புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 94 of 100 •
Page 94 of 100 • 1 ... 48 ... 93, 94, 95 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்ணுக்கு, பெண்ணே எதிரியா?
சமீபத்தில், மாநகரப் பேருந்தில் பயணித்த போது, என் இருக்கை அருகே, நடுத்தர வயது பெண் ஒருவர் நின்றிருந்தார். அவரது மொபைலில் அழைப்பு வர, எடுத்து பேசினார். நீண்ட நேரம் பேசிய அவரது உரையாடலை கவனித்த போது, அவர், அவரது சொந்த தங்கையிடம் பேசுவது உறுதியானது.
அந்த உரையாடலின் உச்சக்கட்டமாக, தங்கைக்கு, அக்காவின் உபதேசம் என்ன தெரியுமா?
'அம்மா வீட்டுக்கு வரணும்ன்னு ஆசை வந்தா அதை தள்ளிப் போடக் கூடாது. நீயே உன் மாமியாரிடம் ஏதாவது பிரச்னையை உருவாக்கி, அதை பெரிதாக்கி, அம்மா வீட்டுக்கு போறேன்னு வந்திரு...
'நீ என்ன செய்தாலும் உன் மாமியார் அமைதியா இருந்தா, உன் பணத்தை, உன் மாமியார் பெட்டியில் வைச்சுட்டு, பணத்தை காணலைன்னு டிராமா போடு. கடைசியில, பழியை உன் மாமியார் மேல் போட்டு, அதை வைத்து பிரச்னையை உண்டாக்கி, வீட்டுக்கு வந்துடு. அப்புறம் சமாளிச்சுக்கலாம்...' என்றாள்.
இப்படி மனசாட்சியே இல்லாமல் தொடர்ந்தது அவரது பேச்சு. ஒரு அக்கா, தன் தங்கைக்கு நல்ல வழிகளை சொல்லிக் கொடுக்காமல், இப்படியா குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்குவது?
தன் தாயைப் போல், மாமியாரும் ஒரு பெண் என்பதை உணராமல், வீண் பழி போடுவது நியாயமா... அந்தப் பெண், தன் தங்கை குடும்பத்திற்கு நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்.
இப்படி பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருப்பவர்கள், இனியாவது திருந்துவரா?
வி.கீர்த்தனா, சென்னை.
எல்லாம் மெகா சீரீயல்கள் கற்றுத் தரும் பாடம் சிஸ்டர். — பொ.ஆ.,
சமீபத்தில், மாநகரப் பேருந்தில் பயணித்த போது, என் இருக்கை அருகே, நடுத்தர வயது பெண் ஒருவர் நின்றிருந்தார். அவரது மொபைலில் அழைப்பு வர, எடுத்து பேசினார். நீண்ட நேரம் பேசிய அவரது உரையாடலை கவனித்த போது, அவர், அவரது சொந்த தங்கையிடம் பேசுவது உறுதியானது.
அந்த உரையாடலின் உச்சக்கட்டமாக, தங்கைக்கு, அக்காவின் உபதேசம் என்ன தெரியுமா?
'அம்மா வீட்டுக்கு வரணும்ன்னு ஆசை வந்தா அதை தள்ளிப் போடக் கூடாது. நீயே உன் மாமியாரிடம் ஏதாவது பிரச்னையை உருவாக்கி, அதை பெரிதாக்கி, அம்மா வீட்டுக்கு போறேன்னு வந்திரு...
'நீ என்ன செய்தாலும் உன் மாமியார் அமைதியா இருந்தா, உன் பணத்தை, உன் மாமியார் பெட்டியில் வைச்சுட்டு, பணத்தை காணலைன்னு டிராமா போடு. கடைசியில, பழியை உன் மாமியார் மேல் போட்டு, அதை வைத்து பிரச்னையை உண்டாக்கி, வீட்டுக்கு வந்துடு. அப்புறம் சமாளிச்சுக்கலாம்...' என்றாள்.
இப்படி மனசாட்சியே இல்லாமல் தொடர்ந்தது அவரது பேச்சு. ஒரு அக்கா, தன் தங்கைக்கு நல்ல வழிகளை சொல்லிக் கொடுக்காமல், இப்படியா குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்குவது?
தன் தாயைப் போல், மாமியாரும் ஒரு பெண் என்பதை உணராமல், வீண் பழி போடுவது நியாயமா... அந்தப் பெண், தன் தங்கை குடும்பத்திற்கு நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்.
இப்படி பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருப்பவர்கள், இனியாவது திருந்துவரா?
வி.கீர்த்தனா, சென்னை.
எல்லாம் மெகா சீரீயல்கள் கற்றுத் தரும் பாடம் சிஸ்டர். — பொ.ஆ.,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203354krishnaamma wrote:பெண்ணுக்கு, பெண்ணே எதிரியா?
சமீபத்தில், மாநகரப் பேருந்தில் பயணித்த போது, என் இருக்கை அருகே, நடுத்தர வயது பெண் ஒருவர் நின்றிருந்தார். அவரது மொபைலில் அழைப்பு வர, எடுத்து பேசினார். நீண்ட நேரம் பேசிய அவரது உரையாடலை கவனித்த போது, அவர், அவரது சொந்த தங்கையிடம் பேசுவது உறுதியானது.
அந்த உரையாடலின் உச்சக்கட்டமாக, தங்கைக்கு, அக்காவின் உபதேசம் என்ன தெரியுமா?
'அம்மா வீட்டுக்கு வரணும்ன்னு ஆசை வந்தா அதை தள்ளிப் போடக் கூடாது. நீயே உன் மாமியாரிடம் ஏதாவது பிரச்னையை உருவாக்கி, அதை பெரிதாக்கி, அம்மா வீட்டுக்கு போறேன்னு வந்திரு...
'நீ என்ன செய்தாலும் உன் மாமியார் அமைதியா இருந்தா, உன் பணத்தை, உன் மாமியார் பெட்டியில் வைச்சுட்டு, பணத்தை காணலைன்னு டிராமா போடு. கடைசியில, பழியை உன் மாமியார் மேல் போட்டு, அதை வைத்து பிரச்னையை உண்டாக்கி, வீட்டுக்கு வந்துடு. அப்புறம் சமாளிச்சுக்கலாம்...' என்றாள்.
இப்படி மனசாட்சியே இல்லாமல் தொடர்ந்தது அவரது பேச்சு. ஒரு அக்கா, தன் தங்கைக்கு நல்ல வழிகளை சொல்லிக் கொடுக்காமல், இப்படியா குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்குவது?
தன் தாயைப் போல், மாமியாரும் ஒரு பெண் என்பதை உணராமல், வீண் பழி போடுவது நியாயமா... அந்தப் பெண், தன் தங்கை குடும்பத்திற்கு நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்.
இப்படி பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருப்பவர்கள், இனியாவது திருந்துவரா?
வி.கீர்த்தனா, சென்னை.
எல்லாம் மெகா சீரீயல்கள் கற்றுத் தரும் பாடம் சிஸ்டர். — பொ.ஆ.,
அடிப்பாவிகளா................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பலே ஐடியா!
நான், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவி. சென்ற வாரம், எங்கள் வீட்டிற்கு ஒரு குடும்பத்தார் வந்தனர். யார் என விசாரித்த போது, என்னை பெண் பார்க்க வந்திருப்பதாக கூறினர். இதை கேட்டதும், எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.
'நாங்கள், யாரிடமும் மாப்பிள்ளை பார்க்க சொல்லவில்லையே...' என்றார் என் அப்பா.
அதன்பின், விசாரித்த போது தான் உண்மை தெரிந்தது. அதாவது, தற்போது, ஆசிரிய பணியில் கிடைக்கும் சம்பளம் மற்றும் சலுகைகள் கருதி, அனைவரும் ஆசிரியை மணமகள்களையே விரும்புகின்றனர். இதனால், ஆசிரிய பயிற்சி பள்ளியில் வேலை பார்ப்பவர்களிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து, அங்கு படிக்கிற மாணவிகளின் முகவரியை பெற்று, பெண் பார்க்க கிளம்பி விடுகின்றனர்.
படிக்கும்போது நிச்சயதார்த்தம், படிப்பு முடிந்தபின் திருமணம் என, அவர்களே முடிவு செய்கின்றனர். இதைவிடக் கொடுமை, சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியாமல், பள்ளியிலேயே பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது. இதுபோன்ற இடையூறுகளால் படிப்பு கெடும் அபாயம் உள்ளது. சம்பந்தப் பட்டவர்கள் இதை உணர்ந்து, திருந்துவரா?
ப.நிர்மலா, விருதுநகர்.
நான், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவி. சென்ற வாரம், எங்கள் வீட்டிற்கு ஒரு குடும்பத்தார் வந்தனர். யார் என விசாரித்த போது, என்னை பெண் பார்க்க வந்திருப்பதாக கூறினர். இதை கேட்டதும், எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.
'நாங்கள், யாரிடமும் மாப்பிள்ளை பார்க்க சொல்லவில்லையே...' என்றார் என் அப்பா.
அதன்பின், விசாரித்த போது தான் உண்மை தெரிந்தது. அதாவது, தற்போது, ஆசிரிய பணியில் கிடைக்கும் சம்பளம் மற்றும் சலுகைகள் கருதி, அனைவரும் ஆசிரியை மணமகள்களையே விரும்புகின்றனர். இதனால், ஆசிரிய பயிற்சி பள்ளியில் வேலை பார்ப்பவர்களிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து, அங்கு படிக்கிற மாணவிகளின் முகவரியை பெற்று, பெண் பார்க்க கிளம்பி விடுகின்றனர்.
படிக்கும்போது நிச்சயதார்த்தம், படிப்பு முடிந்தபின் திருமணம் என, அவர்களே முடிவு செய்கின்றனர். இதைவிடக் கொடுமை, சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியாமல், பள்ளியிலேயே பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது. இதுபோன்ற இடையூறுகளால் படிப்பு கெடும் அபாயம் உள்ளது. சம்பந்தப் பட்டவர்கள் இதை உணர்ந்து, திருந்துவரா?
ப.நிர்மலா, விருதுநகர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பலே ஐடியா!
நான், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவி. சென்ற வாரம், எங்கள் வீட்டிற்கு ஒரு குடும்பத்தார் வந்தனர். யார் என விசாரித்த போது, என்னை பெண் பார்க்க வந்திருப்பதாக கூறினர். இதை கேட்டதும், எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.
'நாங்கள், யாரிடமும் மாப்பிள்ளை பார்க்க சொல்லவில்லையே...' என்றார் என் அப்பா.
அதன்பின், விசாரித்த போது தான் உண்மை தெரிந்தது. அதாவது, தற்போது, ஆசிரிய பணியில் கிடைக்கும் சம்பளம் மற்றும் சலுகைகள் கருதி, அனைவரும் ஆசிரியை மணமகள்களையே விரும்புகின்றனர். இதனால், ஆசிரிய பயிற்சி பள்ளியில் வேலை பார்ப்பவர்களிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து, அங்கு படிக்கிற மாணவிகளின் முகவரியை பெற்று, பெண் பார்க்க கிளம்பி விடுகின்றனர்.
படிக்கும்போது நிச்சயதார்த்தம், படிப்பு முடிந்தபின் திருமணம் என, அவர்களே முடிவு செய்கின்றனர். இதைவிடக் கொடுமை, சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியாமல், பள்ளியிலேயே பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது. இதுபோன்ற இடையூறுகளால் படிப்பு கெடும் அபாயம் உள்ளது. சம்பந்தப் பட்டவர்கள் இதை உணர்ந்து, திருந்துவரா?
ப.நிர்மலா, விருதுநகர்.
நான், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவி. சென்ற வாரம், எங்கள் வீட்டிற்கு ஒரு குடும்பத்தார் வந்தனர். யார் என விசாரித்த போது, என்னை பெண் பார்க்க வந்திருப்பதாக கூறினர். இதை கேட்டதும், எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.
'நாங்கள், யாரிடமும் மாப்பிள்ளை பார்க்க சொல்லவில்லையே...' என்றார் என் அப்பா.
அதன்பின், விசாரித்த போது தான் உண்மை தெரிந்தது. அதாவது, தற்போது, ஆசிரிய பணியில் கிடைக்கும் சம்பளம் மற்றும் சலுகைகள் கருதி, அனைவரும் ஆசிரியை மணமகள்களையே விரும்புகின்றனர். இதனால், ஆசிரிய பயிற்சி பள்ளியில் வேலை பார்ப்பவர்களிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து, அங்கு படிக்கிற மாணவிகளின் முகவரியை பெற்று, பெண் பார்க்க கிளம்பி விடுகின்றனர்.
படிக்கும்போது நிச்சயதார்த்தம், படிப்பு முடிந்தபின் திருமணம் என, அவர்களே முடிவு செய்கின்றனர். இதைவிடக் கொடுமை, சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியாமல், பள்ளியிலேயே பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது. இதுபோன்ற இடையூறுகளால் படிப்பு கெடும் அபாயம் உள்ளது. சம்பந்தப் பட்டவர்கள் இதை உணர்ந்து, திருந்துவரா?
ப.நிர்மலா, விருதுநகர்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சில பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் காதல் கனவனுடன் பயிற்சியை விட்டு ஓடியே போய்விடுபவர்களும் இருக்கிறார்களே???!!!!!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203372P.S.T.Rajan wrote:சில பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் காதல் கனவனுடன் பயிற்சியை விட்டு ஓடியே போய்விடுபவர்களும் இருக்கிறார்களே???!!!!!!!
அப்படியும் இருக்கலாம்
அனால் மரம் புல் ah வளரதுக்கு முன்னாடியே flat போடறேன் நு வெட்டி விட்டால் ....!krishnaamma wrote:சொந்த இடத்தில் தான் மரம் நட வேண்டுமா?
சமீபத்தில், நானும், நண்பரும் பலாப்பழ சுளைகளை சுவைத்துக் கொண்டிருந்தோம். பழத்தை சாப்பிட்ட பின், கொட்டையை தூரப் போடப் போனேன். ஆனால், நண்பர் அதைத் தடுத்து, 'மா, பலா போன்ற விதை உள்ள காய், கனிகளை உண்டபின், அதன் விதைகளை தூர எறியாமல், கழுவி, உலர்த்தி, பிளாஸ்டிக் பைகளில் போட்டு, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால், பின், வெளியே வாகனத்தில் செல்லும் போது சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும் அவ்விதைகளை தூவலாம்; மழைக்காலங்களில் அவைகள் முளைக்கத் துவங்கும். நம் ஒவ்வொருவரின் முயற்சியாலும், ஒரே ஒரு மரம் முளைத்தாலும், அது நமக்கு வெற்றியே! நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்து இதுதான்...' என்றார்.
அருமையான யோசனை; எல்லாரும் இதைக் கடைப்பிடிக்கலாமே!
.அருணாசலம், தென்காசி.
எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி....krishnaamma wrote:கோலம்' போடுவது அலங்காரம் மட்டுமல்ல...
சமீபத்தில், எதிர்வீட்டு அக்கா, வாசலில் கோலம் போட, அதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த வெளிநாட்டு தம்பதியர், கோலம் போடுவதை பார்த்து நின்று, ரசித்ததுடன், தம்முடன் வந்த வழிகாட்டியிடம் அது பற்றிய விளக்கங்களை கேட்டு அறிந்தனர்.
அத்துடன், 'தமிழக பெண்களிடம் உள்ள ஓர் அற்புத கலை இது...' என்று புகழ்ந்ததோடு, அருகிலிருந்த வழிகாட்டியிடம் ஏதோ கேட்க, அவர், அக்காவிடம், 'நீங்கள் எவ்வளவு காலமாக கோலம் போடுகிறீர்கள், எத்தனை விதமாக கோலம் போடத் தெரியும், கோலம் போட மூலப் பொருளாக எதையெல்லாம் பயன்படுத்துவீங்க. கோலம் போடும் போது உங்க மனநிலை எப்படியிருக்கும்...' என்றெல்லாம் கேட்க, அதற்கு பதில் சொன்னார் அக்கா.
கோலத்தை, முழுமையாக போட்டு முடித்ததும், வெள்ளைக்காரப் பெண்மணி அவரை கை கொடுத்து பாராட்டி, 'இது உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாகவும், தினசரி செயலாகவும் இருக்கலாம்;
ஆனால், இதில் ஒரு கணக்கு உள்ளது, அறிவியல் அடங்கியிருக்கிறது, கலை நுட்பம் வெளிப்படுகிறது, ஒற்றுமை விளங்குகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக அதிகாலையில், ஓசோன் வாயுவை நம் உடல் ஈர்க்க வழி செய்கிறது. அதோடு நல்ல உடற்பயிற்சியும் கூட...' என்று ஆங்கிலத்தில் கூறியதை, வழிகாட்டி எங்களிடம் விளக்கினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.
விடை பெற்று செல்லும் முன், அந்த அக்காவுக்கு நினைவுப் பரிசாக, 120 ஆண்டுகள் பயன்படுத்தக்கூடிய ஒரு பெட்டி காலண்டரைக் கொடுத்து, 'இந்த கலையை உங்களது பிள்ளைகளுக்கும் மறக்காமல் கற்றுக் கொடுங்கள்; இது நல்ல விஷயம்...' என்றனர்.
கோலம் போடுவதன் சிறப்பும், அதன் பெருமையும் அன்று தான், எனக்கு முழுமையாக விளங்கிற்று.
ஆர்.திவ்யா, பசுமலை.
மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி....
கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது
மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
என் விடுதியில் இப்படி இல்லை அம்மா... என் ரூம்-ல் நாங்க 3 பேர் இருக்குறோம் பெயர் மட்டும் தன தெரியும்... வேற ஏதும் பேசுவது இல்லை... ஒன்று வேலை பளுவின் காரணமாக வந்தவுடன் தூங்கிடுவொம்.. சில நேரங்களில் late தான் வருவோம்.... இல்லையென்றல் எல்லாரும் lap பிஸி அக இருப்போம்... எதாவது பேசலாம் என்று நினைத்தால் கூட என்ன பேசுவது என்று தெரிய வில்லை.. எல்லாருக்கும் அவங்க அவங்க இண்டரஸ்ட் diferent அக உள்ளது.. (சில சமயம் எதாவது பேசலாம் என்று தொடர்ந்தால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிடு மறுபடி headset போட்டுபாங்க... எப்போவது ரூம் க்கு சிகரம் வந்துட அம்மா இல்லன அக்கா வுக்கு போன் பண்ணி மொக்க போடுவேன்) அதனால் எங்கள் விடுதி அதும் என் ரூம் ரொம்ப அமைதியாகவே இருக்கும்.krishnaamma wrote:'வார்டன்' நினைத்தால்...
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். பகல் முழுவதும் ஆளரவமற்று கிடந்த எதிர் வீடு, மாலையில் ஒரே ஆரவாரமாக இருந்தது. இது குறித்து என் உறவினரிடம் கேட்ட போது, 'அது, வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கியிருக்கும் விடுதி; நாலஞ்சு மாசத்துக்கு முன், இந்த விடுதி இருக்கிறதே தெரியாது; இப்போ புதுசா ஒரு, 'வார்டன்' வந்திருக்காங்க; அவங்க வந்த பின் மொத்தமா மாறிடுச்சு...' என்றதோடு, என்னை, அங்கே அழைத்துச் சென்று, வார்டனிடம் அறிமுகப்படுத்தினார்.
அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், அங்கே தங்கியிருப்பதாக கூறினார் வார்டன். அப்போது, 'என்ன மேடம்... வார்டன்னா ஒழுக்கம், கண்டிப்பு, கட்டுப்பாடுன்னு மத்தவங்களோடு ஒட்டாம இருப்பாங்க; நீங்க அப்படியே, 'உல்டா'வாக இருக்கீங்களே...' என்றேன்.
அதற்கு மென்மையாக, 'இவங்க யாரும் சின்னப் பிள்ளைங்க கிடையாது; எல்லாரும் வேலைக்கு போய் சம்பாதிக்கிறவங்க. தவிர, தனி மனித ஒழுக்கம் பற்றி அவ்வப்போது ஆலோசனை தருவோம்.
இங்கே கண்டிப்புன்னா அது, 'ஆண்களுக்கு அனுமதியில்லை' என்பது மட்டும் தான்! மற்றபடி, பக்கத்து வீட்டு மாணவியர், பெண்கள் இங்கு வந்து, இவர்களோடு பேசிப் பழக தடை போடுறதில்ல. அதோட இவங்க விருப்பப்பட்டா குழந்தைகளுக்கு டியூஷன் நடத்துவது, கதை - பாட்டு போட்டிகள் நடத்துவதற்கு கூட, இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கிறோம்.
'இதனால, வேலை பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தம் குறைவதோடு, வீட்டைப் பிரிந்து இருக்கும் தனிமை உணர்வும் அகன்று, புத்துணர்வுடன் இருக்கிறாங்க...' என்றார்.
வார்டனின், 'பாசிட்டிவ்' அணுகுமுறையின் பலனை, அங்கு தங்கியிருந்த பெண்களிடம் காண முடிந்தது. இதுபோன்ற வார்டன்களை விடுதிகளில் பணி நியமனம் செய்தால், தனிமை, தற்கொலை, தவறான தொடர்புகள் போன்ற எண்ணமே மனதில் தோன்றாது.
எல்.முத்தம்மாள், மதுரை.
Page 94 of 100 • 1 ... 48 ... 93, 94, 95 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 94 of 100
|
|