புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
33 Posts - 65%
heezulia
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
15 Posts - 29%
cordiac
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
1 Post - 2%
Geethmuru
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
1 Post - 2%
JGNANASEHAR
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
160 Posts - 56%
heezulia
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
98 Posts - 34%
T.N.Balasubramanian
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
9 Posts - 3%
prajai
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
2 Posts - 1%
cordiac
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
1 Post - 0%
Geethmuru
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவின் புதிர்கள் ........


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 5:32 pm

1. இளவரசனுக்கு கோபமான கோபம். “அதெப்படி? நான் அறுபது மைல் வேகத்துலே காரை ஓட்டினேன் போல. அதனால போலீஸ் பிடிச்சுட்டாங்க. ஆனால் அதே தெருவில் எழுபது மைல் வேகத்துக்கு குறையாத அளவில் காரை ஓட்டினவங்க ரெண்டு பேரை மட்டும் ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டாங்க”? அதானே, ஏன் அப்படி நடந்தது?


2. வேலை செய்யற இடத்துல துணி கிழிஞ்சதாலே ஷைலு செத்துட்டான். இது நியாயமா?


3. ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி?


4. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன்?


5. நாற்காலியோட கிருபையை அவங்க அப்பா அம்மாவே கட்டறாங்க. ஆனால் கிருபை கோபித்து கொள்ளவில்லை.


6. மஞ்சுளா சென்னையில் செத்தாள். ஆனால் கமலாவோ கடலிலேயே செத்தாள். கமலா செத்ததற்கு மட்டும் எல்லோரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மஞ்சுளா செத்ததுக்கு அவளைத் திட்டினர். என்ன வில்லத்தனம்?


7. அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது?


8. 1964-ல் பிறந்த ஒருவன் 28 வயதில் 1968-ல் இறக்கிறான். எப்படி சாத்தியம்?


9. மாட்டை 30 அடி நீளக் கயிற்றாலே கட்டியிருக்காங்க, ஆனாக்க அதனால் நாற்பது அடிதூரத்துல இருக்கற வைக்கோற்போரை மேய இயலுகிறது, எப்படி?


10. இந்த இரு சொற்களில் நிறையா எழுத்துக்கள் உள்ளன. அவை என்ன?




அன்புடன்,மீனு



[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 5:35 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 5:38 pm

என்ன விஜய் விடை தெரியலையா ?



[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 5:39 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 5:45 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 20, 2009 6:18 pm

9. மாட்டை 30 அடி நீளக் கயிற்றாலே கட்டியிருக்காங்க, ஆனாக்க அதனால் நாற்பது அடிதூரத்துல இருக்கற வைக்கோற்போரை மேய இயலுகிறது, எப்படி?
40 அடி தூரம் வரை இருக்கும் புல்லை..
30 அடிவரை மேய முடியும்..!



[You must be registered and logged in to see this link.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 6:54 pm

மீனு wrote:1. இளவரசனுக்கு கோபமான கோபம். “அதெப்படி? நான் அறுபது மைல் வேகத்துலே காரை ஓட்டினேன் போல. அதனால போலீஸ் பிடிச்சுட்டாங்க. ஆனால் அதே தெருவில் எழுபது மைல் வேகத்துக்கு குறையாத அளவில் காரை ஓட்டினவங்க ரெண்டு பேரை மட்டும் ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டாங்க”? அதானே, ஏன் அப்படி நடந்தது?

இரண்டுபேருனா ஒரு ஆளுக்கு 35 மைலா ? அப்படின்னா போலீஸ் ஏன் பிடிக்கிது ? சோகம்


மீனு wrote:
2. வேலை செய்யற இடத்துல துணி கிழிஞ்சதாலே ஷைலு செத்துட்டான். இது நியாயமா?

அநியாயம் நியாயம் இல்லைதான் அதுக்கு என்ன பன்ன முடியும் ? சோகம்

மீனு wrote:
3. ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி?

அவுட்டுனா கிழே இறங்கி போயிட்டாங்களா ? சோகம்

மீனு wrote:
4. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன்?

விசத்தை குடிச்சிருப்பாங்க............. சோகம்


மீனு wrote:
5. நாற்காலியோட கிருபையை அவங்க அப்பா அம்மாவே கட்டறாங்க. ஆனால் கிருபை கோபித்து கொள்ளவில்லை.

அநியாயம் புரியலை ?

மீனு wrote:
6. மஞ்சுளா சென்னையில் செத்தாள். ஆனால் கமலாவோ கடலிலேயே செத்தாள். கமலா செத்ததற்கு மட்டும் எல்லோரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மஞ்சுளா செத்ததுக்கு அவளைத் திட்டினர். என்ன வில்லத்தனம்?

கடலிலே செத்ததுனால எப்படியும் கரை ஒதுக்கித்தானே ஆகனும் அப்படின்னு ஒரு சந்தோசமா இருக்குமோ ?

மீனு wrote:
7. அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது?

என்ன நடந்த்தது தூக்கிலிடப்பட்டது ! சோகம்

மீனு wrote:
8. 1964-ல் பிறந்த ஒருவன் 28 வயதில் 1968-ல் இறக்கிறான். எப்படி சாத்தியம்?

அதத்தான் நானும் கேட்கிறேன்....... எப்படி சாத்தியம் ? சாத்தியம் இல்லை சிரி சிரி சிரி

மீனு wrote:

10. இந்த இரு சொற்களில் நிறையா எழுத்துக்கள் உள்ளன. அவை என்ன?


எந்த சொல்லுன்னு சொல்லவே இல்லையே சிரி



[You must be registered and logged in to see this image.]
avatar
saravanapips
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 27/06/2009

Postsaravanapips Tue Oct 20, 2009 7:14 pm

என்ன பதில் மீனு, நீங்களே கூறிவிடுங்கள்?
என்னாலும் யூகிக்க முடியவில்லை. எங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசியயாக உள்ளது.

சரவணா - கோயம்புத்தூர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 10:32 pm

எல்லோரும் முயற்சி பண்ணனும்.. அப்பறம் தான் மீனு விடை தருவேன்..என்ன தருவியா மீனு .. ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 20, 2009 10:35 pm

மீனு wrote:எல்லோரும் முயற்சி பண்ணனும்.. அப்பறம் தான் மீனு விடை தருவேன்..என்ன தருவியா மீனு .. ஒன்னும் புரியல

பேய் பிசாசு கிட்ட கேட்க்குதோ அதிர்ச்சி



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக