புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்
Page 1 of 1 •
- GuestGuest
மலேசியாஇன்று
அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ராயாட்டிலிருந்து (மக்கள் கூட்டணி) விலக வேண்டுமென ஜனநாயக செயல் கட்சித் தலைவர் கர்ப்பால் சிங் இன்று (08.02.09) வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆவேசப் பேச்சு, அந்த மக்கள் கூட்டணிக்கு கடுமையான தாக்கத்தை கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது.
பக்காத்தானில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு காரணம் அன்வாரே. தேசிய முன்னணியின் கட்சி மாறிகளின் உதவியுடன் அரசாங்கத்தை அமைக்கப்போவதாக அந்த கெஅடிலான் தலைவர் தொடர்ந்து வாய்ச் சவடால் அடித்து வருவதால் இந்த குழப்பங்கள் தோன்றியுள்ளன என்றாரவர்.
மேலும் ஜசெகவில் உள்ள தமது சகாக்களையும் அவர் வசை மாறி பொழிந்தார். குறிப்பாக கட்சியின் மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங்கும், தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும், கட்சித் தாவல் குறித்து உறுதியற்ற நிலைப்பாட்டினை கொண்டுள்ளனர் என்றவர் கூறினார்.
ஆனால் அன்வார் மீதுதான் தமது முழுக் கோபத்தையும் அவர் தீர்த்துக் கொட்டினார். அந்த மூத்த அரசியல்வாதி, எதிரணியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளாரென்றார்.
பக்காத்தானுக்கு ஒரு புதிய தலைவர் தேவைப்படுகிறார், இப்படி திட்டவட்டமாக கர்ப்பால் தெரிவித்துள்ளார்.
“அவர் (அன்வார்) போதிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளார். அதற்காக இப்போது அவர் வருந்த வேண்டும் (bertaubat).
“மற்றொரு தலைவரை பக்காதான் கொண்டிருப்பதற்கு நேரம் வந்து விட்டது.” அவரது இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல் குறித்து தேமு தலைவர்கள் கருத்துரைப்பது திண்ணம். பக்காத்தான் எந்த வேளையிலும் சரிந்து விழக்கூடிய ஒரு கட்டுக் கோப்பு இல்லாத கூட்டணி என அவர்கள் சித்தரிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களின் கட்சித் தாவலை அன்வார் ஆதரிப்பதுதான் கர்ப்பாலின் முக்கிய புகாராகும்.
இன்று பினாங்கில் உள்ள தமது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கர்ப்பால், கட்சித் தாவலை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என்றார்.
“கடந்தாண்டு மார்ச் 8 தேர்தலில் மக்கள், பக்காத்தானுக்கு மகத்தான வெற்றியை வழங்கிய பின்னர், அன்வாரால் எப்படி இந்த கட்சித் தாவலை வெளிப்படையாக ஊக்குவிக்க முடிகிறது என்பது கண்டு நான் திகைப்படைந்துள்ளேன்”, என்றாரவர்.
“பக்காத்தானுக்கு பல பிரச்னைகளை இப்போது உருவாக்கியதற்காக, அன்வார், பொது நலன் கருதி குறிப்பாக, பக்காத்தானின் நன்மைக்காக பதில் கூற வேண்டியிருக்கிறது.”
மேலும், இந்த கட்சித் தாவல் விளையாட்டை நடத்துவதற்காக தேமுவையும் அவர் சாடினார் - எடுத்துக்காட்டாக 1972ஆம் ஆண்டிலும், 1982லும் ஆளும் கூட்டணி, ஜசெக தலைவர்களை எவ்வாறு தன்வசம் இழுத்தது என்பதையும் அவர் குறிப்பிட்டார். அந்த கட்டத்தில், அன்வார், அம்னோவிலும் தேமுவிலும் இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
அன்வார் தேமுவில் இருந்தபோது. ‘அரசியல் கங்காருக்கள்’ எதிர்க்கட்சியிலிருந்து தேமுவுக்கு தாண்டிய பண்பில்லாத செயலிலிருந்து அவர் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.”
அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ராயாட்டிலிருந்து (மக்கள் கூட்டணி) விலக வேண்டுமென ஜனநாயக செயல் கட்சித் தலைவர் கர்ப்பால் சிங் இன்று (08.02.09) வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆவேசப் பேச்சு, அந்த மக்கள் கூட்டணிக்கு கடுமையான தாக்கத்தை கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது.
பக்காத்தானில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு காரணம் அன்வாரே. தேசிய முன்னணியின் கட்சி மாறிகளின் உதவியுடன் அரசாங்கத்தை அமைக்கப்போவதாக அந்த கெஅடிலான் தலைவர் தொடர்ந்து வாய்ச் சவடால் அடித்து வருவதால் இந்த குழப்பங்கள் தோன்றியுள்ளன என்றாரவர்.
மேலும் ஜசெகவில் உள்ள தமது சகாக்களையும் அவர் வசை மாறி பொழிந்தார். குறிப்பாக கட்சியின் மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங்கும், தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும், கட்சித் தாவல் குறித்து உறுதியற்ற நிலைப்பாட்டினை கொண்டுள்ளனர் என்றவர் கூறினார்.
ஆனால் அன்வார் மீதுதான் தமது முழுக் கோபத்தையும் அவர் தீர்த்துக் கொட்டினார். அந்த மூத்த அரசியல்வாதி, எதிரணியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளாரென்றார்.
பக்காத்தானுக்கு ஒரு புதிய தலைவர் தேவைப்படுகிறார், இப்படி திட்டவட்டமாக கர்ப்பால் தெரிவித்துள்ளார்.
“அவர் (அன்வார்) போதிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளார். அதற்காக இப்போது அவர் வருந்த வேண்டும் (bertaubat).
“மற்றொரு தலைவரை பக்காதான் கொண்டிருப்பதற்கு நேரம் வந்து விட்டது.” அவரது இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல் குறித்து தேமு தலைவர்கள் கருத்துரைப்பது திண்ணம். பக்காத்தான் எந்த வேளையிலும் சரிந்து விழக்கூடிய ஒரு கட்டுக் கோப்பு இல்லாத கூட்டணி என அவர்கள் சித்தரிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களின் கட்சித் தாவலை அன்வார் ஆதரிப்பதுதான் கர்ப்பாலின் முக்கிய புகாராகும்.
இன்று பினாங்கில் உள்ள தமது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கர்ப்பால், கட்சித் தாவலை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என்றார்.
“கடந்தாண்டு மார்ச் 8 தேர்தலில் மக்கள், பக்காத்தானுக்கு மகத்தான வெற்றியை வழங்கிய பின்னர், அன்வாரால் எப்படி இந்த கட்சித் தாவலை வெளிப்படையாக ஊக்குவிக்க முடிகிறது என்பது கண்டு நான் திகைப்படைந்துள்ளேன்”, என்றாரவர்.
“பக்காத்தானுக்கு பல பிரச்னைகளை இப்போது உருவாக்கியதற்காக, அன்வார், பொது நலன் கருதி குறிப்பாக, பக்காத்தானின் நன்மைக்காக பதில் கூற வேண்டியிருக்கிறது.”
மேலும், இந்த கட்சித் தாவல் விளையாட்டை நடத்துவதற்காக தேமுவையும் அவர் சாடினார் - எடுத்துக்காட்டாக 1972ஆம் ஆண்டிலும், 1982லும் ஆளும் கூட்டணி, ஜசெக தலைவர்களை எவ்வாறு தன்வசம் இழுத்தது என்பதையும் அவர் குறிப்பிட்டார். அந்த கட்டத்தில், அன்வார், அம்னோவிலும் தேமுவிலும் இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
அன்வார் தேமுவில் இருந்தபோது. ‘அரசியல் கங்காருக்கள்’ எதிர்க்கட்சியிலிருந்து தேமுவுக்கு தாண்டிய பண்பில்லாத செயலிலிருந்து அவர் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.”
- GuestGuest
“நிலைமை அப்படியிருக்கும் போது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர், மக்களின் அறிவுகூர்மையை குறைத்து எடைபோட்டு விடக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள், குடிமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது,” என்று அந்த புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
“ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கான கட்டளை, மக்களிடமிருந்து வர வேண்டும், கட்சித் தாவல்களிலிருந்து அல்ல.”
“பேராவில் கட்சித் தாவல்கள் நிகழ்ந்துள்ளது மிகவும் துரதிஷ்டவசமான ஒன்று. இதனால் அந்த மாநிலத்தில் குழப்பம் தோன்றியுள்ளது.”
பேரா சுல்தான், புதிய மந்திரி புசாரை நியமித்து, வரும் செவ்வாய்க்கிழமை புதிய ஆட்சிமன்றத்தை நியமிக்கவிருக்கும் வேளையில், இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வு, நீதித் துறையின் கையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேராவில் வாக்காளர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் அமர்த்திய தங்களது கட்சியை கைவிட்டு, வாக்காளர்களுக்கு புரிந்த அரசியல் துரோகம், பரவலான ஏமாற்று வேலைகள், முறைகேடுகள் முதலானவையே காரணம் எனலாம்,” என்றார்.
இதனிடையே, இன்று கர்ப்பால் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு ஜசெகவின் மூத்த தலைவர்கள் எவ்வாறு பதில் கொடுப்பர் என்பது இன்னும் தெரியவில்லை.
பல பக்காத்தான் தலைவர்கள் கர்ப்பாலின் கருத்தை புறம்தள்ளியுள்ளனர். அது அவரது சொந்த கருத்து, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை அல்ல என்றவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து அன்வார் அறிக்கை வெளியிடமாட்டாரென்றும் அறியப்படுகிறது. மாறாக இது குறித்து அடுத்த பக்காத்தான் மன்றக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு அவர் காத்திருக்கிறார்.
பேரா மீதான விவகாரங்கள் குறித்து பக்காத்தான் ஒரே குரலில் பேசுமென, குவான் எங் தெரிவித்ததாக, இன்றைய பத்திரிகைகள் கூறியுள்ளன.
கடந்த சில வாரங்களாக, மற்ற பக்காத்தான் பங்காளிகளையும் கர்ப்பால் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த மாதம், பாஸ், தனது இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் ஹுடுட் சட்டக் கொள்கைகளை தொடர்ந்தால், மக்கள் கூட்டணியிலிருந்து ஜசெக வெளியேறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
“ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கான கட்டளை, மக்களிடமிருந்து வர வேண்டும், கட்சித் தாவல்களிலிருந்து அல்ல.”
“பேராவில் கட்சித் தாவல்கள் நிகழ்ந்துள்ளது மிகவும் துரதிஷ்டவசமான ஒன்று. இதனால் அந்த மாநிலத்தில் குழப்பம் தோன்றியுள்ளது.”
பேரா சுல்தான், புதிய மந்திரி புசாரை நியமித்து, வரும் செவ்வாய்க்கிழமை புதிய ஆட்சிமன்றத்தை நியமிக்கவிருக்கும் வேளையில், இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வு, நீதித் துறையின் கையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேராவில் வாக்காளர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் அமர்த்திய தங்களது கட்சியை கைவிட்டு, வாக்காளர்களுக்கு புரிந்த அரசியல் துரோகம், பரவலான ஏமாற்று வேலைகள், முறைகேடுகள் முதலானவையே காரணம் எனலாம்,” என்றார்.
இதனிடையே, இன்று கர்ப்பால் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு ஜசெகவின் மூத்த தலைவர்கள் எவ்வாறு பதில் கொடுப்பர் என்பது இன்னும் தெரியவில்லை.
பல பக்காத்தான் தலைவர்கள் கர்ப்பாலின் கருத்தை புறம்தள்ளியுள்ளனர். அது அவரது சொந்த கருத்து, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை அல்ல என்றவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து அன்வார் அறிக்கை வெளியிடமாட்டாரென்றும் அறியப்படுகிறது. மாறாக இது குறித்து அடுத்த பக்காத்தான் மன்றக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு அவர் காத்திருக்கிறார்.
பேரா மீதான விவகாரங்கள் குறித்து பக்காத்தான் ஒரே குரலில் பேசுமென, குவான் எங் தெரிவித்ததாக, இன்றைய பத்திரிகைகள் கூறியுள்ளன.
கடந்த சில வாரங்களாக, மற்ற பக்காத்தான் பங்காளிகளையும் கர்ப்பால் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த மாதம், பாஸ், தனது இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் ஹுடுட் சட்டக் கொள்கைகளை தொடர்ந்தால், மக்கள் கூட்டணியிலிருந்து ஜசெக வெளியேறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
Similar topics
» தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு நீக்கப்படுவது நிச்சயம்-எஸ்.வி.சேகர்
» காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு
» டாடா நிறுவன தலைவர் பதவியிலிருந்து ரதன் டாடா விலகுகிறார்
» மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
» பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்
» காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு
» டாடா நிறுவன தலைவர் பதவியிலிருந்து ரதன் டாடா விலகுகிறார்
» மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
» பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|