புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
31 Posts - 70%
heezulia
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
11 Posts - 25%
cordiac
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
1 Post - 2%
Geethmuru
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
158 Posts - 57%
heezulia
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
9 Posts - 3%
prajai
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
1 Post - 0%
cordiac
மணிமேகலையின் காதல்... Poll_c10மணிமேகலையின் காதல்... Poll_m10மணிமேகலையின் காதல்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையின் காதல்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 12:08 am

துறவு வாழ்க்கையைத் தானே மேற்கொண்டபோது ஒருவர் காதலில் புக விரும்புவதில்லை. இளமையில் துறவு திணிக்கப்பட்டபோது, இளமைக் காதல் அவ்வப்போது தலைகாட்டுவதும் நேரிடுகிறது. மணிமேகலையின் முற்பிறப்பு வாழ்க்கையும் காதல் தொடர்வதற்குக் காரணமாகிறது. துறவு மேற்கொண்டாலும் முற்பிறப்பில் உதயகுமரன் தன் கணவன் என்றறியும்பொழுது அவனிடம் மணிமேகலைக்குக் காதல் ஏற்படுவது இயல்பாகிறது.

உதயகுமரனின் வரவு கண்டு மணிமேகலை சுதமதியிடம். ""என்மேல் வைத்த உள்ளத்தாள் (4:80) என்று கூறுகிறாள். பளிக்கறையில் ஒளிந்திருந்த மணிமேகலையைக் கண்டு உதயகுமரன்,

""கற்புத் தானிலள் நற்றவ வுணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டி''


என்று அவளைப் பழிக்கிறான். அப்போதும் மணிமேகலை, அவனை வெறுக்கவில்லை. மாறாக,

""இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை
இதுவே யாயின் கெடுகதன் றிறமென''
(5:88-91)

என்று சுதமதியிடம் காமத்தைப் பற்றிக் கூறி வியக்கிறாள். மணிமேகலா தெய்வம்,

""ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்''
(10:44-45)

என்று கூறியபோது மணிமேகலை மறுக்கவில்லை. உடன்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், அமைதி காக்கிறாள். தீவதிலகை மணிமேகலையிடம் நீ யார்? என்று கேட்டபோது முற்பிறப்பிலும், இப்பிறப்பிலும் தான் யார் என்பதை விளக்குகிறாள்.

""எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது
பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய்
போய பிறவியிற் பூமியங் கிழவன்
இராகுலன் மனையா னிலக்குமி யென்பேர்
ஆய பிறவியி லாடலங் கணிகை
மாதவி யீன்ற மணிமே கலையான்
(11:9-14)

என்று தீவதிலகையிடம் கூறுகிறாள். உதயகுமரன் அம்பலம் புகுந்து தவத்திற்குக் காரணம் கேட்டபோது, மணிமேகலை, "என்னமர் காதலன் இராகுலன்' என நினைத்து அவன் அடி வணங்குகிறாள்.

இப்பிறப்பில் துறவியாகிய தன்னை மற்றவர் வணங்க வேண்டும்; தான் மற்றவரை வணங்கக் கூடாது என்பதை மணிமேகலை மறக்கிறாள். தன்னை இராகுலனின் மனைவி என்று நினைத்தே அவனை வணங்குகிறாள்.

தொன்று காதலன் சொல் மறுக்கக் கூடாது; நன்றியன்று என நடுங்குகிறாள். (18:128-133) உதயகுமரன் கொலையுண்ட போதும்,

""பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்
யான்நினக் குரைத்துநின் இடர்வினை யொழிக்கக்
காயசண் டிகைவடி வானேன் காதல!
வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனை யோ''
(21:19-24)

என மணிமேகலை அரற்றுகிறாள். இராசமாதேவி தன்னை வணங்கியபோதும், காதலற் பயந்ததற்காகவும், காவலன் மாபெருந்தேவி என்பதற்காகவும் வணங்கியதாகக் கூறப்படுகிறது. (23:146-147)

சாத்தனார் முற்பிறவிக் கொள்கைகளை வற்புறுத்தினார். அதே நேரத்தில் புத்தன் திருவடிகளை அடைவதற்கு - நிர்வாணம் பெறுவதற்கு - முற்பிறவியை அறுக்க வேண்டும். காதல் உணர்வைக் கடிய வேண்டும் என்னும் பௌத்தக் கொள்கையை வலியுறுத்தினார்.

முனைவர் சரளா இராசகோபாலன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 12:14 am

கவிதை வரிகள் தவிர (பாதி புரிந்தது) மற்றவை புரிந்தது... முற்பிறப்பின் தொடர்ச்சியை இப்பிறவியில் சந்திக்கும் மணிமேகலை... சோதனைகளை கடந்த சாதனை..


அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 9:08 pm

அன்பும் காதலும் வெறுப்பை தராது. நல்ல தகவல். நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக