புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_m10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10 
72 Posts - 53%
heezulia
எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_m10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_m10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_m10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_m10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_m10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_m10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_m10எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 10:45 am

நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த முரளி சமீபத்தில் இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கு நடந்த நாளன்று படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அவரது 16வது நாள் காரியத்தன்று நடிகர் சங்கத்தில் மாபெரும் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

ஆனால், நடிகர் சங்கத் துணைத் தலைவராக இருந்த எஸ்.எஸ்.சந்திரன் மறைந்தபோது அவரது உடலுக்கு நடிகர் சங்கம் சார்பில் மலர்வளயம் வைத்து அஞ்சலி செலுத்தப்படவில்லை. அஞ்சலிக் கூட்டம் நடத்துவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இது பற்றி நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டால், அவர் அ.தி.மு.க. அனுதாபி. அவருக்காக கூட்டம் நடத்தி, ஆளுங்கட்சியின் கோபத்தை சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
இத்தனைக்கும், நடிகர் சங்க செயலாளர் ராதாரவியும், எஸ்.எஸ்.சந்திரனும் நல்ல நண்பர்கள்.


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 18, 2010 10:46 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 18, 2010 11:08 am

சினிமா உலகில் , இருக்கும் வரை தான் மரியாதை , அதற்கப்புறம் ...............

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 18, 2010 11:21 am

இறப்பில கூடவா கட்சி பாகுபாடு.
என்ன உலகமடா இது.



எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Uஎஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Dஎஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Aஎஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Yஎஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Aஎஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Sஎஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Uஎஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Dஎஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை Hஎஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 11:27 am

வேதனைக்குரிய விஷயம் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை 47
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Oct 18, 2010 11:48 am

நல்லா புரளிய கெளப்புறீங்க .முரளியும்தான் அ.தி.மு.க.வில் இருந்தார் .பிரச்சினை கட்சி அல்ல .முரளி அனனத்து தரப்பினருடனும் பழகுபவர் .அனால் சந்திரன் த்னித்த்தே இருந்து பழக்கப்பட்டவர் .முரளி இறக்கும் வரை திரை உலகில் இருந்தார் .சந்திரன் திரை உலகில் தலை காட்டி பல வருடங்கள் ஆகி விட்டது .முரளி ஹீரோ .சந்திரன் காமேடியந்தானே .அதுவும் சந்திரன் தி.மு.க. ,ம.தி.மு.க,அ.தி.மு.க.என மாறியவர் .அனைத்து இடங்களிலும் அமைதி காத்தவர் முரளி .சினிமாவிலும் அரசியலிலும் இரட்டை அர்த்தங்களில் பேசியே பழகியவர் சந்திரன் .தி மு.கவில் இருக்கும் போது அம்மாவையும் ,அ.தி.மு.கவில் இருக்கும்போது அய்யாவையும் திட்டி திட்டி பல பேரின் நட்பை இழந்தவர்

அதுக்குள் நல்லா கட்சி சாயம் புசுரீன்களே

ராம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 18, 2010 11:52 am

rarara wrote:நல்லா புரளிய கெளப்புறீங்க .முரளியும்தான் அ.தி.மு.க.வில் இருந்தார் .பிரச்சினை கட்சி அல்ல .முரளி அனனத்து தரப்பினருடனும் பழகுபவர் .அனால் சந்திரன் த்னித்த்தே இருந்து பழக்கப்பட்டவர் .முரளி இறக்கும் வரை திரை உலகில் இருந்தார் .சந்திரன் திரை உலகில் தலை காட்டி பல வருடங்கள் ஆகி விட்டது .முரளி ஹீரோ .சந்திரன் காமேடியந்தானே .அதுவும் சந்திரன் தி.மு.க. ,ம.தி.மு.க,அ.தி.மு.க.என மாறியவர் .அனைத்து இடங்களிலும் அமைதி காத்தவர் முரளி .சினிமாவிலும் அரசியலிலும் இரட்டை அர்த்தங்களில் பேசியே பழகியவர் சந்திரன் .தி மு.கவில் இருக்கும் போது அம்மாவையும் ,அ.தி.மு.கவில் இருக்கும்போது அய்யாவையும் திட்டி திட்டி பல பேரின் நட்பை இழந்தவர்

அதுக்குள் நல்லா கட்சி சாயம் புசுரீன்களே

ராம்

சரியாய் சொன்னாய் நண்பா மேலும் நடிகர் முரளி ஆதிமுகவில் சேர்ந்தது கூட அரசியல் நன்மைக்காகவோ இல்லை பதவிக்காகவோ இல்லை ஜஎஅளைதா அவர்கள் செய்த உதவிக்கு நன்றிகடனாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவே அவர் ஆதிமுக்காவில் இணைந்தார்



ஈகரை தமிழ் களஞ்சியம் எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக