புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 12, 2011 1:01 pm

மதுரை : மதுரை சிறைக்கு அழைத்துச் செல்ல ஆளில்லை; நலம் விசாரித்து கடிதம் எழுத படிப்பறிவில்லை; தானாக சென்று பார்க்கவும் வழியில்லை என்று ஆறு ஆண்டுகளாக தவித்த, 70 வயது தாய் கருப்பாயி, நேற்று முன்தினம், தட்டுத்தடுமாறி, தனி ஆளாக வந்து, ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தனது மகன் காமாட்சி ராஜாவை(51) சந்தித்து பாசமழை பொழிந்ததை கண்டு, சக கைதிகள் நெகிழ்ந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் வசித்தவர் காமாட்சி ராஜா. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர். இவரது தாயார் கருப்பாயி, தேனி மாவட்டம் போடியில் தனியாக வசித்து வருகிறார். 2005ல் இடப் பிரச்னையில் உறவினரை காமாட்சி ராஜா கொலை செய்த வழக்கில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஆயுள் தண்டனை பெற்று தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இவரை பார்க்க உறவினர்கள் மூலம், கருப்பாயி பலமுறை முயற்சித்தும் பலனில்லை. தனியாக வந்து சந்திக்கவும் தைரியமில்லை. இப்படியே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், "மகனை எப்படியும் சந்தித்தே ஆக வேண்டும்' என்று முடிவு செய்த அவர், நேற்று முன்தினம் மதுரை சிறைக்கு தனியே வந்தார். கைதியை பார்க்க சமர்ப்பிக்கப்படும் ரேஷன் கார்டு நகல் போன்ற ஆவணங்கள் எதையும் கொண்டு வரவில்லை. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனின் கவனத்திற்கு காவலர்கள் கொண்டு சென்றனர்.மனிதாபிமான அடிப்படையில், காவலர்களே மனு எழுதி, கருப்பாயியை சிறைக்குள் அழைத்துச் சென்றனர்.

ஜெயிலர் அறையில் மகனுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில், அங்கு வந்து நின்ற மகனின் கண்களும், இதை கண்டு கண்ணீர் கலங்கிய கருப்பாயி கண்களும் "பாசப் போராட்டம்' நடத்தின. இதைப் பார்த்து கொண்டிருந்த அதிகாரிகளும், சக கைதிகளின் கண்களும் கசிந்தன. இவர்களின் பாசப் போராட்டம் அரை மணி நேரம் நீடித்தது.
ஆறு ஆண்டுகளாக சந்திக்க வராதது குறித்து மகனிடம் கருப்பாயி தெரிவித்தார். "இனி அடிக்கடி சந்திக்க வருவேன்' என்ற, தனது தாயின் காலில் விழுந்து காமாட்சி ராஜா ஆசீர்வாதம் வாங்கினார்.பின், சிறை காவலர்கள் கருப்பாயியை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்துச் சென்று, பயணச் சீட்டு எடுத்து கொடுத்து போடிக்கு வழியனுப்பி வைத்தனர்.

தினமலர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 12, 2011 1:26 pm

மகன் குற்றவாளியாக இருப்பினும் தாய் அன்புக்கு ஈடேது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 12, 2011 5:20 pm

சந்தர்ப்ப வசத்தால் மகன் குற்றவாளி ஆனாலும் தாயன்புக்கு ஈடு இல்லை.



ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Uஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Dஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Aஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Yஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Aஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Sஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Uஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Dஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Hஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக