுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக
தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு 20-ந்தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சார்பில் கோர்ட்டில்
பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் எங்களுடைய தந்தை
ஜனார்த்தன சர்மாவுடன் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை.
நாங்கள் அமெரிக்காவின் விர்ஜீனியர்வில் இருக்கிறோம். ஆனால்
சரியான இடம் குறித்த விவரம் எங்களுக்கு தெரியாது என கூறி
உள்ளனர்.
அவர்களின் சார்பில் கோர்ட்டில் வாதாடிய வக்கீல் கூறுகையில்,
‘பெண்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளது.
அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சமூக வலைதளத்தில்
உரையாடிய பிறகு தான் அவர்கள் விர்ஜீனியாவில் இருக்கிறார்கள்
என தெரிந்தது.
ஆனால் தெளிவான முகவரி இல்லை. கோர்ட்டு சம்மதித்தால்
அவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து
வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக
இருக்கிறார்கள்’ என கூறினார்.
இதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதிக்குள் வழக்கில் தொடர்புடைய
அனைத்து தரப்பினரும் இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க
வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
மாலைமலர்
Re: நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
#1309690- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சர்மா ஏன் பெணகளை அங்கு அனுப்பினார்....,சுயநலத்திற்குத்தானே.
அரசிடம் கேட்டா அனுப்பினார். இதற்கெல்லாம் அவரின் பேரவா சுய நலமே. சீடரானபோது எப்படிங்க இவரின்பெண்களாவர். மறந்து விட வேண்டியதுதான். அப்பெண்கள் சக்தி பெற்றுவிட்டார்கள் .இனி அவர்கள் பெண்கள் அல்ல.இதற்கு ஓர் வக்கா. இதேபோல்தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதும் அரசுக்கு வஈண்செலவே .ஓருவரின் சுய நலத்திற்கு அரசு போராடுவது உதவுவது எல்லாம் உள்நோக்கமே எனலாம். பொது சைவைகள் ஏராளம் உள்ளபோது வெளி நாட்டில் சென்றுள்ளவர்களை மீட்க முயற்சிப்பது உதவுவது எல்லாம் அதாவது ஒருவரின் சுயநலத்திற்கு அவர்கள் செய்த தவற்றிற்கு அரசு செயல்படுவது வீண்விரையமே.
அரசிடம் கேட்டா அனுப்பினார். இதற்கெல்லாம் அவரின் பேரவா சுய நலமே. சீடரானபோது எப்படிங்க இவரின்பெண்களாவர். மறந்து விட வேண்டியதுதான். அப்பெண்கள் சக்தி பெற்றுவிட்டார்கள் .இனி அவர்கள் பெண்கள் அல்ல.இதற்கு ஓர் வக்கா. இதேபோல்தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதும் அரசுக்கு வஈண்செலவே .ஓருவரின் சுய நலத்திற்கு அரசு போராடுவது உதவுவது எல்லாம் உள்நோக்கமே எனலாம். பொது சைவைகள் ஏராளம் உள்ளபோது வெளி நாட்டில் சென்றுள்ளவர்களை மீட்க முயற்சிப்பது உதவுவது எல்லாம் அதாவது ஒருவரின் சுயநலத்திற்கு அவர்கள் செய்த தவற்றிற்கு அரசு செயல்படுவது வீண்விரையமே.
Similar topics
» 11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம்- நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை என முதல்வர் கடிதம்
» சவுதியில் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரிஸானாவின் வழக்கில் புதிய திருப்பம்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ''கருணாநிதியை விசாரிக்க வேண்டும்!''(தா.கி. வழக்கில் அணுகுண்டுத் திருப்பம்!)
» சவுதியில் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரிஸானாவின் வழக்கில் புதிய திருப்பம்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ''கருணாநிதியை விசாரிக்க வேண்டும்!''(தா.கி. வழக்கில் அணுகுண்டுத் திருப்பம்!)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|