புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
30 Posts - 55%
heezulia
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
1 Post - 2%
jairam
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
1 Post - 2%
Manimegala
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
113 Posts - 37%
mohamed nizamudeen
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
12 Posts - 4%
prajai
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
10 Posts - 3%
Jenila
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
3 Posts - 1%
jairam
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழா தோழா தோள் கொடு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 1:45 pm

தோழா தோழா தோள் கொடு! Ld4613054619023
-
நன்றி குங்குமம் தோழி

2020 ம் ஆண்டு உலக மக்கள் அனைவரையும்
ஒரு ஆட்டம் கண்டுவிட்டது. கடந்த நான்கு மாத மாக
தொலைக்காட்சி செய்தி முதல் தினசரி வரை
கொரோனா பற்றிய பேச்சு தான்.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும்
வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மேலும் பலர் மிகப் பெரிய
மன உளைச்சலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

விளைவு கணவன்-மனைவி இடையே ஏற்படும் சிறு
வாக்குவாதம் கூட தவறான முடிவுக்கு காரணமாக
அமைகிறது.

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு
உள்ளாகி விவாகரத்து, தற்கொலை போன்றவற்றிற்கு
சென்று விடுகிறார்கள். பிரச்சனை நடந்தவுடன் உணர்ச்சி
வசப்படாமல் உடனடியாக இவர்கள் செய்ய வேண்டியது
என்ன? சாப்பிட வேண்டியது என்ன?
இதை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன என்று நிபுணர்கள்
ஆலோசனை வழங்கியுள்ளனர்.

‘‘ஒரு அழகிய ரோஜா மலரை வெயிலில் காயவிடாமல்,
மழையில் அழுகி விடாமல் பாதுகாப்பாக தன் கைக்குள்
வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, அதை மூச்சு
முட்டும் அளவுக்கு கசக்கி விட்டு தன் கையைத் திறந்து
காப்பாற்றி விட்டோம் என்ற பெருமையுடன் பார்க்கும்
சில ஆண்கள் இருக்கிறார்கள்.

ஆனால், அந்த ரோஜா தன் இயல்பை விட அப்போதுதான்
அதிகமாக வதங்கியிருக்கும் என்று அப்போது அவர்களுக்குத்
தெரிவதில்லை. சில ஆண்கள் இப்படித்தான் பெண்களை
நடத்துகிறார்கள்’’ என்றார் வேதனையுடன் மனநல
ஆலோசகர் தீபா.

‘‘எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும், நாம் நம்முடைய
வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….

*வீட்டில் பிரச்னை ஏற்பட்டால், ஒருவர் உணர்ச்சிவசப்படும்
நேரத்தில், மற்றொருவர் அமைதியாக இருப்பதே நல்லது.
குறிப்பாக, பெண்கள் இது போன்ற சூழ்நிலையில், கணவர்
கோபப்பட்டால், அவர்களுடைய விளக்கங்களை,
உணர்ச்சிகளை, நியாயங்களை அதே வேகத்துடனும்,
கோபத்துடனும் உடனே தெரியப்படுத்த வேண்டியதில்லை.

அதற்காக தவறான முடிவும் எடுக்க வேண்டாம்.
அந்த சமயத்தில் உங்கள் கவனத்தை சமையல் அல்லது
குழந்தைகள் மேல் செலுத்துங்கள்.

அப்படியும் மன அழுத்தம் குறையவில்லையென்றால்,
நமக்கு நல்லதை எடுத்துக் கூறும் நெருங்கிய தோழிகளிடமோ
அல்லது உறவினர்களிடமோ பேசலாம். ஆனால், உங்கள்
தரப்பு வாதத்தை நியாயப்படுத்துவதற்காக, உங்கள் கணவரின்
குறைகளை அதிகப் படுத்திக் கூறாதீர்கள்.

பொதுவாக, ஒருவரின் கருத்துக்களை மற்றொருவர் காது
கொடுத்து கேட்டாலே எந்தப் பிரச்சனையும் வராது. கணவன்-
மனைவிக்குள் ஈகோ என்பது எப்போதும் வரக்கூடாது.
நேர்மறையாக சிந்தியுங்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 1:47 pm


*எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதிக நாட்கள்
நீட்டிக்க விடக் கூடாது. அது உறவில் விரிசல் ஏற்படக்
காரணமாகும். இளம் தம்பதிகளிடம் எப்போதும்
ஒருவரின் மேல் மற்றொருவருக்கு ஒருவித ஈர்ப்பு
இருக்கும்.

சமாதானத்திற்கு பிறகு பெண்கள் தங்களின் கோபத்தை
தாம்பத்தியத்தில் வெளிப்படுத்தாமல், அவர்களின்
கருத்தினை கணவருக்கு புரியும் படி தெரிவிக்க ஒரு
வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

மேலும் கணவரின் மேல் உள்ள அன்பை அவருக்கு
தெரியும் படி வெளிப்படுத்தலாம். இது நமக்கான வாழ்க்கை.
எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது. தவறான முடிவுகளால்
வருந்துவதால் எந்த பலனும் இல்லை” என்றார்.

‘‘பிரச்சனைகளை கையாள்வதற்கும், நம்முடைய உணவுப்
பழக்கத்திற்கும் அதிக தொடர்பிருக்கிறது’’ என்கிறார்
ஊட்டச்சத்து நிபுணர் மைதிலி. சிலவகை பழங்கள், பருப்புகள்
ஆகியவை நாம் பதட்டமடையும் நேரத்தில் நம் மூளையைச்
சமன்படுத்தி நம் மனதையும் சமநிலையில் வைக்கும்.

தம்பதியருக்கிடையே பிரச்சனைகள் உருவாகும்போது,
மனதளவில் வலுவிழந்த பெண்களின் மூளை பெரும்பாலும்
தற்கொலை எண்ணத்தைத் தூண்டிவிடும். எவ்வளவு காதலுடன்
இருந்தோம் என மனம் பதைபதைக்கும்.

கை, கால்கள் நடுங்கும். அந்த சமயத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை
எடுத்து, மெதுவாக உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

ஒரு கப் தயிரை ஸ்பூனில் சாப்பிடலாம். பாதாம், வாதுமை
பருப்புகளை ஒரு கையளவு உட்கொள்ளலாம். பத்து துளசி
இலைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
இது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் நல்ல நிம்மதியான
உறக்கத்தையும் தரும்.

வாழைப்பழத்தில் நம்முடைய நரம்புக் கோளாறுகளை சரி
செய்யும் ஆற்றலுண்டு. கவலை, மன அழுத்தம், இதய
கோளாறுகளை சரி செய்யும் பீட்டா கரோட்டீன் உள்ளது.
மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) மூளையை சாந்தப்படுத்தும்.
இரவில் ஒரு டம்ளர் பாலில், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பருகுவது
மன அமைதியை ஏற்படுத்தி தூக்கத்தை வரவழைக்கும்.

ஆரஞ்சுப்பழம், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரை வகைகள்
ஆகியவற்றையும் தொடர்ந்து சாப்பிடும்போது பெண்களின் மன
அழுத்தங்கள் குறைந்து, ஆரோக்கியத்தோடு, எவ்விதப்
பிரச்சனைகளையும் பொறுமையாக கையாள முடியும்’’ என்று
கூறினார்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 7:53 pm

//பொதுவாக, ஒருவரின் கருத்துக்களை மற்றொருவர் காது
கொடுத்து கேட்டாலே எந்தப் பிரச்சனையும் வராது. -//


உண்மைதான், ஆனால் வாய்யைத் திறந்து பேசாமலே எல்லாம் சரியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள என்ன செய்வது?????......... சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 7:55 pm

//குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு
உள்ளாகி விவாகரத்து, தற்கொலை போன்றவற்றிற்கு
சென்று விடுகிறார்கள்.//


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக