புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
Page 10 of 21 •
Page 10 of 21 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 21
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
என்ன நடந்தது என்றே தெரியவில்லையே ..
239 பயணிகளின் உறவினர்களின் நிலை கவலைக்கு உரியது
239 பயணிகளின் உறவினர்களின் நிலை கவலைக்கு உரியது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
.
விமானத்தின் கருப்புப் பெட்டி பேட்டரிகள் 30 நாள்கள்
மட்டுமே இயங்கும். அதன்பின் பேட்டரிகள் செயலிழந்து
சிக்னல் கிடைக்காது.
எனவே, இன்னும் 15 நாள்களுக்குள் கருப்புப் பெட்டியை
கண்டுபிடிக்க வேண்டும்,
இல்லையெனில் ஆழ்கடலில் அதனை தேடுவது மிகவும்
கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விமானத்தின் கருப்புப் பெட்டி பேட்டரிகள் 30 நாள்கள்
மட்டுமே இயங்கும். அதன்பின் பேட்டரிகள் செயலிழந்து
சிக்னல் கிடைக்காது.
எனவே, இன்னும் 15 நாள்களுக்குள் கருப்புப் பெட்டியை
கண்டுபிடிக்க வேண்டும்,
இல்லையெனில் ஆழ்கடலில் அதனை தேடுவது மிகவும்
கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தொழில்நுட்பக் கோளாறு: மாஸ் MH066 விமானம் ஹாங்காங்கில் அவசரமாக தரையிறக்கம்!
நேற்று இரவு 11.37 மணியளவில், கோலாலம்பூரில் இருந்து தென் கொரியாவின் இன்சியானை நோக்கி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (MH066) விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது குறித்து மாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்திற்கு மின் சக்தியை வழங்கும் ஜெனரேட்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எனினும், துணைநிலை சாதனத்தில் இருந்து மின் சக்தி விமானத்திற்கு தொடர்ந்து கிடைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்டது குறித்து கருத்துரைத்துள்ள அந்நாட்டு விமான நிலையப் பிரதிநிதி, தகவல் கிடைத்த 30 நிமிடங்களில், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதை அவசரமாக தரையிறக்கப்பட்டதாகக் கருத முடியாது. ஆனாலும் அவசரகால நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 6.50 மணிக்கு தென் கொரியாவின் இன்சியானில் தரையிறங்க வேண்டிய விமானம், ஹாங்காங்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால், அதில் இருந்த 271 பயணிகளும் வேறு ஒரு மாற்று விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி, 239 பேருடன் மாயமான மாஸ் MH370 விமானத்தினை தேடும் பணி நடைபெற்று இன்று வரையில் நடைபெற்று வருகின்றது.
இதனிடையே, நேற்று முன்தினம் நேபாள் காட்மண்டு விமான நிலையத்தில் இரவு 10.45 மணியளவில் தரையிறங்கிய மாஸ் விமானம், ஓடும் பாதையில் வாத்துக் கூட்டத்தினை மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் விமானத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
விமானத்தை தேடும் பணியில் இந்தியாவின் அதிநவீன விமானங்கள்
புதுடில்லி: இந்திய பெருங்கடல் பகுதியில், மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில், இரண்டு இந்திய விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
மாயம் : மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது. வியட்னாம் எல்லை பகுதியில் சென்ற போது, தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த இந்த விமானத்தில், 239 பேர் பயணித்துள்ளனர். இதில், ஐந்து இந்தியர்களும் அடக்கம்.
மலேசியா, இந்தியா உள்ளிட்ட, 26 நாடுகள், விமானத்தை தேடிக் கொண்டிருக்கின்றன. இந்த விமானத்தை இயக்கிய விமானி, இவ்விமானத்தை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஒருபக்கம் உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து, 2,500 கி.மீ., தொலைவில், உடைந்த விமானத்தின் பாகம் மிதப்பதாக, ஆஸ்திரேலிய கடற்படை விமானத்தில் பறந்த வீரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, நார்வே கப்பல் உள்ளிட்ட சில நாடுகளின் கப்பல்களும், விமானங்களும், உடைந்த பாகத்தை தேடிக் கொண்டிருக்கின்றன.
செயற்கைக்கோள் : இதே பகுதியில், உடைந்த பொருள் ஒன்று மிதப்பதை, சீன செயற்கைக்கோள் படம் எடுத்து அனுப்பியிருந்தது. இதே போல், பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோளும், நேற்று, இதே பகுதியில், ஒரு பொருள் மிதப்பதை படம் எடுத்துள்ளது. இந்த படம், மலேசிய விமானத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் சார்பில், கண்காணிப்பு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானமும், விமானப்படையின் அதிநவீன விமானம் ஒன்றும், மலேசியாவின், சுபாங் விமான நிலையத்திலிருந்து, தேடும் பணியை துவக்கியுள்ளன. குறைந்த வெளிச்சத்திலும் பொருட்களை கண்டுபிடிக்கத்தக்க சாதனங்கள், இந்த விமானங்களில் உள்ளன.
புதுடில்லி: இந்திய பெருங்கடல் பகுதியில், மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில், இரண்டு இந்திய விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
மாயம் : மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது. வியட்னாம் எல்லை பகுதியில் சென்ற போது, தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த இந்த விமானத்தில், 239 பேர் பயணித்துள்ளனர். இதில், ஐந்து இந்தியர்களும் அடக்கம்.
மலேசியா, இந்தியா உள்ளிட்ட, 26 நாடுகள், விமானத்தை தேடிக் கொண்டிருக்கின்றன. இந்த விமானத்தை இயக்கிய விமானி, இவ்விமானத்தை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஒருபக்கம் உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து, 2,500 கி.மீ., தொலைவில், உடைந்த விமானத்தின் பாகம் மிதப்பதாக, ஆஸ்திரேலிய கடற்படை விமானத்தில் பறந்த வீரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, நார்வே கப்பல் உள்ளிட்ட சில நாடுகளின் கப்பல்களும், விமானங்களும், உடைந்த பாகத்தை தேடிக் கொண்டிருக்கின்றன.
செயற்கைக்கோள் : இதே பகுதியில், உடைந்த பொருள் ஒன்று மிதப்பதை, சீன செயற்கைக்கோள் படம் எடுத்து அனுப்பியிருந்தது. இதே போல், பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோளும், நேற்று, இதே பகுதியில், ஒரு பொருள் மிதப்பதை படம் எடுத்துள்ளது. இந்த படம், மலேசிய விமானத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் சார்பில், கண்காணிப்பு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானமும், விமானப்படையின் அதிநவீன விமானம் ஒன்றும், மலேசியாவின், சுபாங் விமான நிலையத்திலிருந்து, தேடும் பணியை துவக்கியுள்ளன. குறைந்த வெளிச்சத்திலும் பொருட்களை கண்டுபிடிக்கத்தக்க சாதனங்கள், இந்த விமானங்களில் உள்ளன.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மாஸ் நிறுவனம் உண்மையில் என்ன நடந்தது என்று. மறைக்காமல் கூறினால் மட்டுமே சீக்கிரம் கண்டு பிடிக்க முடியும். அது வரை புரியாத புதிராவே இருக்கும்.
இந்நிலையில், இந்தியாவின் சார்பில், கண்காணிப்பு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானமும், விமானப்படையின் அதிநவீன விமானம் ஒன்றும், மலேசியாவின், சுபாங் விமான நிலையத்திலிருந்து, தேடும் பணியை துவக்கியுள்ளன. குறைந்த வெளிச்சத்திலும் பொருட்களை கண்டுபிடிக்கத்தக்க சாதனங்கள், இந்த விமானங்களில் உள்ளன.
இந்திய நேவி தனது P8I என்னும் விமானத்தை தேடுதல் பணியில் ஈடுபடுத்தி உள்ளது ..இது எதிரி நீர்மூழ்கிகளை கண்டு பிடித்து அழிக்கவும் கடற்பரப்பின் மேல் இருக்கும் கப்பல்களை கண்டறியவும் இது பயன் படுகிறது ..இதனால் 1000 அடி ஆழத்தில் உள்ள பொருளையும் கண்டுபிடிக்க முடியும்
IAF தனது C130J விமானத்தை பயன்படுத்துகிறது இதில் குறிப்பிடும் படியான தேடும் கருவிகள் இல்லை என்றாலும் ..இதிலுள்ள IRST தொழில்நுட்பம் படங்களை எடுத்து analysis செய்வதில் சிறந்தது ..
இரண்டு விமானங்களுமே அமெரிக்காவில் தயாரானவை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
“MH370 விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் முடிவு” – நஜிப் அறிவிப்பு
மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் சற்று முன்னர் (மார்ச் 24, இரவு 10.00 மணி) புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் (PWTC) முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.
நஜிப் கூறியதாவது:-
“இதுவரை நடந்த தீவிர விசாரணையின் முடிவில், மலேசிய விமானம் MH370 தனது வழக்கமான பாதையில் இருந்து விலகிப் பறந்து, இறுதியாக இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றிருக்கிறது என்று தெரியவந்துள்ளது.”
“பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் (Air Accidents Investigation Branch – AAIB), அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விமானம் சென்ற பாதையை கண்டறிந்ததில், இறுதியாக விமானம் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பறந்து இந்தியப் பெருங்கடலின் நடுவே முடிவடைந்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு சோதனையை அவர்கள் இதற்கு முன் செய்தது இல்லை”
“பயணிகளின் உறவினர்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான நேரம் என்பதை உணர முடிகிறது. அவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துயரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும் மிகவும் சோகத்துடனும், வருத்தத்துடனும் இந்த செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம். எனவே ஊடகங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது குறித்த மேல் விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்” இவ்வாறு நஜிப் தெரிவித்தார்.
மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் சற்று முன்னர் (மார்ச் 24, இரவு 10.00 மணி) புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் (PWTC) முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.
நஜிப் கூறியதாவது:-
“இதுவரை நடந்த தீவிர விசாரணையின் முடிவில், மலேசிய விமானம் MH370 தனது வழக்கமான பாதையில் இருந்து விலகிப் பறந்து, இறுதியாக இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றிருக்கிறது என்று தெரியவந்துள்ளது.”
“பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் (Air Accidents Investigation Branch – AAIB), அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விமானம் சென்ற பாதையை கண்டறிந்ததில், இறுதியாக விமானம் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பறந்து இந்தியப் பெருங்கடலின் நடுவே முடிவடைந்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு சோதனையை அவர்கள் இதற்கு முன் செய்தது இல்லை”
“பயணிகளின் உறவினர்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான நேரம் என்பதை உணர முடிகிறது. அவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துயரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும் மிகவும் சோகத்துடனும், வருத்தத்துடனும் இந்த செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம். எனவே ஊடகங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது குறித்த மேல் விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்” இவ்வாறு நஜிப் தெரிவித்தார்.
MH370 இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்தது! ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை!
மலேசிய விமானம் MH370 இந்தியப் பெருங்கடலுக்குள் சென்றுவிட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து, அதில் இருந்த 239 பயணிகளும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மற்றும் பெய்ஜிங்கில் கடந்த 17 நாட்களாக, சொந்தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த உறவினர்களிடம், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் மாஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது:-
“MH370 விமானம் இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்து மூழ்கி விட்டது உறுதியாகியுள்ளது. அதில் பயணம் செய்த 239 பேரில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பார். விமானம் கடலுக்குள் சென்றதற்கான ஆதராங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த சம்பவத்திற்கு மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது” இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நஜிப் சற்று முன்னர் (மார்ச் 24, இரவு 10 மணி) விமானம் இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றதாக அறிவித்தார்.
இந்த செய்தியைக் கேட்டதும் சீனாவின் பெய்ஜிங்கில் இருந்த உறவினர்களில் சிலர் தங்களது தலையில் அடித்துக் கொண்டு கதறியுள்ளனர். சிலர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று சீனாவைச் சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசிய விமானம் MH370 இந்தியப் பெருங்கடலுக்குள் சென்றுவிட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து, அதில் இருந்த 239 பயணிகளும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மற்றும் பெய்ஜிங்கில் கடந்த 17 நாட்களாக, சொந்தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த உறவினர்களிடம், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் மாஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது:-
“MH370 விமானம் இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்து மூழ்கி விட்டது உறுதியாகியுள்ளது. அதில் பயணம் செய்த 239 பேரில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பார். விமானம் கடலுக்குள் சென்றதற்கான ஆதராங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த சம்பவத்திற்கு மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது” இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நஜிப் சற்று முன்னர் (மார்ச் 24, இரவு 10 மணி) விமானம் இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றதாக அறிவித்தார்.
இந்த செய்தியைக் கேட்டதும் சீனாவின் பெய்ஜிங்கில் இருந்த உறவினர்களில் சிலர் தங்களது தலையில் அடித்துக் கொண்டு கதறியுள்ளனர். சிலர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று சீனாவைச் சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
- Sponsored content
Page 10 of 21 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» MH370 : தேடுதல் செலவில் வரலாற்றுச் சாதனை!!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
» MH370 : தேடுதல் செலவில் வரலாற்றுச் சாதனை!!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 21
|
|