புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
27 Posts - 53%
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
17 Posts - 3%
prajai
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
9 Posts - 1%
jairam
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 10, 2013 6:13 pm

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
http://media.heliohosted.com/plugins/Clipart/ClipartStock1/boy%20with%20grandfather.png
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!




 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை A அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை D அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை U



 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 6:26 pm

முகம் கோணாமல் நடந்து கொண்டால் எந்தக் கோணமும் நல்லதே

நல்ல கதை




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 29, 2013 3:18 pm

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை 969315_608874775797443_139134070_n

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.


நன்றி
முகநூல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 3:20 pm

நீதி நம்பர் 1: இந்தக் கதை ஏற்கனவே இருக்கிறது

நீதி நம்பர் 2: அதுக்குதான் அடிக்கடி வரணும்கறது




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 29, 2013 3:21 pm

நான் தேடி பார்த்தேனே? சரி சரி...விடுங்க மறுபடியும் படிங்க தப்பில்ல ரிலாக்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 3:23 pm

அத்தன வெள்ளிக்காசு வேணாம் உமா புன்னகை




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 29, 2013 3:24 pm

யினியவன் wrote:அத்தன வெள்ளிக்காசு வேணாம் உமா புன்னகை

என்கிட்டே பழைய 25 பைசா தான் இருக்கு...தரேன் ...வேணுமா?




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 3:28 pm

உமா wrote:
யினியவன் wrote:அத்தன வெள்ளிக்காசு வேணாம் உமா புன்னகை

என்கிட்டே பழைய 25 பைசா தான் இருக்கு...தரேன் ...வேணுமா?

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை U அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை T அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை U அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை O அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை A அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை E அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 3:32 pm

பரவாயில்ல உமா படம் போட்டு விளக்கி சொல்லியிருக்குரதால , விட்டுடலாம் அண்ணே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 3:38 pm

நீதி கதையும் , நீதிக்கே கருத்தும் , கருத்துக்கே நீதியும் அருமை இந்த நீதிகதையை படிச்சுத்தான் நம்ம நிதி குடும்பம் வளர்ந்ததோ



ஈகரை தமிழ் களஞ்சியம்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக