புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி
Page 1 of 1 •
திருவனந்தபுரம்:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இந்தியாவின் கேரளாவில் இருந்து சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற
மாணவ- மாணவிகள் அங்கு கொரோனா வைரஸ் பரவியதும், அவசரமாக
நாடு திரும்பினர்.
இவர்களில் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த மாணவி ஒருவருக்கு
கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில்
கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் நோயாளி என்று அந்த
மாணவி கருதப்பட்டார். அவருக்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி
ஆஸ்பத்திரி தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருச்சூர் மாணவியை தொடர்ந்து ஆலப்புழா, காசர்கோடு
மாவட்டங்களிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது
தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் தீவிரசிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆலப்புழா, காசர்கோடு மாணவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு
விட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் மாணவியும்
கொரோனா பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்தார்.
ஒரு மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்று நலமடைந்த திருச்சூர் மாணவி
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
சீனாவில் இருந்து திரும்பியதும், என்னை தனி வார்டில் அனுமதித்து
சிகிச்சை அளிப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
ஆனால் ஊர் திரும்பியதும் அந்த சம்பவம் நடந்தது. வீட்டில் சில நாட்கள்
தங்கிய பின்பு லேசான காய்ச்சல் வந்தது. அடுத்த நாட்களில் அது
அதிகமானது.
உடனே நான், மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.
அங்கு வைரஸ் தாக்குதல் உறுதியானதும், நான் மனதளவில்
தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். எனக்கு மருத்துவத்
துறையின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது.
எனக்காக இரவு பகல் பாராமல் பலர் உழைத்தனர்.
அவர்களின் அரிப்பணிப்பும், கவனிப்புமே என்னை வைரஸ்
தாக்குதலில் இருந்து முழுமையாக மீட்டெடுத்தது. அதன் பிறகே
என் மன அழுத்தமும் குறைந்தது. இதற்காக கேரள
மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன்.
எனது மனவலிமையை அதிகரிக்க டாக்டர்கள் என்னிடம், என் அம்மாவை
பேச வைத்துக் கொண்டே இருந்தனர். நான் தனியாக இல்லை.
ஒரு மாநிலமே எனக்கு பின்னால் இருப்பதாக சுகாதாரப் பணியாளர்கள்
கூறிக்கொண்டே இருந்தனர்.
கேரள அரசு எனக்காக மேற்கொண்ட பணிக்கு நான், உண்மையில்
தலை வணங்குகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மாலைமலர்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இந்தியாவின் கேரளாவில் இருந்து சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற
மாணவ- மாணவிகள் அங்கு கொரோனா வைரஸ் பரவியதும், அவசரமாக
நாடு திரும்பினர்.
இவர்களில் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த மாணவி ஒருவருக்கு
கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில்
கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் நோயாளி என்று அந்த
மாணவி கருதப்பட்டார். அவருக்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி
ஆஸ்பத்திரி தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருச்சூர் மாணவியை தொடர்ந்து ஆலப்புழா, காசர்கோடு
மாவட்டங்களிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது
தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் தீவிரசிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆலப்புழா, காசர்கோடு மாணவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு
விட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் மாணவியும்
கொரோனா பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்தார்.
ஒரு மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்று நலமடைந்த திருச்சூர் மாணவி
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
சீனாவில் இருந்து திரும்பியதும், என்னை தனி வார்டில் அனுமதித்து
சிகிச்சை அளிப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
ஆனால் ஊர் திரும்பியதும் அந்த சம்பவம் நடந்தது. வீட்டில் சில நாட்கள்
தங்கிய பின்பு லேசான காய்ச்சல் வந்தது. அடுத்த நாட்களில் அது
அதிகமானது.
உடனே நான், மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.
அங்கு வைரஸ் தாக்குதல் உறுதியானதும், நான் மனதளவில்
தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். எனக்கு மருத்துவத்
துறையின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது.
எனக்காக இரவு பகல் பாராமல் பலர் உழைத்தனர்.
அவர்களின் அரிப்பணிப்பும், கவனிப்புமே என்னை வைரஸ்
தாக்குதலில் இருந்து முழுமையாக மீட்டெடுத்தது. அதன் பிறகே
என் மன அழுத்தமும் குறைந்தது. இதற்காக கேரள
மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன்.
எனது மனவலிமையை அதிகரிக்க டாக்டர்கள் என்னிடம், என் அம்மாவை
பேச வைத்துக் கொண்டே இருந்தனர். நான் தனியாக இல்லை.
ஒரு மாநிலமே எனக்கு பின்னால் இருப்பதாக சுகாதாரப் பணியாளர்கள்
கூறிக்கொண்டே இருந்தனர்.
கேரள அரசு எனக்காக மேற்கொண்ட பணிக்கு நான், உண்மையில்
தலை வணங்குகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மாலைமலர்
Similar topics
» 8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி
» உம்மன்சாண்டி... கேரள முதல்வரை பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி
» கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி
» ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள மாணவி...! வியக்கும் ஓவியங்களின் நாயகி...!
» கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி
» உம்மன்சாண்டி... கேரள முதல்வரை பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி
» கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி
» ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள மாணவி...! வியக்கும் ஓவியங்களின் நாயகி...!
» கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|