புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
56 Posts - 50%
heezulia
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
1 Post - 1%
Guna.D
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
1 Post - 1%
Shivanya
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
12 Posts - 2%
prajai
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
9 Posts - 2%
jairam
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
4 Posts - 1%
Jenila
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 15, 2011 7:23 pm

வழக்கம்போல் இன்றும்
தாமதமாகி விட்டது
நான் வீடு வந்து சேர.

"நான் எப்போது வருவேன்?"-எனக்
கேட்டபடியே ...இன்றும் நீ
உறங்கிப் போய்விட்டதாய் சொன்னாள்..உனது பாட்டி.

உனது உறக்கத்தைக் கலைக்காமல்....
உனது கனவுகளில் பறந்து திரியும்
ஒரு இறகின் முத்தத்தைப் பரிசளிக்கிறேன்.

ஒரு வாய் சோறும் இறங்காமல்...
உனது நினைவுகளோடு உறங்குகிறேன்..
எனது கனவுகளில் என் கை பிடித்தபடி நீ.
உனது மழலையின் கேள்விகளில்..
திகைப்புறத் துவங்குகிறது ...
இது வரை நான் அறிந்த உலகம்.

வழக்கம்போலவே...
வெகுதொலைவிலிருக்கும்
எனது அலுவலகம் நோக்கி....
நீ விழிக்கும் முன்னர் கிளம்புகிறேன்.
புரண்டபடி...நீ விளிக்கும் "அம்மா"-வில்
கலைந்து போகிறேன்.

பேருந்துகளின் நெரிசல்களில் ...
நசுங்குவதற்கு முன்னரே...
கிழிந்துகிடக்கும் என் மனது...
வறண்ட பாலையில் விழக் காத்திருக்கும்
ஒரு நீர்த்துளியாய்...
விடுமுறைக்காகக் காத்திருக்கிறது.

இரைப்பைகள் உறவுகளைக் கொன்றுவிடும்...
இந்த உலகில்...
ஒரு ஏழைத் தாயால்..
எப்படி தன் குழந்தைக்கான கனவுகளைப்
பரிசளிக்க முடியும்?







ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Oct 15, 2011 7:27 pm

அருமை...

குழந்தைகளுக்குப் பரிசளிக்க..
அவர்களுடன் ஒரு நாள் செலவிடுங்கள்...
அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்..
உங்கள் ஆசைகள் அனைத்தையும் அவர்களிடம் திணிக்காதீர்!!

அதுவே சிறந்த பரிசு!



"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 15, 2011 7:30 pm

ரொம்பவும் நன்றி! ஆளுங்க.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Oct 15, 2011 7:45 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 15, 2011 7:54 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 17, 2011 11:14 am

rameshnaga wrote:
முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 17, 2011 1:59 pm

நல்ல கவிதை ரமேஷ்.வேலைக்கு போகும் பல தாய்மார்களின் நிலை இதுதான்.
நாட்டில் இருக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.அம்மா வேலைக்கு போனாலும் உறவுகளின் வீடுகளிலாவது இருக்கிறார்கள்.ஆனால் எங்களை போல வெளிநாட்டில் உள்ளவர்களின் குழந்தைகள் யார் என்றே தெரியாதவர்கள் கையில் வளர்கிறார்கள் சோகம் சோகம்



"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" U"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" D"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Y"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" S"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" U"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" D"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" H"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 17, 2011 2:15 pm

நீங்கள் சொல்வது உண்மைதான் உதயசுதா. உங்களின் பின்னூட்டத்திற்கு
ரொம்பவும் நன்றி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 17, 2011 5:56 pm

rameshnaga wrote:நீங்கள் சொல்வது உண்மைதான் உதயசுதா. உங்களின் பின்னூட்டத்திற்கு
ரொம்பவும் நன்றி.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 12:05 am

அருமையான கவிதை ரமேஷ் நிறைய குழைந்தைகள் பாசத்திற்க்காக ஏங்குகின்றன மகிழ்ச்சி மகிழ்ச்சி நாமும் ஓடோ ஓடி எதர்க்காக சம்பாதிக்கிறோம் என்றே புரிவதுமில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக