புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Thu May 19, 2011 5:14 pm

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்.) ஜூன் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
தேசிய அளவில் திருச்சி உள்பட 4 இடங்களில் 2010-11 ஆம் கல்வியாண்டில் ஐ.ஐ.எம். தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், சில காரணங்களால் 2010-11 ஆம் கல்வியாண்டில் திருச்சியில் இந்த நிறுவனம் அமையவில்லை.
இதனிடையே, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் - அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக எல்லைப் பகுதியில் 192.35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில், கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில், கட்டடங்கள் கட்டப்படும் வரை திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.) உள்ள பழைய நூலகக் கட்டட வளாகத்தில் இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கான தாற்காலிக வகுப்புகள், மாணவர்கள் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த நிறுவனம் ஜூன் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, 3 வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கான அறைகள், அலுவலகம் போன்றவை மத்திய பொதுப் பணித் துறை மூலம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நிறுவன இயக்குநர் பிரபுல்லா அக்னிஹோத்ரி கூறியது:
"திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் ஜூன் 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து, அதே நாளில் வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் அணியில் 60 மாணவ, மாணவிகளைச் சேர்க்க வாரியம் அனுமதி அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கி, இதுவரை 28 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் படிப்புக்கான கல்விக் கட்டணமாக ரூ. 10 லட்சம் என வாரியம் நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணத்தில் புத்தகங்களும் வழங்கப்படும். அண்மையில் தொடங்கப்பட்ட மற்ற இந்திய மேலாண்மை நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தக் கட்டணம் குறைவுதான்.
மேலும், சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள் 20 பேர் வரை நியமனம் செய்ய வாரியம் அனுமதித்துள்ளது.
இப்போது, முதல் கட்டமாக 14 பேருக்கு நியமனக் கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களில் 12 பேர் பணியில் சேர ஒப்புதல் அளித்துள்ளனர்.
நிதி நிர்வாகவியல், சந்தையியல், மனித வள மேலாண்மையியல், மேலாண்மைத் தகவல் சேவையியல், இயக்கவியல் ஆய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், இரண்டாம் கட்டமாக 4 பேரைத் தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது. கெüரவப் பேராசிரியர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வெளிநாடு, உள்நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஆய்வுத் திறனில் அனுபவம் உள்ளவர்கள், கற்பித்தல் திறன் உள்ளவர்கள், அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. தவிர, ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்வும் தொடங்கிவிட்டது.
2012-13 ஆம் கல்வியாண்டில் முனைவர் பட்டப் படிப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் துறை, தனியார் நிறுவனங்களில் மேலாளர் பொறுப்பில் உள்ளவர்களுக்கான குறுகிய காலப் படிப்புகளும் நேரடியாகவும், இணையவழி மூலமும் தொடங்கும் திட்டம் உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு இறுதியில் 8 வார கால கோடைகாலப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு நம் நாட்டில் உள்ள பன்னாட்டு, தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர ஒப்புதல் அளித்துள்ளன.
மேலும், ஆசிரியர், மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்துக்கு ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது' என்றார் பிரபுல்லா அக்னிஹோத்ரி.

-நன்றி தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக