புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
31 Posts - 53%
heezulia
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
1 Post - 2%
jairam
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
1 Post - 2%
சிவா
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
1 Post - 2%
Manimegala
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
13 Posts - 4%
prajai
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
9 Posts - 3%
Jenila
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
3 Posts - 1%
jairam
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாய் தான் நமது ஆழ்மனம்.............


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 17, 2020 9:01 pm

ஒரு தெரு நாய் சிவாலய வளாகத்துக்கு அருகே எப்போதுமே
திரிந்து கொண்டிருக்கும்,

அது அந்த
ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தும் வந்தது,

இப்படியாக
வாழ்ந்து வந்த காலத்தில்,
அந்த ஊரின் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியது,

அந்த ஊரில் அனைவருமே
பத்து நாட்களுமே விரதம் இருந்தார்கள்,

விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை
நாய்க்கு போடக்கூடாது
என்ற ஒரு நம்பிக்கையில்,
யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவே இல்லை,

நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால்,
பசி தாங்க முடியாமல்,

கோயிலின்
ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது,

அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் பண்ணி,

இராமேஸ்வர
தல மகிமையை விளக்கமாகவே பேசினார்கள்,

அதனை
அப்போது,
அந்த நாயும் காது கொடுத்தே கேட்டதாம் !!

ஆஹா !! இராமேஸ்
வரத்துக்கு இத்தனை மகிமையா ??

எல்லோரும் போகனும்ணு சொல்றாங்களே !!

நாமும் தான் இப்படியே எச்சில் இலையை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன ??

போகிற வழிக்கு
ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா ??
என்று
எண்ணிய
படியே,

இன்றிலிருந்து
பத்து நாட்களும் விரதமாகவே இருந்து,

திருவிழா
முடிந்ததும்,
கண்டிப்பாக இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியது தான் என்று முடிவு செய்தது,

தினமும்
தொடர்ந்து
கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்கும்,

நாளடைவில்
அதற்கு
இராமேஸ்
வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது,

விரதத்தில் இருந்ததால்,
பசி கொடுத்த வைராக்கியம்
வேறு இருப்பதால்,

திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

திருவிழா பத்தாம் நாள் முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள்,

நாயும் இராமேஸ்வரம் புறப்படத்
தயாராகி நடை பயணத்தை தொடங்கியது,

முதல் அடி எடுத்த வைத்த பொழுதே,

ஒரு வீட்டின் பின் பக்கத்தில்
"பொத்" என்று ஒரு சத்தம் கேட்டது,

திரும்பிப்
பார்த்தால்,

ஆஹா !!
என்ன மணம் ?? என்ன சுவை ?? நல்ல கறி
விருந்தாக
இருக்கும் போலிருக்கிறதே !!

நிறைய வேறு
மிச்சம் வைத்து
இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான் !! என்று எச்சில் இலையை
தூக்கி போட்டவனை வாழ்த்திய படியே அதில் போய் வாயை வைத்து கொண்ட படியே,

நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால்,

இந்த கறி விருந்து கிடைத்திருக்குமா ?? என்றே நினைத்து கொண்டதாம் !!

இந்த நாய் தான்
நமது ஆழ்மனம்,

நம் மனம் இருக்கிறதே
ஆட்டம் போட
எதுவும் கிடைக்காத பொழுது,

ரொம்ப அடக்கமாகவும், சுவாமி மீது பக்தி பண்ணுவது
போலவும்,

நம்மை போல புண்ணியசாலி
யார் இருக்கிறார்கள் ?? என்றும் எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும்,

ஆனால்,
தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ !?

சாமியாவது, பூதமாவது !?

அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்குதுய்யா !!

இப்பவே
உத்ராட்சம் போட்டுகிட்டு, திருநீறு
பூசிக்கிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா ??

வாழ்க்கையை
எப்பத் தான்
அனுபவிக்கிறது
எனவும் கேட்கும்,

ஏதாவது கஷ்டம் வந்து விட்டால்,

உடனே,
கோயில் குளம் சாமி ஞாபகம் எல்லாம் அப்போது தான் வரும்,

இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால்
பழைய படியே ஆட்டம் போடும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக