புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 9:16
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
by ayyasamy ram Today at 9:16
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Ammu Swarnalatha | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்)
Page 1 of 1 •
கனவுகளுக்கு சக்தி உண்டு. அப்துல் கலாம் அடிகடி சொல்வார் கனவு காணுங்கள் அது நிச்சயம் நடக்கும், பலிக்கும் என்று. அது உண்மை தான். ஒருவர் தான் இதுபோல் ஆகவேண்டும் அல்லது இதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு வெறித்தனமாக அதைபற்றியே கனவு காண காண அவருக்கு தெரியாமேலே அந்த கனவு அவரின் இலக்கை அடைய அவருடைய கையை பிடித்து அழைத்து செல்லும்.
ஒரு சிறு எடுத்துக்காட்டு: எதோ ஒரு காரியத்திற்காக நாம் இரவு தூங்கும்போது காலை சரியாக 5 மணிக்கு விழிக்கவேண்டும் என்று நினைத்துகொண்டே இருப்போம், ஐயோ கலையில் 5 மணிக்கு விழிக்கவில்லை என்றால் அவ்வளவு தான் காரியம் கெட்டுபோய் விடும் என்று சதா அதையே நினைத்துகொண்டே இருப்போம். அதுவும் பத்தாது என்று ஆலாரம் வேறு வைத்துகொள்வோம். இரவில் தூங்கிகொண்டிருக்கும் லேசாக விழிப்பு வரும் என்னடா இது இன்னும் விடியாவே இல்லை அதற்குள் விழிப்பு வந்து விட்டதே என்று பக்கத்தில் துலாவி கடிகாரத்தில் மணியை பாத்தால் மணி 4.50 ஆகா காட்டும். நமக்கே ஒரே ஆட்சர்யாமாக இருக்கும். இது எப்படி சாத்தியம், உங்களை சரியாக அலாரம் வைத்த நேரத்திற்கு முன்பு எழுப்பியவர் யார்?. அது தான் உங்கள் ஆத்மா(உயிர்) காலையில் 5 மணிக்கு எழவேண்டும் என்ற உங்கள் கனவுக்கு ஏற்றாற்போல் தன்னை தானே தயார்படுத்திகொண்டு சரியாக 4.50 க்கு உங்கள் உடலை எழுப்பிவிடுகிறது. இது தான் கனவின் பயனை.
என் வாழ்கையில் இதை நான் பலதருணங்களில் நன்கு உணர்ந்துள்ளேன்.
- சிறு வயதில் கட்டுமான வல்லுனரை பார்த்து பல வருடம் கனவுகண்டேன் அவர்போல் ஆகவேண்டும் என்று : ஒரு நாள் ஆனேன், நான் எப்படி இதை எட்டி பிடிதேன் என்று இதுவரை எனக்கு சரியாக சொல்லதெரியாது. என் இலக்கை நான் அடைய என்னை கைபிடித்து கூட்டி போனது என் கனவு.
- இன்ஜினியரிங் டிசைன் துறையில் எப்படியாவது நுழைத்து விடவேண்டுமென ஒரே ஏக்கமாக கிடந்தேன் கனவு கண்டேன் : பெங்களூர் சென்றேன் ஒரு வாய்ப்பு கிடைத்தது, கப்பென ஒட்டிகொண்டேன்.
- மேலே பறக்கும் வீமானத்தை பார்த்து நாம் என்று இதுபோன்று வீமானத்தில் போகபோகிறோம் என்று கனவு கண்டேன் : கிடைத்தது துபாய் வேலை, சென்றேன் விமானத்தில்.
- இன்ஜினியரிங் ப்ரோக்ராம்மிங் துறையில் எப்படியாவது நுழைத்துவிடவேண்டும் என்று கனவு கண்டேன் : ஆரம்பத்தில் இருந்து சிறிய சிறிய ப்ரோக்ராம்மிங் செய்து வந்தேன், அதே இன்று என்னை ப்ரோக்ராம்மர் ஆகியிள்ளது.
இது போல் பலித்த கனவுகள் பல. சும்மா ஒரு வாரம் நினைத்துகொண்டு வர கடைசியில் எனக்கு கனவு பலிக்கவில்லை, கனவாவது பணமாவது என்று நொந்து சொல்லகூடாது. அவரவர் ஆசைகளை பற்றி வெறித்தனமாக கனவு காண்பவரின் கனவுக்கு தான் சக்தி அதிகம் பலிக்கும்.
ஒரு சிறு எடுத்துக்காட்டு: எதோ ஒரு காரியத்திற்காக நாம் இரவு தூங்கும்போது காலை சரியாக 5 மணிக்கு விழிக்கவேண்டும் என்று நினைத்துகொண்டே இருப்போம், ஐயோ கலையில் 5 மணிக்கு விழிக்கவில்லை என்றால் அவ்வளவு தான் காரியம் கெட்டுபோய் விடும் என்று சதா அதையே நினைத்துகொண்டே இருப்போம். அதுவும் பத்தாது என்று ஆலாரம் வேறு வைத்துகொள்வோம். இரவில் தூங்கிகொண்டிருக்கும் லேசாக விழிப்பு வரும் என்னடா இது இன்னும் விடியாவே இல்லை அதற்குள் விழிப்பு வந்து விட்டதே என்று பக்கத்தில் துலாவி கடிகாரத்தில் மணியை பாத்தால் மணி 4.50 ஆகா காட்டும். நமக்கே ஒரே ஆட்சர்யாமாக இருக்கும். இது எப்படி சாத்தியம், உங்களை சரியாக அலாரம் வைத்த நேரத்திற்கு முன்பு எழுப்பியவர் யார்?. அது தான் உங்கள் ஆத்மா(உயிர்) காலையில் 5 மணிக்கு எழவேண்டும் என்ற உங்கள் கனவுக்கு ஏற்றாற்போல் தன்னை தானே தயார்படுத்திகொண்டு சரியாக 4.50 க்கு உங்கள் உடலை எழுப்பிவிடுகிறது. இது தான் கனவின் பயனை.
என் வாழ்கையில் இதை நான் பலதருணங்களில் நன்கு உணர்ந்துள்ளேன்.
- சிறு வயதில் கட்டுமான வல்லுனரை பார்த்து பல வருடம் கனவுகண்டேன் அவர்போல் ஆகவேண்டும் என்று : ஒரு நாள் ஆனேன், நான் எப்படி இதை எட்டி பிடிதேன் என்று இதுவரை எனக்கு சரியாக சொல்லதெரியாது. என் இலக்கை நான் அடைய என்னை கைபிடித்து கூட்டி போனது என் கனவு.
- இன்ஜினியரிங் டிசைன் துறையில் எப்படியாவது நுழைத்து விடவேண்டுமென ஒரே ஏக்கமாக கிடந்தேன் கனவு கண்டேன் : பெங்களூர் சென்றேன் ஒரு வாய்ப்பு கிடைத்தது, கப்பென ஒட்டிகொண்டேன்.
- மேலே பறக்கும் வீமானத்தை பார்த்து நாம் என்று இதுபோன்று வீமானத்தில் போகபோகிறோம் என்று கனவு கண்டேன் : கிடைத்தது துபாய் வேலை, சென்றேன் விமானத்தில்.
- இன்ஜினியரிங் ப்ரோக்ராம்மிங் துறையில் எப்படியாவது நுழைத்துவிடவேண்டும் என்று கனவு கண்டேன் : ஆரம்பத்தில் இருந்து சிறிய சிறிய ப்ரோக்ராம்மிங் செய்து வந்தேன், அதே இன்று என்னை ப்ரோக்ராம்மர் ஆகியிள்ளது.
இது போல் பலித்த கனவுகள் பல. சும்மா ஒரு வாரம் நினைத்துகொண்டு வர கடைசியில் எனக்கு கனவு பலிக்கவில்லை, கனவாவது பணமாவது என்று நொந்து சொல்லகூடாது. அவரவர் ஆசைகளை பற்றி வெறித்தனமாக கனவு காண்பவரின் கனவுக்கு தான் சக்தி அதிகம் பலிக்கும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உங்கள் கனவுகள் நிஜமானது வாழ்த்துகள் நண்பரே , இன்னும் நிறைய கனவுகள் நிஜமாகட்டும் ....
இனியாவது நான் கனவு காணுகிறேன் .
இனியாவது நான் கனவு காணுகிறேன் .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் ராஜூ
வீட்ல ஏச்சு பேச்சு அடி உதை வாங்கக் கூடாதுன்னு
கனவு கண்டீங்களே - அது என்ன ஆச்சு?
வீட்ல ஏச்சு பேச்சு அடி உதை வாங்கக் கூடாதுன்னு
கனவு கண்டீங்களே - அது என்ன ஆச்சு?
யினியவன் wrote:வாழ்த்துகள் ராஜூ
வீட்ல ஏச்சு பேச்சு அடி உதை வாங்கக் கூடாதுன்னு
கனவு கண்டீங்களே - அது என்ன ஆச்சு?
எங்க தல அந்த கனவு கானும் போதுதானே அடியே விழுது
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
நீங்க சொன்னது நிஜம்மாவே உண்மை ராஜு சரவணன் .இது போன்று என் வாழ்க்கையிலும் நிறைய நடந்துள்ளது . ஆனால் எடுத்துக்காட்டாய் ஒன்று சொல்லி இருக்கேங்களே அது மட்டும் தான் நடக்கவில்லை .எப்போ ஐந்து மணிக்கு அலாரம் வைத்தாலும் எட்டு மணிக்கு தான் எழுந்திருக்கிறேன் .காரணம் ஏதாவது கனவு வந்து என்னை எழுந்துக்க விடாம செய்திடும்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அதிகாலை காணும் கனவு பலிக்கும் தான் சொல்கிறார்கள்.
தகவலுக்கு நன்றி அண்ணா!
தகவலுக்கு நன்றி அண்ணா!
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
பூவன் wrote:உங்கள் கனவுகள் நிஜமானது வாழ்த்துகள் நண்பரே , இன்னும் நிறைய கனவுகள் நிஜமாகட்டும் ....
இனியாவது நான் கனவு காணுகிறேன் .
தூங்கினால் வரும் கனவு
தூங்காமல் வாட்டுகிறது
உன் நினைவு
அப்படின்னு ஒரு கவிதை எழுதுங்க பூவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|