புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.
2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...
3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.
4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
(நன்றி - சிறுவர் மணி - தினமணி)
1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.
2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...
3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.
4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
(நன்றி - சிறுவர் மணி - தினமணி)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
1. ஆசிரியர்: ரவா உப்புமா தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேண்டும்?
மாணவன்: முதலில் பணம் வேண்டும்.
2. சபரி: சார் குளிக்கிற சோப்பு இருக்கா?
கடைக்காரர்: சோப்பு குளிக்காதுங்க. நீங்கதான் சோப்பைத் தேய்ச்சு குளிக்கணும்.
3. தலைவர்கிட்ட "டைம் இஸ் கோல்டு'ன்னு சொன்னது தப்பாப்போச்சு..!
ஏன்..?
அதை அடமானம் வைக்க முடியுமான்னு கேட்கறாரு..!
4. ""எப்போ பார்த்தாலும் குரங்கு மாதிரி ஏதாவது சேட்டை பண்ணிகிட்டே இருப்பானே உங்க மகன், அவன் எங்கேங்க?''
""அதோ... பாருங்க மரத்து மேல''
5. ""படிக்கிற மாதிரியே நடிக்கிறியே நீ யார் பையன்?''
""நடிகர் நந்தகுமார் பையன் சார்!''
6.""கும்பலிலே கோவிந்தா போடும் அவர் பெயர் என்னங்க?''
""கோவிந்தன்!''
- சிறுவர் மணி
மாணவன்: முதலில் பணம் வேண்டும்.
2. சபரி: சார் குளிக்கிற சோப்பு இருக்கா?
கடைக்காரர்: சோப்பு குளிக்காதுங்க. நீங்கதான் சோப்பைத் தேய்ச்சு குளிக்கணும்.
3. தலைவர்கிட்ட "டைம் இஸ் கோல்டு'ன்னு சொன்னது தப்பாப்போச்சு..!
ஏன்..?
அதை அடமானம் வைக்க முடியுமான்னு கேட்கறாரு..!
4. ""எப்போ பார்த்தாலும் குரங்கு மாதிரி ஏதாவது சேட்டை பண்ணிகிட்டே இருப்பானே உங்க மகன், அவன் எங்கேங்க?''
""அதோ... பாருங்க மரத்து மேல''
5. ""படிக்கிற மாதிரியே நடிக்கிறியே நீ யார் பையன்?''
""நடிகர் நந்தகுமார் பையன் சார்!''
6.""கும்பலிலே கோவிந்தா போடும் அவர் பெயர் என்னங்க?''
""கோவிந்தன்!''
- சிறுவர் மணி
1. ராமு: இப்போ உன்னை ரெண்டு அறை விட்டாரே, அவரு யாருடா?
சோமு: ஒன்னு விட்ட சித்தப்பாடா.
ராமு: ஒன்னு விட்ட சித்தப்பாவா? ரெண்டு விட்ட சித்தப்பான்னு சொல்லுடா.
2. ஆசிரியர்: டேய் ராமு, பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமா?
ராமு: படை நடுங்குதோ இல்லையோ முதலில் தொடை நடுங்கும் சார்!
3. ஆசிரியர்: ""ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார்... கரிகாலன் கல்லணையைக் கட்டினார்... நீ எதைக் கட்டுவே..?''
மாணவன்: ""நான்தான் தினமும் உங்க முன்னாடி "கை'கட்டுகிறேனே சார்..?''
ஆசிரியர்: ""?!..?!..?''
4. ""இவருக்கு தேவையே இல்லாத சந்தேகமெல்லாம் வருது டாக்டர்..!''
""என்ன கேட்கிறாரு...?''
""எண்ணூர்''ன்னு இருக்கு "எழுத்தூர்'ன்னு இருக்கா.. "சாத்தூர்' இருக்கு... "குழம்பூர்' இருக்கா.. "நெல்லூர்' இருக்கு... "அரிசியூர்' இருக்கானுல்லாம் கேட்கிறாரு டாக்டர்..!''
5. ""என் உயிருக்கு உயிரான
ஃப்ரெண்ட் டாக்டரா இருக்கான்...''
""அப்ப குளோஸ் ஃப்ரெண்டுன்னு சொல்லு''
6. கணவன்: ஏம்மா! காப்பியிலே சர்க்கரையே இல்லியே? ஏன்?
மனைவி: டாக்டர் ஒங்க உடம்புலேயே சர்க்கரை இருக்குன்னு சொன்னாரு! அதனால போடலே..!
- சிறுவர் மணி
சோமு: ஒன்னு விட்ட சித்தப்பாடா.
ராமு: ஒன்னு விட்ட சித்தப்பாவா? ரெண்டு விட்ட சித்தப்பான்னு சொல்லுடா.
2. ஆசிரியர்: டேய் ராமு, பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமா?
ராமு: படை நடுங்குதோ இல்லையோ முதலில் தொடை நடுங்கும் சார்!
3. ஆசிரியர்: ""ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார்... கரிகாலன் கல்லணையைக் கட்டினார்... நீ எதைக் கட்டுவே..?''
மாணவன்: ""நான்தான் தினமும் உங்க முன்னாடி "கை'கட்டுகிறேனே சார்..?''
ஆசிரியர்: ""?!..?!..?''
4. ""இவருக்கு தேவையே இல்லாத சந்தேகமெல்லாம் வருது டாக்டர்..!''
""என்ன கேட்கிறாரு...?''
""எண்ணூர்''ன்னு இருக்கு "எழுத்தூர்'ன்னு இருக்கா.. "சாத்தூர்' இருக்கு... "குழம்பூர்' இருக்கா.. "நெல்லூர்' இருக்கு... "அரிசியூர்' இருக்கானுல்லாம் கேட்கிறாரு டாக்டர்..!''
5. ""என் உயிருக்கு உயிரான
ஃப்ரெண்ட் டாக்டரா இருக்கான்...''
""அப்ப குளோஸ் ஃப்ரெண்டுன்னு சொல்லு''
6. கணவன்: ஏம்மா! காப்பியிலே சர்க்கரையே இல்லியே? ஏன்?
மனைவி: டாக்டர் ஒங்க உடம்புலேயே சர்க்கரை இருக்குன்னு சொன்னாரு! அதனால போடலே..!
- சிறுவர் மணி
1. ரமேஷ்: தலைவரே, உங்களை ஹீரோவா வச்சுப் படம் எடுக்கலாம்னு இருக்கேன்!
தலைவர்: அப்படியா... படத்துக்கு டைட்டில் என்னய்யா?
ரமேஷ்: கண்ணா. களிதின்ன ஆசையா?
2. சாப்பிட வந்தவர்: ""பேப்பர் ரோஸ்ட் என்னப்பா தீய்ஞ்சு போயிருக்கு?''
சர்வர்: ""சுடச்சுட செய்திகள் போட்டதால அப்படி ஆயிடிச்சு சார்!''
3. டீ கடைக்காரர்: ""பழைய பாக்கி இன்னும் வந்து சேரலே...!''
டீ குடிப்பவர்: ""அண்ணே! இப்போ துட்டுக்கு கொஞ்சம் "டைட்'...!''
4. ""மழைபெஞ்சு "ஆடு களம்' ஒரே தண்ணியா இருக்காம்''
""அப்ப "ஆடு குளம்'னு சொல்லு''
5. பெரியவர்: உங்க கிளாஸில் சுமாரா எவ்வளவு பேர் படிக்கிறார்கள்?
மாணவன்: எல்லோருமே சுமாராத்தான் படிக்கிறார்கள் சார்!
6.ராமு: ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஏன்?
சோமு: கொழுப்பு! - (நன்றி - சிறுவர் மணி - தினமணி)
தலைவர்: அப்படியா... படத்துக்கு டைட்டில் என்னய்யா?
ரமேஷ்: கண்ணா. களிதின்ன ஆசையா?
2. சாப்பிட வந்தவர்: ""பேப்பர் ரோஸ்ட் என்னப்பா தீய்ஞ்சு போயிருக்கு?''
சர்வர்: ""சுடச்சுட செய்திகள் போட்டதால அப்படி ஆயிடிச்சு சார்!''
3. டீ கடைக்காரர்: ""பழைய பாக்கி இன்னும் வந்து சேரலே...!''
டீ குடிப்பவர்: ""அண்ணே! இப்போ துட்டுக்கு கொஞ்சம் "டைட்'...!''
4. ""மழைபெஞ்சு "ஆடு களம்' ஒரே தண்ணியா இருக்காம்''
""அப்ப "ஆடு குளம்'னு சொல்லு''
5. பெரியவர்: உங்க கிளாஸில் சுமாரா எவ்வளவு பேர் படிக்கிறார்கள்?
மாணவன்: எல்லோருமே சுமாராத்தான் படிக்கிறார்கள் சார்!
6.ராமு: ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஏன்?
சோமு: கொழுப்பு! - (நன்றி - சிறுவர் மணி - தினமணி)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பொங்கல் சிறப்பு நகைச்சுவை , சிறந்த இனிப்பு விருந்து அளித்த சாமி அவர்களுக்கு நன்றி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிரி... சிரி... (dinamani)
1. ""டாக்டர் பட்டம் வாங்கினதுல இருந்து தலைவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லே.''
""ஏன்? என்ன பண்றார்?''
""மகளிர் அணி பெண்களெல்லாம் நர்ஸ் டிரஸ் உடுத்தச் சொல்றார்''.
2. ""அந்த ஆபிஸ்ல உங்க அப்பாவைப் பார்த்தாதான் மத்தவங்களைப் பார்க்க முடியும்னு சொல்றீயே? அவரு அவ்வளவு பெரிய ஆபிசரா?''
""நீ வேற? வாட்ச் மேனுடா''.
3. ""கணக்கு வாத்தியாராய் இருந்தவரை டைரக்டராப் போட்டது தப்பாயிட்டுது''
""என்னவாச்சு?''
""முக்கோணக் காதல் கதை போய் இப்ப அறுங்கோண காதல் கதை எடுக்கிறார்''
4. ""என் மனைவி ஆடைக்குறைப்புல இறங்கிட்டா''
""குடும்பப் பொண்ணு செய்யுற காரியமா இது?''
""நீங்க ஒண்ணு.. அவ அநியாயத்துக்கு புடவை வாங்குறதை குறைச்சிட்டான்னு சொல்ல வர்றேன்''.
5. ""கிச்சன்ல கண்காணிப்புக் கேமரா வச்சது எலிக்குத் தெரிஞ்சு போச்சு''.
""எப்படிச் சொல்றே?''
""கனெக்ஷனைக் கடிச்சு கட் பண்ணிட்டுதே''.
6. ""என் புருஷன் தெனம் தண்ணியடிக்கிறாருடி''
""தண்ணியத்தானே அடிக்கிறார்? உன்னை அடிக்கலையே?''
7. ""வக்கீலைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா? என்னடி சொல்ற?''
""ஆமாம்டி.. எந்த வேலை சொன்னாலும் உடனே செய்யமாட்டேங்கிறாரு. வாய்தா வாங்கிக்கிறாரு''.
8. ""உங்க தாத்தா மருந்து சாப்பிடுறப்ப எதுக்கு பல் செட்டைக் கழட்டி வச்சுடறார்?''
""பச்சைத் தண்ணி பல்லுல படாத பத்தியமாம்''
1. ""டாக்டர் பட்டம் வாங்கினதுல இருந்து தலைவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லே.''
""ஏன்? என்ன பண்றார்?''
""மகளிர் அணி பெண்களெல்லாம் நர்ஸ் டிரஸ் உடுத்தச் சொல்றார்''.
2. ""அந்த ஆபிஸ்ல உங்க அப்பாவைப் பார்த்தாதான் மத்தவங்களைப் பார்க்க முடியும்னு சொல்றீயே? அவரு அவ்வளவு பெரிய ஆபிசரா?''
""நீ வேற? வாட்ச் மேனுடா''.
3. ""கணக்கு வாத்தியாராய் இருந்தவரை டைரக்டராப் போட்டது தப்பாயிட்டுது''
""என்னவாச்சு?''
""முக்கோணக் காதல் கதை போய் இப்ப அறுங்கோண காதல் கதை எடுக்கிறார்''
4. ""என் மனைவி ஆடைக்குறைப்புல இறங்கிட்டா''
""குடும்பப் பொண்ணு செய்யுற காரியமா இது?''
""நீங்க ஒண்ணு.. அவ அநியாயத்துக்கு புடவை வாங்குறதை குறைச்சிட்டான்னு சொல்ல வர்றேன்''.
5. ""கிச்சன்ல கண்காணிப்புக் கேமரா வச்சது எலிக்குத் தெரிஞ்சு போச்சு''.
""எப்படிச் சொல்றே?''
""கனெக்ஷனைக் கடிச்சு கட் பண்ணிட்டுதே''.
6. ""என் புருஷன் தெனம் தண்ணியடிக்கிறாருடி''
""தண்ணியத்தானே அடிக்கிறார்? உன்னை அடிக்கலையே?''
7. ""வக்கீலைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா? என்னடி சொல்ற?''
""ஆமாம்டி.. எந்த வேலை சொன்னாலும் உடனே செய்யமாட்டேங்கிறாரு. வாய்தா வாங்கிக்கிறாரு''.
8. ""உங்க தாத்தா மருந்து சாப்பிடுறப்ப எதுக்கு பல் செட்டைக் கழட்டி வச்சுடறார்?''
""பச்சைத் தண்ணி பல்லுல படாத பத்தியமாம்''
-
பேச்சாளர்:
----------------
செருப்பு வீச வேண்டாம் என்று சொல்லவில்லை...!
ஆனால் ஆணி நீட்டிக்கிட்டு இருக்குற செருப்புகளை
வீச வேண்டும் என்று....
-
----------------------------------
-
ஆத்திரம் வந்தா என்னடி பண்ணுவே?
-
ஒண்ணும் பண்ணமாட்டேன்...ஏதாச்சும்
பண்ணிட்டு, விதவையாகறுதுக்கு நான்
என்ன பைத்தியமா...?
-
-----------------------------------------------------------------------
-
-
குடிச்சுட்டு வந்து வீட்டு வாசப்படியை மிதிக்க கூடாது..!
-
அப்ப கொல்லைப்புறம் வழியா உள்ளே வர்றேன்..!
-
--------------------------------
-
நிலக்கரி ஊழலில் உங்கள் பதில்?
-
நான் காசைக் கரியாக்க மாட்டேன்...ஆகவே கரியைக்
காசாக்கினேன்...!
-
-----------------------------------
-
(படித்ததில் பிடித்தவை)
பேச்சாளர்:
----------------
செருப்பு வீச வேண்டாம் என்று சொல்லவில்லை...!
ஆனால் ஆணி நீட்டிக்கிட்டு இருக்குற செருப்புகளை
வீச வேண்டும் என்று....
-
----------------------------------
-
ஆத்திரம் வந்தா என்னடி பண்ணுவே?
-
ஒண்ணும் பண்ணமாட்டேன்...ஏதாச்சும்
பண்ணிட்டு, விதவையாகறுதுக்கு நான்
என்ன பைத்தியமா...?
-
-----------------------------------------------------------------------
-
-
குடிச்சுட்டு வந்து வீட்டு வாசப்படியை மிதிக்க கூடாது..!
-
அப்ப கொல்லைப்புறம் வழியா உள்ளே வர்றேன்..!
-
--------------------------------
-
நிலக்கரி ஊழலில் உங்கள் பதில்?
-
நான் காசைக் கரியாக்க மாட்டேன்...ஆகவே கரியைக்
காசாக்கினேன்...!
-
-----------------------------------
-
(படித்ததில் பிடித்தவை)
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|