புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
74 Posts - 46%
heezulia
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
66 Posts - 41%
prajai
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
5 Posts - 3%
Jenila
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
109 Posts - 51%
ayyasamy ram
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
74 Posts - 34%
mohamed nizamudeen
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 03, 2012 11:33 pm

ஏறத்தாழ 3 பெரிய கடற்கோள்களால் தமிழ்நாட்டின் பெரும்பகுதி கடலில் மூழ்கியது என்று உரிய நூல்களால் அறியவருகிறோம். கடற்கோள் களுக்கெல்லாம் முன்னால் இப்போதைய குமரிமுனைக்குக் கீழே ஏழு தமிழ்நாடுகள் இருந்ததாக இறையனார் களவியலும், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஏழு நாடுகளின் அழிவில் கடலில் மூழ்கி அழிந்த தமிழ் நூல்கள் பல. அவற்றுள் ஒன்று ஆகமம்.

பேரழிவினால் கட்டடங்கள் மறைந்தன; காட்சிகள் மாறின என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, தமிழர்களின் உயிரோட்டமான பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய ஆகமம் சிதைந்து சின்னாபின்னமான பெருங்கொடுமை. இக்கடல் கோள்களுக்குத் தப்பி உயிர்பிழைத்தோர்கள் நினைவில் தங்கிய ஆகமங்களின் கூறுகளே பின் தொடர்ந்தன. அவையும் காலக்கோளாறினால் பல சிதைவுகளைப் பெற்றன. இந்த நிலையில் தான் சொன்ன ஆகமத்தை மீண்டும் மீட்டெடுக்க இறைவன் திருமூலரைப் பயன்படுத்தினான் என்று அவருடைய வரலாறு கூறுகிறது.

திருமூலர் வரலாறு:
இமயமலைச் சாரலிலிருந்து மிகப்பழைமையான காலத்தில் ஒரு முனிவர் தெற்கே பொதிகை நோக்கிப் புறப்பட்டார். அவர் பெயர் சுந்தரநாதர். பொதிய மலையில் அக்காலத்திலிருந்த அகத்தியரை (வடமொழி அகஸ்தியர் அல்ல) அவர் சந்திக்கப் புறப்பட்டார். இந்த நெடும்பயணத்தில் தெற்கே திருவாவடுதுறைக்கு அருகே சாத்தனூர் என்ற ஊர் அருகில் ஒரு மேய்ச்சல் நிலத்தைத் தாண்டி வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு புதுமையான காட்சி தென்பட்டது.

மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் எல்லாம் கூடி ஓர் இடத்தில் வட்டமிட்டு நின்று கொண்டிருந்தன. எட்டிப்பார்த்தபோது நடுவே ஒரு மனிதன் இறந்து கிடந்தான். அவனை இந்த மாடுகள் உடலெங்கும் நக்கிக் கொடுத்தன. அவைகளின் கண்களிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தன. இறந்த மனிதன் கையில் கோல் இருந்தது. எனவே, இவன் இந்த மாடுகளை மேய்த்தவனாக இருப்பான் என்றும் திடீரென இறந்துவிட்டதால் அவன்பால் அன்பு கொண்ட மாடுகள் அவன் உடலைச் சூழ்ந்து நின்று நக்கிக் கொடுத்து, அவனது பிரிவால் துயருற்று கண்ணீர் சொரிந்தன என்பதை சுந்தரநாதர் ஊகித்தறிந்தார்.

மாடுகள் அந்த இடையன் மீது காட்டிய அன்பு அவரை என்னவோ செய்தது. உடன் அந்தப் பசுக்களின் துயரைப்போக்க எண்ணம் கொண்டார். தனக்குத் தெரிந்த கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தியை மாடுகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்த முனைந்தார். தமது உடலில் இருந்த அந்த இடையனின் உடலில் புகுந்தார். உடன் எச்சரிக்கையாக தமது உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்துப் பத்திரப்படுத்தினார்.
(தொடரும்) மேல் தகவல்களுக்கு http://www.eegarai.net/t83414-1 , http://www.eegarai.net/t83432-2 படியுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக