புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
296 Posts - 42%
heezulia
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிவோம் - திசைச்சொல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 5:07 pm

தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி, காலத்துக்கு ஏற்றவாறு மாறிவளரும் தனிச் சிறப்புமுடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச்சொல் என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.

மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம்மொழி, பர்மிய மொழி, திபெத்துமொழி ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம்.

ஆங்கில மொழியில் so like என்பவை such என்றும், who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலைமொழிக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர். ஆங்கிலத்தைப்போல இறந்தகாலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்தகாலத்தைக் காட்ட went என்று மாற்றவேண்டும். அதுபோன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதைச் செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

கிரேக்க மொழியில் ஒரு விணைப்பகுதி 268 பகுதிகளாகத் திரியுமாம். வடமொழயில் ஒரு விணைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டிநிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது.

அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 5:12 pm

சிவா wrote:தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி, காலத்துக்கு ஏற்றவாறு மாறிவளரும் தனிச் சிறப்புமுடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச்சொல் என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.

மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம்மொழி, பர்மிய மொழி, திபெத்துமொழி ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம்.

ஆங்கில மொழியில் so like என்பவை such என்றும், who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலைமொழிக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர். ஆங்கிலத்தைப்போல இறந்தகாலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்தகாலத்தைக் காட்ட went என்று மாற்றவேண்டும். அதுபோன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதைச் செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

கிரேக்க மொழியில் ஒரு விணைப்பகுதி 268 பகுதிகளாகத் திரியுமாம். வடமொழயில் ஒரு விணைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டிநிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது.

அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

அறியாத தகவல்... அறிந்துகொள்ளவேண்டிய தகவல்... [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 5:49 pm

அரிய தகவல்... அறிய மகிழ்ச்சி...! நன்றி சிவா... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 11, 2010 6:07 pm

தகவலுக்கு மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக