புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
64 Posts - 48%
heezulia
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
3 Posts - 2%
prajai
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
15 Posts - 3%
prajai
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_m10காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா?


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu May 27, 2010 1:54 pm

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா?

காது.. உட‌லி‌ல் ‌மிக‌ச் ‌சி‌றிய உறு‌ப்புதா‌ன். ஒ‌லிகளை உ‌ள்வா‌ங்‌கி அதனை மூளை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ல்லு‌ம் ப‌ணியை‌ச் செ‌ய்வதுதா‌ன் கா‌தி‌ன் வேலையாகு‌ம்.

ஆனா‌ல், இ‌ந்த கே‌ட்கு‌ம்
ச‌க்‌தி ‌இ‌ல்லாம‌ல் போனா‌ல்.. நா‌ம் பேசு‌ம் ச‌க்‌தியை பெற முடியாது எ‌ன்பதுதா‌ன் மு‌க்‌கியமான ‌விஷய‌ம். பல ‌விஷய‌ங்களை நா‌ம் கே‌ட்டு‌த்தா‌ன் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌கிறோ‌ம், ஒருவருட‌‌ன் ஒருவ‌ர் பே‌சி‌ப் பழகவு‌ம், பு‌ரி‌ந்து கொ‌ள்ளவு‌ம் காது இ‌ன்‌றியமையாததாக உ‌ள்ளது.

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Img1100525072_1_1
WD


செவியில் புறச்செவி
(வெளிச்செவி), இடைச்செவி (நடுச்செவி), உட்செவி என்ற மூன்று பகுதிகள் உள்ளன.
வெளியில் தெரிவது புறச்செவி, இது புனல் மாதரி ஒலி அலைகளைச் சேர்த்து
இடைச்செவி மற்றும் உட்செவிக்கு அனுப்புகிறது. புறச்செவியில் மடலும், வெளிக்
கால்வாயும் அடங்கும், செவி வெளிக்கால்வாய் காற்றலைகள் அதிர்ச்சிகளை
உண்டாக்கும் புனல் போன்ற செவிப்பறையுடன் முடிகிறது. செவிப்பறை காதினை
நன்றாக அடைத்து கொண்டிருக்கிறது.


செவிப்பறைச் சவ்வில் உண்டாகும் காற்றலைகள் அதிர்ச்சிகளை
மூளை, ஒலி என்று இனம் அறிந்து கொள்கிறது. செவிப்பறையை அடுத்து நடுச்செவி
தொடங்குகிறது. நடுச்செவி ஒரு கன சென்டிமீட்டர் பரிமாணம் கொண்ட குழியால்
ஆனது. நடுச்செவிக் குழியில் ஆறு சுவர்கள் உள்ளன. செவிப்பறைக்குழி, மூக்கு
முன்தொண்டையுடன் நடுச்செவி குழல் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. நடுச்செவி
குழல் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் நீளமாகவும் இரண்டு மில்லி மீட்டர்
துவராமும் கொண்டுள்ளது. நடுச்செவியில் சங்கிலி போன்று அமைந்துள்ள மூன்று
எலும்புகள் உள்ளன. இவை காற்றலை அதிர்ச்சிகளை உட்செவிக்கு எடுத்துச்
செல்கின்றன.


உட்செவி
ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் எலும்பு மற்றும் படலத்தாலான
இரண்டு வளைந்து செல்லும் அமைப்புகள் (லேபரின்த்) உள்ளன. உட்செவி
பாய்மத்தால் (அக நிணநீர் மற்றும் புற நிணநீர்) நிரப்பப்பட்டுள்ளது.
பாய்மத்தின் குறுக்கே கேள்விப்புல நரம்பு உள்ளது. கேள்விப்புல நரம்பிற்கு
எலும்பின் மூலம்காற்றலைகள் அதிர்ச்சிகள் (ஒலி) கடத்தப்பெறுகின்றது.
மூளைக்குச் செல்லும் நரம்பின் வழி மிகவும் குறுகலானது, ஒலித்தூண்டல்கள்
பெருமூளைப் புரணியில் உணரப்பட்டு செவியுணர்வுகள் தோன்றுகின்றன.


செ‌வி‌யை‌ப் பாதுகா‌க்க
நா‌ம் செ‌ய்ய வே‌ண்டியவை


ஒ‌‌வ்வொரு முறை கு‌ளி‌க்கு‌ம் போது‌ம் காதின் வெளிப்பக்கத்தை
சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.


காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Img1100525072_1_2
WD


கு‌ளி‌த்த ‌பிறகு
கா‌தி‌ன் வெ‌ளி‌ப்புற‌த்தை ஈர‌ம் இ‌ல்லாம‌ல் துடை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.
எ‌ந்த காரண‌த்தை‌க் கொ‌ண்டு‌ம் கா‌தி‌ற்கு‌ள் எதையு‌ம் ‌வி‌ட்டு
சு‌த்த‌ப்படு‌த்த‌க் கூடாது. ‌நீ‌ங்க‌ள் சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம்
பொரு‌ட்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ஏராளமான ‌கிரு‌மிக‌ள் காது‌க்கு‌ள் செ‌ல்ல
வ‌ழி ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.


காது‌க்கு‌ள் இருக்கும் மெழுகு போன்ற பொருளை எடுக்கக் கூடாது. அது
செவி‌ப் பாதுகாப்பிற்காக அமை‌க்க‌ப்ப‌ட்ட அமை‌ப்பாகு‌ம். செ‌வியை‌ப்
பாதுகா‌க்க அ‌ந்த மெழுது மிக முக்கியமானது. அது ‌மிகவு‌ம் கசப்பாக
இரு‌ப்பதா‌ல், எந்த பூச்சியும் காது‌க்கு‌ள் நுழையாது.


காதிற்குள் ஏதாவது பூ‌ச்‌சி
நுழைந்து விட்டால் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது ஏதாவது ஒரு
சுத்தமான எண்ணெயை‌க் காதில் விட்டால் அந்தப் பூச்சி உடனடியாக இற‌ந்து
‌விடு‌ம். ‌பிறகு அ‌ந்த பூ‌ச்‌சியை வெ‌‌ளியே எடுத்துவிடலாம்.


அதுவு‌ம் பூச்சி கண்ணுக்கு
தெரிந்தால் அதை எடுத்து விடலாம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் மருத்துவரிடம் சென்று
சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.


காதில் எதையு‌ம் போ‌ட்டு
குடையக்கூடாது. குச்சியைப் பயன்படுத்தினால் செவிப்பறை கிழிந்துபோக
வாய்ப்புண்டு.


காதிலுள்ள
உரோமங்கள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள்
நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.


சொத்தைப்பல், கடை
வாய்ப்பல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், உ‌ள்நா‌க்கு சதை வளர்ச்சி,
கழுத்து எலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை
பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.


காதில் வலி ஏற்பட்டால்
உடனடியாக மரு‌ந்து‌ கடை‌க்கார‌ரிட‌ம் கே‌ட்டு ஒரு மரு‌ந்தை வா‌ங்‌‌கி
கா‌தி‌ல் ‌வி‌ட்டு‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் தவறு. மருத்துவரின் பரிந்துரை
இல்லாமல் காதில் சொட்டு மருந்தைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தவறான சொட்டு
மருந்து காதை பெ‌ரிய அள‌வி‌ல் பா‌தி‌க்க வா‌ய்‌ப்பு உ‌ள்ளது.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Logo12
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 27, 2010 1:55 pm

நல்ல விஷயம் பாஸ் நல்லா காதுல கேக்குற மாதிரி சொன்னீங்க

srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Thu May 27, 2010 2:00 pm

காதில் ஏதேனும் பூச்சி (எறும்பு) நுழைந்து விட்டால் தண்ணீரால் கதை நிரப்பி
தலையை சாய்க்கும்போது நீருடன் பூச்சிகள் வெளியே வந்து விடும். இப்படி
செய்வது சரியா? காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? 68516

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக