புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
15 Posts - 3%
prajai
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
9 Posts - 2%
jairam
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Jul 05, 2013 12:00 pm

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிக அளவு நிகழ்த்தப்பட்டதாக தேசிய மனித உரிமைகள் கழகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த 9 ஆண்டுகளாக போலி என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் இந்த மாநிலங்களில் அதிகமாக காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற போலி என்கவுன்ட்டரில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2004ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை டெல்லியில் மனித உரிமை துளியும் இல்லாமல் போனதாக மனித உரிமைகள் கழகம் கூறியுள்ளது. மனித உரிமை கழகத்தின் இந்த அறிக்கை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குஜராத் போலி என்கவுன்ட்டர் சம்பவத்தை சர்ச்சையாக்கும் காங்கிரஸ், டெல்லி போலி என்கவுன்ட்டர் பற்றி கேள்வி எழுப்பாதது ஏன் என்றும் தேசிய மனித உரிமை கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

-- தினகரன்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Jul 05, 2013 12:04 pm

புதுடில்லி : காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த 9 ஆண்டுகளாக போலி என்கவுன்டர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மனித உரிமைகள் கழகம் ஒரு அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்புக்களும் இந்த மாநிலங்களிலேயே அதிகம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி என்கவுன்டர்கள் :

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய குஜராத் என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக ஜூலை 03ம் தேதியன்று சிபிஐ தரப்பில் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. 2004ம் ஆண்டு இஷாத் ஜாகன் உள்ளிட்ட 3 பேர் என்கவுன்டரில் பலியாகினர். இது போலி என்கவுன்டர் என சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அரசியல் கட்சிகள் பல இதை வைத்து பல்வேறு தரப்பில் அரசியல் ஆக்கி வந்தனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதே போன்று டில்லியில் 2006ம் ஆண்டு நடைபெற்ற போலி என்கவுன்டரில் 3 பேர் பலியாகி உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியில் நடைபெற்ற இந்த போலி என்கவுன்டர் சம்பவம் இதுவரை செய்தியாக்கப்பட்டோ அல்லது அரசியல் ஆக்கப்பட்டோ வெளிவரவில்லை. வடக்கு டில்லியின் திமர்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த போலி என்கவுன்டரில் 2 இஸ்லாமியர்களும், ஒரு இந்து காவல் அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஷீலா தீட்சித் அரசு மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை.

மனித உரிமைகள் கழக அறிக்கை :

2007ம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் கழகம் தமது இணையதளத்தில் 2004-2005 ம் ஆண்டு நடைபெற்ற போலி என்கவுன்டர்கள் தொடர்பாக புள்ளிவிபர கணக்கை வெளியிட்டது. இஷ்ராத் ஜாகன் என்கவுன்டர் சம்பவத்தையும் மனித உரிமைகள் கழகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கையின் படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2004-2005ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்புக்கள் பீகார், குஜராத், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், அசாம், ராஜஸ்தான், தமிழகம் மற்றம் மேற்குவங்கத்தில் வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம் போலீஸ் விசாரணையில் ஏற்படும் உயிரிழப்புக்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, டில்லி, ஜார்கண்ட் மற்றும் உத்ராஞ்சல் ஆகிய மாநிலங்களில் அதிகரித்துள்ளது. 2004-2005 முதல் 2013ம் ஆண்டு வரை டில்லியில் மனித உரிமை என்பது துளி கூட இல்லாமல் போனதாக மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குஜராத் சம்பவத்தை இடைவிடாது தொடர்ந்து சர்ச்சையாக்குபவர்கள் தேசிய தலைநகரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏன் கேள்வி கேட்பதில்லை என தேசிய மனித உரிமைகள் கழகம் கேள்வி எழுப்பி உள்ளது. 2004-2005 அறிக்கையில், நாடு முழுவதும் 122 என்கவுன்டர்கள் நடைபெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 66 உத்திர பிரதேசத்திலும், 18 ஆந்திராவிலும், 9 டில்லியிலும், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 5 என்கவுன்டர்களும் நடைபெற்றுள்ளன. இதில் 84 போலி என்கவுன்டர் என மனித உரிமைகள் கழகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. 2004-2005ம் ஆண்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவுபெற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆகியவற்றில் அதிகளவிலான என்கவுன்டர்கள் நடந்துள்ளது. குஜராத்தில் ஒரே ஒரு என்கவுன்டர் மட்டுமே நிகழ்ந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் 6 ம், சமாஜ்வாதி கட்சி ஆளும் உத்திர பிரதேசத்தில் 54ம், காங்கிரஸ் ஆளும் அரியானாவில் 4ம் நடந்துள்ளது. குஜராத்தில் 5 என்கவுன்டர்கள் நிலுவையில் உள்ள நிலையில் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் 21ம், மகாராஷ்டிராவில் 29ம், சமாஜ்வாதி ஆட்சி செய்யும் உத்திர பிரதேசத்தில் 175ம், தலைநகர் டில்லியில் 18ம், உத்ராஞ்சலில் 14ம் நிலுவையில் உள்ளன.

அரசு தரப்பு புள்ளிவிபரம்:

தேசிய மனித உரிமைகள் கழகம் என்கவுன்டர்கள் குறித்து இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் புள்ளிவிபர கணக்கை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : போலீஸ், பாதுகாப்பு படை ஆகியவற்றால் 2009-10 முதல் 2012-13 வரை நாடு முழுவதும் 555 போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது; இந்த 555 வழக்குகளில் 144 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளது; 411 நிலுவையில் உள்ளது; 2009-10ம் ஆண்டில் மணிப்பூர் மற்றும் உத்திர பிரதேசத்தில் அதிகளவிலான போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளன; குஜராத்தில் போலி என்கவுன்டர் ஏதும் நடைபெறவில்லை; 2010-11ல் உத்திர பிரதேசத்தில் அதிகபட்சமாக 40 போலி என்கவுன்டர்களும், அசாம், ஆந்திரா, அரியானா ஆகி மாநிலங்களில் 30 போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளன. 2011-12ம் ஆண்டிலும் உத்திர பிரதேச மாநிலமே அதிக என்கவுன்டர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மனித உரிமை கழக அறிக்கையின்படி 2002-2007ம் ஆண்டுகளில் நடைபெற்ற 440 போலி என்கவுன்டர்களில் குஜராத்தில் குறைந்த பட்சமாக 5ம், அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 231 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளன. அத‌னைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 33ம், மகாராஷ்டிராவில் 31ம், டில்லி 26ம், ஆந்திராவில் 22ம், உத்ராஞ்சலில் 19ம், அசாமில் 12ம், மத்திய பிரதேசம் மற்றம் கர்நாடகாவில் தலா 10ம், தமிழகத்தில் 9ம், மேற்கு வங்கத்தில் 8ம், பீகார் மற்றும் அரியானாவில் தலா 6ம் நடை‌பெற்றுள்ளன. ஆர்.பி.என்.சிங்., குறிப்பிட்ட அறிக்கை விபரத்தில் 2013ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 10 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். டில்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 10 போலி என்கவுன்டர்கள் குறித்து இதுவரை எந்தஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை. இதற்கு பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, டில்லி முதல்வரோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் நடைபெற்ற என்கவுன்டர் அரசியலாக்கப்பட்டு, பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில் 2009-2013ம் ஆண்டு வரை நடைபெற்ற 555 போலி என்கவுன்டர்கள் குறித்தும், 2009-2013 மார்ச் வரை நடைபெற்ற 440 போலி என்கவுன்டர்கள் குறித்தும் எவ்வித நடவடிக்கையோ விசாரணையோ செய்யப்பட்டாமலும், யாரும் வாய்திறக்காமலும் இருப்பது மோடி மீதான அரசியல் காழ்புணர்ச்சியையோ காட்டுகிறது.

-- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக