புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
74 Posts - 47%
heezulia
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
5 Posts - 3%
prajai
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Jenila
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
jairam
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
M. Priya
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
9 Posts - 4%
prajai
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
6 Posts - 3%
Jenila
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
4 Posts - 2%
Rutu
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
jairam
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 15, 2011 6:00 am

கலைந்தாடுங் கருங்குழலோ கரைவதன மருவ
அலைந்தாடு கடலின்திரை யன்னவளை யுடலும்
வலையூடு துடிகயலின் வடிவமெடு விழியும்
குலைந்தோடு முகிலினிடை குலவுமதி யானள்

சரிந்தாடு தோகைமயில் சரசமிடு நடையும்
எரிந்தாறும் சுடுகதிரின் ஒளிகொள் ளிருவிழியும்
வரிந்தாலும் விளைஉடலின் வளமழியா மதமும்
சொரிந்தாடும் பழமுதிர்ந்த சோலையென நின்றாள்

வளர்ந்தாலும் சிறுவயதின் வாய்மொழியின் குளுமை
குளிர்ந்தாடும் அலைவாவி கொண்டமலர் நளினம்
வெளிர்தா மரை மலரில் வீற்றிருக்கும் தேவி
துளிர் மேனிஅவள்அழகை தோற்று விடச்செய்தாள்

எழுந்தாடும் பருவமதன் இயல்பதனைக் கண்டு
பழுத்தாடும் மாங்கனியை பார்த்த கிளியென்று
எழுத்தோடு அடங்காத எழில்வண்ணம் தன்னை
முழு(த்)தாகஅடைந்து விட மன ஆசை கொண்டேன்

பளிங்கான சிலை எந்தன் பார்வைதனைக் கண்டாள்
செழித்தாடும் சோலைமலர் சேரும் கருவண்டாய்
களித்தாடி அவளருகில் காணவென விழைய
நெளித்தேநல் லிதழ்வழியே நெஞ்சுறையச் சொன்னாள்

அண்ணா நீர்நல்லவரென் றறிவேன்சற்றுதவும்
கண்ணாளன் காதல்மனங் கவர்ந்தவனாம் அங்கே
எண்ணாது நிற்குமவன் என்காதல் அறியான்
பெண்ணாம் இவள் நிலையைப் பேச வழி சொல்லும்

கைநீட்டுதிசையில் அவன் காளைதனைக் கண்டேன்
மெய் தடித்து மேனி உரம் மிடுக்கோடுநின்றான்
பொய்யுரைக்க வில்லை அவன் புறமேனிஅழகே
செய்வதெது அறியாது ஆகட்டும் என்றேன்

நெஞ்சோடு சிறுவாளை நீட்டி உடல்செருகி
பஞ்சாகி வான்பறக்க பாவிமனம் கொன்று
நஞ்சோடு அமுதூட்டும் நாடகமும் ஆடி
அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Fri Apr 15, 2011 7:05 am

அருமை...மிக அருமை... மிக மிக அருமை நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) 938222

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 15, 2011 8:42 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Apr 19, 2011 4:12 pm

ஆஹா ... கிரி அவர்களே காதல் வலி இனிமை.

வளர்ந்தாலும் சிறுவயதின் வாய்மொழியின் குளுமை
குளிர்ந்தாடும் அலைவாவி கொண்டமலர் நளினம்
வெளிர்தா மரை மலரில் வீற்றிருக்கும் தேவி
துளிர் மேனிஅவள்அழகை தோற்று விடச்செய்தாள்



நெஞ்சோடு சிறுவாளை நீட்டி உடல்செருகி
பஞ்சாகி வான்பறக்க பாவிமனம் கொன்று
நஞ்சோடு அமுதூட்டும் நாடகமும் ஆடி
அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்!



"அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்" - என்னே ஒரு அழுத்தமான வரி? அருமை!



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Apr 19, 2011 4:21 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக