புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
4 Posts - 5%
Rutu
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
3 Posts - 3%
Baarushree
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
2 Posts - 2%
prajai
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
2 Posts - 2%
Jenila
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
2 Posts - 2%
viyasan
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 28, 2023 2:11 pm

இன்றைய தினசரியில் ஒரு செய்தி.( இந்த பேப்பர்காரர்களுக்கும் 
-சமுதாயத்தை மென்பட செய்யும் செய்திகளை போடாமல்,
மனக் கிளர்ச்சி உண்டாக்கும் செய்திகளை போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.)

நான் படித்த செய்தி.

14 வயது பெண்ணும் 19  வயது பையனும், நேற்று  ரயில் முன் விழுந்து தற்கொலை.
பெண் மரணம். பையன் உயிருக்கு போராட்டம்.இன்று பையனின் பிறந்த தினமாம்.
கடந்த ஒரு வருடமாக இருவரும் தொடர்பில் உள்ளனராம். பெண் பள்ளி மாணவி.
பையன் பி ஏ முதலாம் ஆண்டாம் .
தற்கொலைக்கு காரணம் -இந்த வயது திருமணம் சட்டப்படி செல்லாது. படிக்கும் வழியை 
பாருங்கள் என்று பெற்றோர் கூறினதலால் தான். செய்தி ஆதாரம் சென்னை டைம்ஸ்.
முதல்பக்க செய்தி. 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2023 2:26 pm

இவ்வளவு முட்டாள் தனமாகவா மனிதர்கள் சிந்திப்பார்கள் என் எண்ணும் பொழுது மனதுக்கு வேதனையாகத்தான் உள்ளது.

முதலில் படி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியதற்கு தற்கொலையா? வினோதமாகத்தான் உள்ளது இன்றைய இளைஞர்களை நினைத்து...

மேலும் இது போன்ற சம்பவங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் தற்கொலை எனத் தெரியும், ஆனால் இது ஒரு ஆணவக் கொலையாகக் கூட இருக்கலாம்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:21 pm

ஆணவ கொலை --சந்தேகப்படுவதற்கு ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2023 6:33 pm

T.N.Balasubramanian wrote:ஆணவ கொலை --சந்தேகப்படுவதற்கு ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.

கொலையோ, தற்கொலையோ எதுவாக இருந்தாலும் இரு இளம் உயிர்கள் பலியானது வருத்தமான செய்திதான்.

குழந்தைகளுடன் பெற்றோர்கள் நடபாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், அவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும்.

அவர்களின் பிரச்சனைகள் மீது அதிக கவனம் செலுத்தி எப்பொழுதும் உனக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்.

வீட்டில் அன்பு கிடைக்காத குழந்தைகளே வெளியில் அன்பைத் தேடி அலைந்து இவ்வாறான தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 03, 2023 10:02 pm

மிகவும் அதிர்ச்சியாக உள்ளது ஐயா.... அதிர்ச்சி இந்தக்கால குழந்தைகளுக்கு கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை, பொறுமை எதுவுமே இருப்பதில்லை... ஒரு குழந்தை இரு குழந்தைகள் என்று இருப்பதால் பெற்றோர் அவர்களின் எல்லாத்  தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். அவர்களுக்கு காத்திருப்பது அல்லது கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள். எனவே, டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில் ஏற்படும் இயல்பான ஈர்ப்பை பெற்றவர்கள் கண்டிக்கும்போது அவர்களுக்கு அது புதிதாக இருக்கிறது... எனவே அதை மீற துணிகிறார்கள் . விளைவுகள் அவர்களுக்குத் தெரிவதில்லை... இதற்கு காரணம் மீடியா வில் வருபவை  ... என்னஆனாலும் உதவ நண்பர்கள் (?) இருக்கிறார்கள் என்கிற வெகுளித்தனம்... பாவம் குழந்தைகள்... சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.....இங்கு நான் ஒன்று சொன்னால் எல்லோரும் என்னை திட்டுவார்கள்.... என்றாலும் சொல்லிவிடுகிறேன்... இதெல்லாம் வீடடை விட்டு பெண்கள் வேலைக்காக வெளியேறியதும் தான் அதிகமாகிவிட்ட்து.... குழந்தைகளுக்கு பாட்டி தாத்தாவின் அன்பும் கிடைக்கவில்லை, பெற்றோரின் அன்பும் கிடைக்கவில்லை..மாறி மாறி வீட்டுக்கு வரும் வேலைக்காரிகளிடம் வளரும் குழந்தைகளிடம் இதை விட என்ன எதிர்பார்க்க முடியும்????சொல்லுங்கள் ... அவர்களுக்கு இந்த நேரத்தில் அப்பா அம்மா வில்லனாகத்தான் தெரிவார்கள்... சின்ன வயதிலிருந்து அவர்கள் அருகில் இல்லாத ஏக்கம் இப்பொழுது வெளியில் இருந்து கிடைக்கும் பொழுது அது தான் பெரிதாகத்தெரிகிறது அவர்களுக்கு..." இத்தனை நாள் இல்லாத கரிசனம் இப்போழுது மட்டும் ஏன் ?" என்கிற கேள்விதான் அவர்கள் மனதில் முதலில்  எழுகிறது... அதன் விளைவுதான் இந்த வருந்தத்  தக்க நிகழ்வுகள்.....  சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக