புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1 லட்சம் பக்தர்கள்சாமி தரிசனம் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நங்கநல்லூர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1 லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்!
சென்னை
சென்னை நங்கநல்லூர் கோவிலில்ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று நடைபெற்றது.
ஆஞ்சநேயர் பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர்
சென்னை நங்கநல்லூர் ராம் நகர் 8–வது தெருவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆஞ்சநேயர் ஆதிவ்யாதிஹா பக்த ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்தில் உள்ளார்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி நேற்று காலை 4–30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. புத்தாண்டு விழா சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. காலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று அனுமனை தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ரூ.1 நாணயம் வழங்கப்பட்டது.
மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1 லட்சம் நாணயம் நேற்று வினியோகிக்கப்பட்டன. பிரசாதமும் கொடுக்கப்பட்டது.
நேற்று காலை முதல் இரவு வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் லட்சார்ச்சனை விழா கடந்த மாதம் 23–ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) முடிய இந்த விழா நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா, கோவில் நிர்வாக அதிகாரி து.சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர்
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவையொட்டி நேற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
அசோக்நகர் கோவில்
இதுபோல அசோக் நகர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புத்தாண்டு வழிபாடும், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
சென்னை
சென்னை நங்கநல்லூர் கோவிலில்ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று நடைபெற்றது.
ஆஞ்சநேயர் பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர்
சென்னை நங்கநல்லூர் ராம் நகர் 8–வது தெருவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆஞ்சநேயர் ஆதிவ்யாதிஹா பக்த ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்தில் உள்ளார்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி நேற்று காலை 4–30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. புத்தாண்டு விழா சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. காலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று அனுமனை தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ரூ.1 நாணயம் வழங்கப்பட்டது.
மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1 லட்சம் நாணயம் நேற்று வினியோகிக்கப்பட்டன. பிரசாதமும் கொடுக்கப்பட்டது.
நேற்று காலை முதல் இரவு வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் லட்சார்ச்சனை விழா கடந்த மாதம் 23–ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) முடிய இந்த விழா நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா, கோவில் நிர்வாக அதிகாரி து.சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர்
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவையொட்டி நேற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
அசோக்நகர் கோவில்
இதுபோல அசோக் நகர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புத்தாண்டு வழிபாடும், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கன்னியாகுமரி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
ஜெயந்தி விழா
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், அதை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகமும் நடந்தது. பின்னர் பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, மஞ்சள், சந்தனம், களபம், குங்குமம், மாதுளை சாறு, விபூதி உள்பட 16 வகையான நறுமண பொருட்கள் அடங்கிய சோடசாபிஷேகம் நடைபெற்றது.
அன்னதானம்
இதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு விதவிதமான பூமாலை அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி கோவில் கலையரங்கம், எஸ்.எஸ்.எம்.பள்ளி வளாகத்தில் வடை, பாயசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மைதானத்தில் ஒரு நேரத்தில் ஆயிரம் பேர் மட்டும் சாப்பிட முடியும். இதனால் அன்னதானம் நடக்கும் போது கேட்டை மூடி விடுவார்கள். பின்னர் கேட்டை திறந்து போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சில பக்தர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவை வழங்கப்பட்டன. ஜெயந்தி விழா புத்தாண்டு அன்று வந்ததால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. சுசீந்திரத்தில் 4 ரதவீதிகளிலும், மெயின் ரோட்டிலும் கூட்டம அலைமோதியது. இருசக்கர வாகனங்கள், கார்களில் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்திலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
புஷ்பாபிஷேகம்
மாலை 5 மணிக்கு ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பக்தர் குழுவினரின் பஜனையும், 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்த ஆஞ்சநேயருக்கு பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, அரளி, கொழுந்து, மரிக்கொழுந்து உள்பட பல வண்ண பூக்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 11 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சோணாச்சலம், மேலாளர் ஆறுமுக நயினார், கணக்கர் கண்ணன் மற்றும் ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பக்தர்கள், அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
ஜெயந்தி விழா
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், அதை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகமும் நடந்தது. பின்னர் பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, மஞ்சள், சந்தனம், களபம், குங்குமம், மாதுளை சாறு, விபூதி உள்பட 16 வகையான நறுமண பொருட்கள் அடங்கிய சோடசாபிஷேகம் நடைபெற்றது.
அன்னதானம்
இதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு விதவிதமான பூமாலை அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி கோவில் கலையரங்கம், எஸ்.எஸ்.எம்.பள்ளி வளாகத்தில் வடை, பாயசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மைதானத்தில் ஒரு நேரத்தில் ஆயிரம் பேர் மட்டும் சாப்பிட முடியும். இதனால் அன்னதானம் நடக்கும் போது கேட்டை மூடி விடுவார்கள். பின்னர் கேட்டை திறந்து போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சில பக்தர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவை வழங்கப்பட்டன. ஜெயந்தி விழா புத்தாண்டு அன்று வந்ததால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. சுசீந்திரத்தில் 4 ரதவீதிகளிலும், மெயின் ரோட்டிலும் கூட்டம அலைமோதியது. இருசக்கர வாகனங்கள், கார்களில் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்திலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
புஷ்பாபிஷேகம்
மாலை 5 மணிக்கு ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பக்தர் குழுவினரின் பஜனையும், 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்த ஆஞ்சநேயருக்கு பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, அரளி, கொழுந்து, மரிக்கொழுந்து உள்பட பல வண்ண பூக்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 11 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சோணாச்சலம், மேலாளர் ஆறுமுக நயினார், கணக்கர் கண்ணன் மற்றும் ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பக்தர்கள், அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|