புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
34 Posts - 52%
heezulia
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
17 Posts - 2%
prajai
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
9 Posts - 1%
Jenila
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
4 Posts - 1%
jairam
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது


   
   
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri May 06, 2011 3:30 pm

ஐநா தலைமைச் செயலாளர் அமைத்த நிபுணர்கள் குழு சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரிக்க ஒரு சுயேட்சையான அனைத்துலக மன்றம் ஒன்று உடனடியாக அமைக்க வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூனிடம் தாக்கல் செய்துள்ள பரிந்துரையை உடனடியாக அமலாக்கம் செய்ய வேண்டும் என்று மலேசிய அரசு சார்பற்ற அமைப்புகள் இன்று பிற்பகல் மணி 1.30 க்கு கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலக ஒருங்கிணைப்பு அதிகாரியிடம் ஒரு மகஜரை வழங்கின.

மார்ஸுகி டாருஸ்மான் (இந்தோனேசியா), தலைவர், ஸ்டீவன் ரெட்னர் (அமெரிக்கா) மற்றும் யாஸ்மின் சூகா (தென் ஆப்ரிக்கா) ஆகிய மூவர் அடங்கிய அந்த நிபுணர்கள் குழு சிறீலங்காவில் “நடந்துள்ளன என்று கூறப்படும் அத்துமீறல்களின் தன்மை மற்றும் அளவு” குறித்து மதிப்பீடு செய்து ஐநா தலைமைச் செயலாளரிடம் ஓர் அறிக்கையை மார்ச் 31, 2011 இல் அளித்தனர்.

அந்த அறிக்கையில் ஈழத் தமிழர்களை சிறீலங்கா இராணுவம் கொன்று குவித்ததோடு போர் முடிவுற்ற பின்னரும் அங்கு தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” அக்குழு கண்டுயுள்ளது என்றும், அவை குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஒரு சுயேட்சையான அனைத்துலக மன்றம் உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாட்டு சபையின் பொதுச்செயலளார் பான் கீ மூனுக்கு அந்த நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

அப்பரிந்துரையில் சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளின் இயக்கமும் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான அத்துமீறல்களைப் புரிந்துள்ளதற்கான “நம்பத்தக்க குற்றச்சாடுகளை” அக்குழுவினர் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் இறுதிக்கட்ட போரின்போது சாதரண மக்கள்மீது அரசாங்கப் படையினர் நடத்திய கொடூரமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு ஐநா சபையின் அரசியல் உறுப்புகள் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அந்த நிபுணர்கள் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

அனைத்துலக மனித உரிமைகள், மனித உரிமைகள் சட்டங்கள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து அவற்றை அமல்படுத்துவதா இல்லையா என்பதைத் தேர்வு செய்து அதற்கேற்ப நடந்துகொள்ளும் அதிகாரம் ஓர் அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதல்ல என்பதைச் சுட்டிக் காட்டிய அந்த நிபுணர்கள் அந்த உரிமைகளையும் சட்டங்களையும் ஏற்று அதற்கேற்ப நடந்துகொள்வது அரசாங்கத்தின் மீறமுடியாத கடமை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐநா தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்பட்டப் பின்னர் அவ்வறிக்கையை பகிரங்கப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

ஐநா தலைமைச் செயலாளரின் அலுவலகமும் அவ்வறிக்கையை அமல்படுத்த இயலாது என்ற கருத்தையும் கசியவிட்டது.

இதனிடையே, சீன மற்றும் ரஷ்ய அரசுகள் நிபுணர்களின் அறிக்கையைப் புறக்கணிக்குமாறு சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறின. ஆனால், உலகின் பல்வேறு மக்கள் அமைப்புகள் இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் அதன் பரிந்துரைகள் அமலாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின. அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் அரசுகளின் அதிகாரிகள் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வரவேற்றனர்.

இவ்விவகாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள மலேசியாவின் அரசு சார்பற்ற அமைப்புகள் ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர்கள் குழு அதன் கடமையை செவ்வனே ஆற்றியுள்ளது. அக்குழு செய்துள்ள நியாயமான பரிந்துரைகள், குறிப்பாக சீறீலங்காவில் நடந்துள்ள போர்க்குற்றச் செயல்களை மேற்கொண்டு முழுமையாக விசாரிப்பதற்கு ஒரு சுயேட்சையான அனைத்துல மன்றம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும், அதனை ஐநா தலைமைச் செயலாளர் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை, காலவிரையம் இன்றி அமலாக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளன.

மலேசிய செம்பருத்தி இயக்கம் இக்கருத்தை வலியுறுத்தி இதர அரச சார்பற்ற அமைப்புகளின் ஆதரவோடு ஐநா பொதுச்செயலாளர் அவர் நியமித்த நிபுணர்கள் குழுவின் பரிந்துரையை உடனடியாக அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய ஒரு மகஜரை தயாரித்து ஐநா பொதுச்செயலாளரிடம் அளிக்க கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலக அதிகாரியிடம் இன்று வழங்கியது.

கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலகத்தின் முன் பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளின் ஆர்வலர்கள் சுமார் 50 பேர் கூடினர்.

அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த செம்பருத்தி இயக்கத்தின் சார்பில் வழக்குரைஞர் சி. பசுபதி, அக்கறையுள்ள குடிமக்கள் அமைப்பின் சார்பில் வழக்குரைஞர் கா.ஆறுமுகம், சைல்ட் அமைப்பின் டாக்டர் ஐயங்கரன் ஆகியவர்களோடு இன்னும் பலர் அங்கு குழுவியிருந்தனர்.

மகஜரை ஐநா அலுவலக ஒருங்கிணைப்பாளரிடம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு முன்பே போலீசார் வந்து சேர்ந்து விட்டனர். 20 க்கு மேற்பட்ட போலீசார் அங்கு கூடியதால் ஏதோ கலவரம் நடக்கப்போகிறது என்ற சூழ்நிலை காணப்பட்டது.

ஆனால், போலீசாருடன் கா.ஆறுமுகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சுமுகமான நிலை ஏற்பட்டது.

சரியாக பிற்பகல் மணி 1.30 க்கு ஐநா ஒருங்கிணைப்பாளர் தேவேந்தர பட்டீல் மலேசிய அரசார்பற்ற அமைப்புகள் சார்பில் கா.ஆறுமுகம் வழங்கிய மகஜரை பெற்றுக்கொண்டார்.

அந்த மகஜர் நியு யோர்க்கிலுள்ள ஐநா தலைமைச் செயலாளருக்கு தாமதமின்று அனுப்பி வைக்கப்படும் என்றாரவர்.

'மலேசியா இன்று'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக