புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
21 Posts - 66%
heezulia
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
63 Posts - 64%
heezulia
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 1:26 am

புனித பைபிளின் பழைய ஏற்பாடு. அதுலே ஓர் அழகான காட்சி.

தேவாதிதேவன் சிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கிறார். வானவர்கள்லாம் அவர் முன்னாடி நின்னுக்கிட்டிருக்காங்க. அவங்களுக்கு நடுவிலே சாத்தானும் வந்து நிக்கிறான்.

இறைவன் சாத்தானைப் பார்த்து சொல்றார் :

"நம்முடைய ஊழியனாகிய யோபுவைக் கவனிச்சியா? மாசற்றவன் - நேர்மையுள்ளவன் - கடவுளுக்கு அஞ்சி நடக்கறவன் - தீமையை விலக்கி நடக்கறவன் - அவனை மாதிரி வேறே யாரும் உலகத்திலே கிடையாது!" அப்படிங்கறார்.

"அவன் என்ன ஆதாயமில்லாமலா உங்களுக்குப் பயந்து நடக்கிறான். அவனையும் - அவன் வீட்டையும் - அவன் உடைமைகளையும் நீங்க காப்பாத்தறீங்க... அவன் என்ன செய்தாலும் அதை நீங்க ஆசீர்வதிக்கிறீங்க. அவனுடைய உடைமைகளை உங்க கையாலே தொட்டுப் பாருங்க... அப்ப அவன் உங்களை, முகத்துக்கு நேரா பழிக்கிறானா இல்லையா பாருங்க!" - அப்படின்னான் சாத்தான்.

இந்த யோபுங்கறவர் யார்ன்னா ஊன் நாட்டைச் சேர்ந்தவர். மாசில்லாதவர். அவருக்கு 7 புதல்வர்கள்... 3 புதல்விகள்... அவருக்குச் சொந்தமாக இருந்தது 7000 ஆடுகள்... 3000 ஒட்டகங்கள்... 500 ஏர்மாடுகள்... 500 கழுதைகள்... அவர்கிட்டே ஏகப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்துக்கிட்டிருந்தாங்க.

கடவுள்கிட்டே எதிர்வாதம் பண்ணின சாத்தான் நேரா இந்த 'யோபு'கிட்டே வந்தான். அவன் வந்த நேரம் இவர் வீட்டுலே விருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். அப்போ ஒரு ஊழியன் அவசரமா ஓடி வந்து அவர்கிட்டே சொல்றான்:

"ஐயா... நம்ம எருதுகளையும் கழுதைகளையும் சபேயர் வந்து ஓட்டிக்கிட்டுப் போயிட்டாங்க..."ங்கறான். இவன் சொல்லி முடிக்கறதுக்குள்ளே இன்னொருத்தன் ஓடிவந்தான். "ஐயா கடவுளின் நெருப்பு வானத்துலேயிருந்து விழுந்து நம்மகிட்டே இருந்த ஆடுகளையும் - வேலைக்காரங்களையும் எரிச்சுட்டுது...ங்கறான். இதுக்குள்ளே இன்னொருத்தன் ஓடிவந்து...

"ஐயா 'கல்தேயர்' கூட்டமா வந்து நம்ம ஒட்டகங்களை ஓட்டிக்கிட்டுப் போயிட்டாங்க..." - அப்படிங்கறான். இன்னொருத்தன் வந்து,

"ஐயா... உங்க பிள்ளைகளும் பெண்ணுங்களும் உங்க பெரிய அண்ணன் வீட்டுலே இருந்த சமயம் சூறாவளிக்காற்று வந்து... வீடு இடிஞ்சி... அவங்க எல்லாரும் இறந்துட்டாங்க!" -ங்கறான்.

இவ்வளவும் கேட்டதும் அப்புறமும் 'யோபு' சொல்றார்...

"நிர்வாணியாய் என் தாய் வயிற்றிலிருந்து வெளிப்பட்டேன். நிர்வாணியாகவே திரும்பிப் போவேன். ஆண்டவர் அளித்தார்.... ஆண்டவர் எடுத்துக் கொண்டார்... அவரது திருப்பெயர் வாழ்த்தப் பெறுவதாக!" அப்படின்னார்.

இதுலே ஒரு விஷயம் பாருங்க... அவருக்கு இந்த அளவுக்குக் கஷ்டம் வந்த பிறகும் கடவுளை குறை சொல்லலே!

கடவுள் சாத்தானைப் பார்த்து சொன்னான்:

"பார்த்தியா... இன்னமும் அவன் குற்றமற்றவனாகவே நிலைச்சிருக்கிறான்!" அப்படின்னார்.

சாத்தான் பார்த்தான்: "அப்படி இல்லே... உடைமைகள்தானே போச்சு... உயிர் ரொம்பப் பெரிசு... நீங்க உங்க கையை ஓங்கி அவனுடைய எலும்பையும் சதையையும் தொட்டுப் பாருங்க... அந்த வினாடியே அவன் உங்களை பழித்துப் பேசுவான்!" - அப்படின்னு சவால் விட்டான்.

"இதோ அவன் உன் கையில் இருக்கிறான். அவன் உயிரை மட்டும் நீ விட்டுடு!" -ன்னார்.

சாத்தான் உடனே புறப்பட்டு போனான். யோபுவின் உச்சந்தலையிலேயிருந்து உள்ளங்கால் வரைக்கும் புண்களை உண்டாக்கிபுட்டான்.

'யோபு ஒரு குப்பை மேட்டுலே உக்கார்ந்துகிட்டு ஒரு ஓடு எடுத்து உடம்பு பூரா சுரண்டிக்கிட்டிருக்கிறார். இந்த அலங்கோல நிலையை அவர் மனைவி பார்க்கறாங்க...

"இன்னமும் உங்க மாசற்ற தன்மையிலே நிலைச்சிருக்கப் போறீங்களா? பேசாமே கடவுளை பழிச்சிப் பேசிவிட்டு செத்துப் போயிடலாமே!" - அப்படிங்கறாங்க. இப்பவும் 'யோபு' சொல்றார்:

"என்ன இப்படி பேசறே! நாம் கடவுளின் கையிலிருந்து நன்மையைப் பெறலாம்...! தீமையை மட்டும் பெறக்கூடாதா?" அப்படின்னார்.

சாத்தான் தலைகுனிஞ்சான். இறைவன் யோபுவைப் பார்த்தார்.... இழந்தது பூராவையும் திரும்பக் கொடுத்தார். ஆசீர்வதித்தார். 'பற்றுக பற்றற்றான் பற்றினை...'ன்னு சொல்றாங்கள்ளே... அதை அப்படியே கடைபிடிப்பவர் 'யோபு'!

தென்கச்சி கோ. சுவாமிநாதன்



பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக