புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:15

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:59

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun 26 May 2024 - 19:46

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat 25 May 2024 - 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 9:58

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
22 Posts - 48%
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri 10 May 2013 - 19:43

First topic message reminder :

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
http://media.heliohosted.com/plugins/Clipart/ClipartStock1/boy%20with%20grandfather.png
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!




 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 A அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 D அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 U



 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 29 May 2013 - 17:14

ராஜா wrote:பரவாயில்ல உமா படம் போட்டு விளக்கி சொல்லியிருக்குரதால , விட்டுடலாம் அண்ணே
ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 29 May 2013 - 17:14

balakarthik wrote:நீதி கதையும் , நீதிக்கே கருத்தும் , கருத்துக்கே நீதியும் அருமை இந்த நீதிகதையை படிச்சுத்தான் நம்ம நிதி குடும்பம் வளர்ந்ததோ
புரியுற மாதிரி சொல்லுங்க.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 29 May 2013 - 17:15

உமா wrote:
balakarthik wrote:நீதி கதையும் , நீதிக்கே கருத்தும் , கருத்துக்கே நீதியும் அருமை இந்த நீதிகதையை படிச்சுத்தான் நம்ம நிதி குடும்பம் வளர்ந்ததோ
புரியுற மாதிரி சொல்லுங்க.
அட நம்ம கலைஞ்சர் குடும்பம் மகி



ஈகரை தமிழ் களஞ்சியம்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 29 May 2013 - 17:16

balakarthik wrote:
உமா wrote:
balakarthik wrote:நீதி கதையும் , நீதிக்கே கருத்தும் , கருத்துக்கே நீதியும் அருமை இந்த நீதிகதையை படிச்சுத்தான் நம்ம நிதி குடும்பம் வளர்ந்ததோ
புரியுற மாதிரி சொல்லுங்க.
அட நம்ம கலைஞ்சர் குடும்பம் மகி
அப்படி சொன்னா தானே புரியும் சின்ன பிள்ளைக்கு ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 29 May 2013 - 17:19

உமா wrote:அப்படி சொன்னா தானே புரியும் சின்ன பிள்ளைக்கு ஜாலி
சின்ன பிள்ளைனா எது இந்த வாஜ்பாய் பிரதமரா இருந்தப்போ ஒரு பாட்டி காலுல விழுந்தாரே அவுங்களா



ஈகரை தமிழ் களஞ்சியம்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 29 May 2013 - 17:23

balakarthik wrote:
உமா wrote:அப்படி சொன்னா தானே புரியும் சின்ன பிள்ளைக்கு ஜாலி
சின்ன பிள்ளைனா எது இந்த வாஜ்பாய் பிரதமரா இருந்தப்போ ஒரு பாட்டி காலுல விழுந்தாரே அவுங்களா

அவங்களோட கொள்ளு கொள்ளு கொள்ளு பேரத்தி நான் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 29 May 2013 - 17:32

உமா wrote:
balakarthik wrote:
உமா wrote:அப்படி சொன்னா தானே புரியும் சின்ன பிள்ளைக்கு ஜாலி
சின்ன பிள்ளைனா எது இந்த வாஜ்பாய் பிரதமரா இருந்தப்போ ஒரு பாட்டி காலுல விழுந்தாரே அவுங்களா

அவங்களோட கொள்ளு கொள்ளு கொள்ளு பேரத்தி நான் சோகம்
அவுங்களையும் கொன்னுட்டியா பாயாசம் கொடுத்து அட கொலகுத்தே



ஈகரை தமிழ் களஞ்சியம்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 29 May 2013 - 17:33

balakarthik wrote:
அவுங்களையும் கொன்னுட்டியா பாயாசம் கொடுத்து அட கொலகுத்தே

பாயசம் வைக்க சொல்லி கொடுத்ததே அவங்க தானே.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 29 May 2013 - 17:36

உமா wrote:
balakarthik wrote:
அவுங்களையும் கொன்னுட்டியா பாயாசம் கொடுத்து அட கொலகுத்தே
பாயசம் வைக்க சொல்லி கொடுத்ததே அவங்க தானே.
தன் பாயசம் தன்னையே கொல்லும் என்பது சரித்தான் போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 29 May 2013 - 17:37

balakarthik wrote:
தன் பாயசம் தன்னையே கொல்லும் என்பது சரித்தான் போலிருக்கு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக