புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
293 Posts - 42%
heezulia
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்


   
   
செ.சண்முகசுந்தரம்
செ.சண்முகசுந்தரம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 11/12/2011

Postசெ.சண்முகசுந்தரம் Mon Dec 19, 2011 7:16 pm


வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 1

முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழ்நாட்டில் அறச்சிக்கலை உருவாக்கியுள்ளது.எல்லைப்புற மக்களின் தன்னெழுச்சி மிக்கப் போராட்டங்களை இருவிதமாக அணுகலாம்.தமிழ்நாட்டின் மீதானப் பற்று என்பது ஒரு கோணம்.தமிழரல்லாதவர்களின் மீதான வெறுப்பின் விளைவு என்பது மறுகோணம்.முதல்கோணம்தான் நமக்கு எப்போதும் வேண்டும்.தமிழ்நாட்டின் மீது அளப்பரிய பற்று வேண்டும்.தமிழ்நாடு என்றால் அதன் மக்களும்,மொழியும்,பண்பாடும்தானே!சாதி மத வேறுபாடிகளின்றி அதன் மக்களை நேசிக்கவேண்டும்.மொழியும்,பண்பாடும் மிகமிக முக்கியம்.எல்லைப் புறத்தில் தமிழகமக்களின் வீறுகொண்ட தொடர்ச்சியானப் போராட்டங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.இன உணர்வும்,மொழி உணர்வும்,மாநில உணர்வும் நமக்கு மிக மிக அவசியம்.இந்த எழுச்சியில் நூறில் ஒரு பங்கு இருந்திருந்தால்கூட இலங்கையில் நம் இனம் காப்பாற்றப்பட்டிருக்கும்.ராஜிவ் காந்தி படுகொலை காரணமாகத்தான் இலங்கைப் படுகொலைகளின்போது இந்தியா மௌனமாக இருந்தது எனக் கூறுபவர்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ராஜிவ்காந்தி படுகொலை என்ற ஒரு வரலாற்றுத் துன்பத்தை ஈழப்படுகொலை என்ற மற்றொரு துன்பியலால் துடைத்துவிட முடியுமா?அப்படித்தான் துடைத்திட முடிவெடுத்தது இந்திய அரசு.அதன் கூட்டணிக் கட்சிகளும்,ராணுவமும் துணை போயின.இரண்டாம் உலகப்போரை அணுகுண்டு போட்டு நிறைவு செய்த அமெரிக்கச் செயலை ஒத்தது இது.தமிழ்நாட்டுத் தமிழர்கள் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். பெரியாறு அணைப்பிரச்சினைகளில் தமிழகத்தின் நியாயப்பாட்டை ஓங்கி நிலைநிறுத்த பாடுபட்டுக் கொண்டிருக்கும் நாம் சில இழிவானக் காரியங்களையும் செய்யத் துணிந்துவிட்டோம்.பெரியாறு அணை எக்கேடு கெட்டால் என்ன?ஆலுக்காசை உடைப்போம்.நாயர் டீக்கடையை அடித்து நொறுக்குவோம் என்கிற ரீதியில் தரம் தாழ்ந்துப் போய்விட்டோம்.கடப்பாரை,மண்வெட்டிகளோடு பெரியாறு அணையை உடைக்கச் சென்ற கேரளக் கட்சிக்காரர்களுக்கும்,நமக்கும் என்ன வேறுபாடு?முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது ஒரு கட்சித் தலைவர் சொன்னது போல மிகச் சிறியப் பிரச்சினை அல்ல.இத்தகையத் தலைவர்களை வைத்துக் கொண்டுதான் நம் எதிர்காலத்தோடு நாம் சூதாடிக்கொண்டிருக்கிறோம்.மிகவும் ஆழமானப் பிரச்சினை அது.நீதிமன்றத்தின் வாசலில் இப்பிரச்சினை உள்ளதால் நாம் அனைவரும் நீதிக்குத் தலைவணங்கவேண்டும்.136 அடி வரை நீர் தேக்கிக்கொள்ளலாம்,142 அடியாக உயர்த்தப்படவும் மாட்டாது,120 அடியாகக் குறைக்கப்படவும் மாட்டாது என்று உச்சநீதிமன்றம் பதிவு செய்துள்ளது.மத்தியப் படைகளின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த ஒரு விஷயம் மட்டும்தான் நமக்கு நெருடலாக உள்ளது.ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரதியஜனதாக் கட்சியைச் சார்ந்த சிலர் கடப்பாரைகளோடு அணையைத் தாக்க முயற்சி செய்ததுதான் நமக்கு பீதியைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் அவர்கள் கையில் எடுத்தால் எதையாவது இடிக்காமல் விடமாட்டார்கள்.எனவே அணைக்கு மத்தியப் பாதுகாப்புப் படைகளை உடனே அனுப்பிவைக்கவேண்டும்.இந்தியாவின் நதிகள் மற்றும் அணைகள் அனைத்தையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என கலாமும் சரியாகச் சொல்லியுள்ளார்.கூடங்குளத்தின் பிதாமகர் கலாமின் அணை(அணு உலை அல்ல)குறித்த வார்த்தைகளை மத்திய அரசு செவிமடுக்கவேண்டும். அதன் கூட்டணிக் கட்சிகள் நிர்ப்பந்தம் தரவேண்டும்.அப்படியும் முடியவில்லையென்றால் கூட்டணியைவிட்டு,ஆட்சியை விட்டு வெளியேறவேண்டும்.(தங்களது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை தமிழர்கள் தந்துவிட்டார்கள்.அவர்கள் அசைவதாக இல்லை).பிரதமர் மன்மோகனுக்கு அணையைப் பற்றிய எந்தக் கவலையுமில்லை.அணு உலை பற்றியக் கவலைதான்.சில மதிப்பீடுகள் குறித்தக் கவலைகள் பிரதமருக்கு இல்லாமலிருக்கலாம்.ஆனால் நாமும் அம்மதிப்பீடுகளை காற்றில் பறக்கவிட்டு விடக்கூடாது.சமாதானமும்,அமைதியும் சிலருக்கு அருவருப்பானச் சொற்களாக இருக்கலாம்.ஆனால் நமது போராட்டம் மீண்டும் உத்வேகம் பெற சமாதானமும்,அமைதியும் கண்டிப்பாக வேண்டும்.தமிழர்கள் என்பதற்காக விரட்டியடிப்பதும்,மலையாளிகள் என்பதற்காகக் கடைகளை உடைப்பதும் பாசிசம் அல்லாமல் வேறென்ன?


http://cs-sundaram.blogspot.com/2011/12/1_17.html





[/justify]

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 19, 2011 7:25 pm

வாருங்கள் சண்முக சுந்தரம் ! சிந்தனை ,மிக்க முதல் பதிவை தந்துள்ளீர்கள் சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 9:02 pm

பச்சே...நங்கள் எந்து செய்யும் ...செய்யொநும்...அதுகொறச்சு அல்பம் பறையனும் கேட்டோ?

சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக