புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
19 Posts - 50%
heezulia
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
1 Post - 3%
Guna.D
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
10 Posts - 2%
prajai
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
9 Posts - 2%
Jenila
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
4 Posts - 1%
jairam
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
4 Posts - 1%
Rutu
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 21, 2011 12:10 am

Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (17:28 IST)


நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை: தடம் புரண்ட தாய் உட்பட 3 பேர் கைது



நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆண்டான்குளத்தில் கடந்த 18.11.2011 அன்று பச்சிளங்குழந்தையின் உடல் மிதந்தது. தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச்சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


போலீசாரின் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள டி.ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சார்ந்த ஆறுமுக ராஜா அவரது மனைவி பரமேஸ்வரி மகள் ஆனந்தி ஆகியோர் குழந்தையைக் குளத்தில் வீசிக் கொலை செய்தது தெரிய வந்தது.


தவறான உறவின் காரணமாகப் பிறந்ததால் கொன்று விட்டோம் என விசாரணையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் போலீசார்.


ஆறுமுகராஜா தம்பதியரின் இளையமகள் ஆனந்தி. வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றுபவர். கூலித்தொழிலாளிகளான ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு சாயும் போது தான் வீடு திரும்புவார்கள்.


எனவே தனிமையில் பீடி சற்றிக் கொண்டிருந்த ஆனந்தியின் மனம் அலைபாய்ந்தது. அவளது தனிமைச் சூழலைப் பயன் படுத்திக் கொண்ட பக்கத்து விட்டு நபர் ஒருவர் ஆனந்தியோடு பழக்கத்தை ஏற்படுத்தினார். சூழ்நிலையோ தனிமை. பருவத்தின் எல்லைக் கோட்டில், ஆனந்தியும் வாலிபரும்.


மணக்க மணக்க தன்முன்னே படைக்கப்பட்ட பிரியாணியை எத்தனை நாட்கள் தான் பசியோடு பார்த்துக கொண்டிருப்பார்கள் ஒன்றாக கலந்து விட்டனர். விளைவு ஆனந்தியின் வயிற்றில் கரு உருவானது. பெண்ணின் கர்ப்பத்தையும், பழுத்த வெள்ளரிக் காயையும் பூண் போட்டு எத்தனை நாள்தான் மறைக்க முடியும்.


தன் உடலில் கரு வளர்வது வெளியே தெரியாமலிருக்க நைட்டி அணிந்து மறைத்தாள் ஆனந்தி. நிறைமாதத்தில் அவளது வேஷம் கலைய விபரம் தெரிந்த பெற்றோர்கள் மானம் போகுமே என தலையிலடித்துக் கொண்டார்கள். கடந்த 17ந் தேதி சிவகிரி தனியார் மருந்துவ மனையில் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.


உடனடியாகக குழந்தையோடு ஆனந்தியையும் அழைத்துக் கெண்டு ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் தளவாய்புரம் வழியாக ஆட்டோவில் ஊருக்குத் திரும்பினர்.


வழியில் தளவாய்புரம் அருகிலுளள்ள ஆண்டார்குளத்து கரையில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறினர். பிறகு பிறந்து 3 மணி நேரமான பிஞ்சு குழந்தையை மனிதாபிமானமில்லாமல் குளத்தில் வீசி விட்டு ஊருக்குச் சென்று விட்டனர்.


அடுத்த நாள் குழந்தையின் உடல் மிதந்தது. ஒட்டு மொத்த நெறிதவறிய உறவை வெளிப்படுத்தி விட்டது.


பிறந்த அந்தப் பச்சைமண் செய்த பாவம் தான் என்ன? வீசி எறிவதற்கு அந்த உயிர் என்ன டீ குடிக்கும் பேப்பர் கப்பா என்று பதை பதைப்பில் புலம்புகிறார்கள் கிராமத்து மக்கள்.


கருணை இல்லாத மூவரின் கரங்களில் காப்பு மாட்டியது காவல்துறை.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக