புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
3 Posts - 75%
ayyasamy ram
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
307 Posts - 42%
heezulia
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
299 Posts - 41%
Dr.S.Soundarapandian
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
6 Posts - 1%
prajai
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 16, 2011 10:09 am

சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் சரகம் மந்தவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள வேதாசலம் கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 30) ஆடிட்டரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் நாச்சாள் (26). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அமெரிக்கன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மதுர வள்ளியம்மை என்ற மகள் இருக்கிறாள். அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். சொக்கலிங்கம் தினமும் காலையில் வேலைக்கு போய்விடுவார். நாச்சாள் பகல் 11 1/2 மணிக்கு வேலைக்கு போய்விட்டு இரவு தான் வீடு திரும்புவார். நாச்சாள், தினமும் வேலைக்கு போகும் முன்பு குழந்தை மதுரவள்ளியை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டுப்போவார். அருகில் உள்ள தெருவில்தான் அவரது பெற்றோரும் தங்கையும் வசிக்கிறார்கள்.

பள்ளிக்கூடம் முடிந்தவுடன் குழந்தை மதுரவள்ளியை பெற்றோர் அழைத்துவந்துவிடுவார்கள். இரவில் நாச்சாள் வந்தபிறகு வீட்டில் கொண்டுபோய் விடுவார்கள். நாச்சாள் வேலைக்குச் செல்லும் முன்பு அவரது தங்கையிடம் தினமும் செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், நேற்று அது போல் நாச்சாளிடமிருந்து செல்போன் அழைப்பு வரவில்லை. இதனால் அவரது தங்கை செல்போனில் பேச முயற்சித்தார். செல்போன் சுவிட் ஆப் என்று வந்தது. இதனால் அவர் வேலை பார்க்கும் வங்கிக்கு போன் செய்து கேட்டார். `நாச்சாள் வேலைக்கு வரவில்லை' என்று பதில் சொன்னார்கள்.

இதனால் சந்தேகம் கொண்ட தங்கை, நாச்சாளை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு கண்ட காட்சியால், தங்கை கதறி அழுதார். நாச்சாள் கட்டிலுக்கு கீழே மூச்சுப்பேச்சுஇல்லாமல் கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அவருக்கு உயிர் இருக்கலாம் என்று கருதி, உடனடியாக அவரை இசபெல்லா மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

நாச்சாள் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவரது கழுத்து, முகம் ஆகிய இடங்களில் ஏராளமான நக கீறல்கள் இருந்தன. இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டினப்பாக்கம் போலீசார் இசபெல்லா மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். நாச்சாளின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முக ராஜேசுவரன், துணை கமிஷனர் கருப்பசாமி, உதவி கமிஷனர் ரவி சங்கர், பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி மற்றும் போலீஸ் படையினர் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவான கொலைகாரனின் கை ரேகையை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் அக்னி வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து மெயின் ரோட்டில் சிறிது தூரம் ஓடியது.

வீட்டு சமையல்காரி மற்றும் அக்கம்பக்கம் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தைப்பார்வையிட்டபிறகு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தாலி சங்கிலி மற்றும் 2 வளையல்கள் காணாமல் போயிருக்கிறது. ஆனால், அவர் அணிந்திருந்த காது ஜிமிக்கி அப்படியே உள்ளது. பீரோவில் சாவி உள்ளது. ஆனால் அதற்குள் இருந்த நகைகளும் ரொக்கப்பணமும் அப்படியே இருக்கின்றன.

இதனால் நகைக்காக இந்த கொலை நடந்ததா? என்று உறுதியாக சொல்லமுடியாது. தெரிந்த நபர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும். சில தடயங்கள் சிக்கியுள்ளன. குற்றவாளி விரைவில் பிடிபடுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இணை கமிஷனர் சண்முக ராஜேசுவரன் கூறும்போது, `கொலையாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக' அவர் தெரிவித்தார். இந்த சம்பவம், மந்தைவெளி பகுதியில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கி அதிகாரி நாச்சாள், `ஆசை` சினிமா பட பாணியில் மூச்சு திணறடிக்கப்பட்டு மிகவும் பயங்கரமாக கொல்லப்பட்டுள்ளார்.

ஆசை சினிமா படத்தில் பிரகாஷ் ராஜ் அவரது மனைவி ரோகிணியை கை கால்களை கட்டிப்போட்டு முகத்தை பிளாஸ்டிக் பையால் சுற்றி நூதனமான முறையில் கொலை செய்வார். அதே பாணியில் நாச்சாளையும், கை கால்களை கட்டிப்போட்டு முகத்தை பிளாஸ்டிக் பையால் கொலைகாரன் இறுக்கி கட்டியிருந்தான். நாச்சாள் துடி துடித்தபடி நீண்டநேரம் போராடி உயிரை விட்டிருக்கவேண்டும். அவர் வேலைக்குச் செல்வதற்காக டிபன் பாக்சில் சாப்பாடு கட்டிவைத்திருந்தார்.

பக்கத்தில் உள்ள தெருவில் இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதாக தெரிகிறது. அந்த வீட்டில் கார்பெண்டர் வேலை செய்யும் நபர் செல்போனில் பேசி நாச்சாளை பார்க்கவருவதாக கூறியிருக்கிறார். இப்போது அந்த கார்பெண்டர் மீது போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

மாலை மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக