புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
சஹானா சாரல் தூவுதோ என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .
என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள் பெட்டியில் வைத்து ஊருக்கு போய் பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.
பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ் முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன் 7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம் என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய் விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள் பாஸ்போர்ட் அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id இருந்தால் போதுமானது .
எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.
(கப்பல் மேலும் முன்னேறும் )
ரமணியன்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
சஹானா சாரல் தூவுதோ என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .
என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள் பெட்டியில் வைத்து ஊருக்கு போய் பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.
பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ் முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன் 7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம் என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய் விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள் பாஸ்போர்ட் அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id இருந்தால் போதுமானது .
எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.
(கப்பல் மேலும் முன்னேறும் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பானுவோட வடை, கிருஷ்ணாம்மாவோட உப்புமாவே பெட்டர்ப்பா நமக்குAathira wrote:இப்ப என்ன உங்களுக்குத் தெரிஞ்சாகனும் யினி. எனக்குச் சமைக்கத் தெரியுமான்னுதானே .. ஒரு நாள் வாங்க... சமையல் பண்ணி
மேற்கோள் செய்த பதிவு: 1073862யினியவன் wrote:அரிவதை அறிய மறந்தவர்கள், துறந்தவர்கள் பலர் உண்டுT.N.Balasubramanian wrote:
அறவா வழிதனை, மறவா தமிழ் பெண்கள்
அந்நிய தாக்கம் ஆயிரம் இருப்பினும்
அடுக்களை அருவாமனையில்
அரியாமல் இருக்க முடியும்
அறியாமல் இருக்க முடியாது .
அடியேன் அறிந்த விஷயமிது .
ரமணியன்
நம் ஆதிரா அவருள் இல்லை என நம்புவோம் அய்யா
அப்படி சொல்லுங்க சார். ரமணீயன் சார் எப்போதும் எனக்குத்தான் ஆதரவு. ஆனா உண்மையா எதையும் சொல்ல்வாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1073922யினியவன் wrote:பானுவோட வடை, கிருஷ்ணாம்மாவோட உப்புமாவே பெட்டர்ப்பா நமக்குAathira wrote:இப்ப என்ன உங்களுக்குத் தெரிஞ்சாகனும் யினி. எனக்குச் சமைக்கத் தெரியுமான்னுதானே .. ஒரு நாள் வாங்க... சமையல் பண்ணி
நல்ல ருசியான சாப்பாட்டை மிஸ் பண்றீங்க யினி. எனக்கென்ன
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Aathira wrote:நல்ல ருசியான சாப்பாட்டை மிஸ் பண்றீங்க யினி. எனக்கென்ன
ருசியான சாப்பாடு என்னன்றத பத்தி ருசிக்க ருசிக்க ருசிகரமா நல்லா பேசுவீங்க - அதுல ஒரு டவுட்டுமே இல்லை ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1073926யினியவன் wrote:Aathira wrote:நல்ல ருசியான சாப்பாட்டை மிஸ் பண்றீங்க யினி. எனக்கென்ன
ருசியான சாப்பாடு என்னன்றத பத்தி ருசிக்க ருசிக்க ருசிகரமா நல்லா பேசுவீங்க - அதுல ஒரு டவுட்டுமே இல்லை ஆதிரா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1073924Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1073862யினியவன் wrote:அரிவதை அறிய மறந்தவர்கள், துறந்தவர்கள் பலர் உண்டுT.N.Balasubramanian wrote:
அறவா வழிதனை, மறவா தமிழ் பெண்கள்
அந்நிய தாக்கம் ஆயிரம் இருப்பினும்
அடுக்களை அருவாமனையில்
அரியாமல் இருக்க முடியும்
அறியாமல் இருக்க முடியாது .
அடியேன் அறிந்த விஷயமிது .
ரமணியன்
நம் ஆதிரா அவருள் இல்லை என நம்புவோம் அய்யா
அப்படி சொல்லுங்க சார். ரமணீயன் சார் எப்போதும் எனக்குத்தான் ஆதரவு. ஆனா உண்மையா எதையும் சொல்ல்வாங்க.
அறவா வழிதனை
மறவா வழித்தோன்றலன்றோ எம்குலம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1073901ஜாஹீதாபானு wrote:இன்று தான் இதைப் படித்தேன் ஐயா... படிக்கும் போதே நாங்களும் உங்களுடன் வந்த உணர்வு வருகிறது. அருமையான பயணத்தை படங்களுடன் விளக்கிய விதம் சூப்பர். பகிர்வுக்கு மிக்க நன்றீ ஐயா.
நன்றி பானு ! இன்னும் தொடரும் .பொறுத்துக் கொள்ளுங்கள் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நடைபயிற்சி நல்கிய நட்பு
சனி அன்று இரவு உணவு உண்ட பின் , 7.30 மணிக்கு , , welcome Dance .பயணிகளை வரவேற்று , நடத்திய நடன நிகழ்ச்சிகள் . வண்ண வண்ண உடைகளில் ,கண்ணை பறிக்கும் ஒளிகளில் , செவியை செவிடாக்கும் ஒலிகளில் , ஐரோப்பிய நடனங்கள் . அறியாமை , அதிகம் ரசிக்க முடியவில்லை : ஆனாலும் ரசித்த மக்களும் , கூடவே பங்குகொண்ட ,விசிறிகளும் , ஒரு உற்சாக கலகலப்பை உண்டாக்கி , நட்பு ரீதியான அன்னியோனியத்தை வெளிபடுத்தினர்.. 8.30 மணி சுமாருக்கு , கொஞ்சம் பழ வகைகள்/ ஐஸ்க்ரீம் ஏதாவது கொறித்து விட்டு வரலாம் என்று டெக் 15 க்கு போனோம் . அங்கு தான் நீச்சல் குளங்கள் (பெரியவர்களுக்கு / சிறுவர்/சிறுமியருக்கு ) இருக்கிறது. அது வழியாகத்தான் கார்டன் கபே க்கும் போகவேண்டும் . இரவு 8-30 மணிக்கும் அங்கே குளித்துக்கொண்டும் ,நீச்சல் அடித்துக்கொண்டும் பயணிகளின் ஆரவார கூச்சல்கள் . .( நீச்சல் குளம் பற்றி தனி ஒரு சிறு பகுதி பின்னால் நீந்திவரும் ),
கார்டென் கபே யில் .உட்கொள்ளும் உணவு பண்டங்கள் /beverages எல்லாம் டிக்கட்டில் சேர்க்கப்பட்டுள்ளன . தனியாக பணம் தரவேண்டிய அவசியம் இல்லை என்று , ஆனந்த் கூறி இருந்தான். பழங்கள் / ஐஸ்கிரீம் உண்ட பிறகு சிறு வாக்கிங் போய் வரலாம் என்று நினைத்து வெளியே வரும்போது , முடிவில் பெரிய கண்ணாடி அலமாரிகளில் விதவிதமான உற்சாக பானங்கள் விதவிதமாக . மக்களும் தள்ளாடாமல் தங்களுக்கு பிடித்த சரக்குகளை வாங்கிக்கொண்டும், அமைதியான இடம் நாடி சென்று கொண்டு இருந்தனர்.
அந்த ஸ்டால் பக்கம் போன போது என் கண்ணில் பட்ட உ.பா. வை பார்த்ததும் ஈகரையில் கலாய்க்கப்படும் முக்கிய தலைகள் மனதில் தோன்றினர் . கேள்வி ஞானம் தான் , கண்டறியேன். உ. பா வின் பெயர் சிவாஸ் ரிகள் . தமிழ் படுத்தினால் உ.பா.சிவாவின் ராஜ பாரம்பரியம் . இதே முக்கியமான தலைகள் , மீண்டும் ஒரு முறை , பிறிதொரு நேரத்தில் , வேறொரு முக்கியமான சூழ்நிலையில் நினைவிற்கு வந்தனர் . அதை பிறகு கூறுகிறேன். (இப்போதைக்கு என் தறி கெட்டு ஓடிய கற்பனையை மன்னித்தருள்க . ) . கபே யில் பொருளுக்கு விலை இல்லை என்றாயே , இந்த உ.பா விற்கும் பொருந்துமா ? ஆனந்தை கேட்ட போது , " இல்லையில்லை--இலவசம் இதற்கு அப்பாற்பட்டது .விலையே ,ஒன்றுக்கு இரெண்டாக இருந்தால் ஆச்சர்யபடமுடியாது . கிடைக்கும் சில இலவசங்களும் இந்த உ.பா வின் உதவியால்தான் என்றான். தமிழ் நாட்டில் மட்டும் இன்றி உலகில் எல்லா இடங்களிலும் இலவசம் தலை காட்டும் போது , தண்ணிமுக்கிய பங்கு வகிப்பது உலகறிந்த உண்மை .
டெக் 15.
காம்ப்ளிமென்டரி உணவகங்கள் , கார்டென் கபே , காலை 6 முதல் 7-30 வரை குளிர், சூடு பானங்கள் ,பால் , ப்ளைன் காபி , டி , க்ரீன் டி முதலியவை கிடைக்கும் . பிறகு 730 மணி முதல் buffet காலை உணவு.
மற்றபடி a la carte உபசரிப்புகள் savor ,taste ,Flamingo Bar &grill ,tropikaana முதலிய இடங்கள். அதை தவிர இட்டாலியன் -La Cucina , Japanese --டெப்பன்யாக்கி ,French -Le Bistro வாயில் நுழையாத பெயர்கள் -வாயில் போடப்போவது இல்லை என்பதால் ,அதன் வாயிற் பக்கம் கூட போகவில்லை . எங்களுக்கு வேண்டிய சுத்த சைவ உணவுகள் /நொறுக்ஸ் / பால் காப்பி /டி , பழ ரசங்கள் ஐஸ் கிரீம்கள் கர்டன் கபே /Savor ரெண்டு இடங்களிலும் ப்வேண்டுமளவு கிடைத்ததால் , வேறு இடங்களுக்கு போக முயற்சிக்கவே இல்லை. மொத்தம் 27 சாப்பிடும் இடங்கள் 20 பார் வசதிகள்.வெளியிலும் /உட்பக்கத்திலும் ஒரே நேரத்தில் தண்ணியில் மிதக்க .
இந்த லின்க்கை பாருங்கள் .
முக்கியமான சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு .https://www.youtube.com/watch?v=Uszd2ju90zk
நீச்சல் குளம் ,குழந்தைகள் kids pool , aqua park, சூரிய குளியல் லவுஞ்சு சாய்வு நாற்காலிகள் , ஹோட்டல் cafetria ,திறந்த வெளி சினிமா தியேட்டர் ,காசினோ முதலியன வீடியோ வடிவில்
2ம் நாள் காலை .5.55 good morning கூறிக்கொண்டே கிறிஸ் ( எங்கள் தள steward ) பெட் காபி கொண்டுவந்து கொடுத்தார் .2 flask இல் . எங்கள் இருவருக்கும் ஒரு flask போதுமானதாக இருந்ததால் , மறுநாள் முதல் ஒன்றே போதும் என்று கூறிவிட்டோம் .
Personal hygiene முடித்துக் நடை பயிற்சியை 2ம் நாள் காலை 6 3/4 மணி சுமாருக்கு ஆரம்பித்தோம்.5.30 மணிக்கே சூர்ய உதயம் ஆகிவிட்டு இருந்தது. இளம் வெய்யிலில் , டெக் 16 இல் , ஜாகிங் தளம் . அதை ஒட்டி சூரிய குளியலுக்குக்காக lounge நாற்காலிகள் .
ஜாகிங் தளத்தில் 8 சுற்றுகள் சுற்றினால் ஒரு மைல் என்று குறிப்பிட்டு இருந்தார்கள் .16 இல் ஜாகிங் செய்துவிட்டு , 15 இல் சாப்பிட வசதியாக இருக்கும் என்பதால் 16 இல் ஜன நடமாட்டம் சிறிது அதிகமே . 8 ம் டெக்கில் ஓரிருவரே வருவார்கள் என்பதால் அங்கேயே நடை பயிற்சியை தொடர்ந்தோம்.
US இலும் அதே போல் இந்த கப்பலிலும் நம் எதிரே யார் வந்தாலும் , முகத்தில் புன்சிரிப்புடன் ஹாய் என்று முகமன் கூறுவதும் கையை சிறிதே அசைத்து வாழ்த்து கூறுவதும் வரவேற்க தக்க விஷயமாக கருதுகிறேன். நட்பு வலையம் பெருக இது ஒரு சிறந்த சாவி . நடை பயிற்சி செய்யும் நாட்களில் , டெக் 8 , வெளி சுற்று இரு முறை சுற்றினால், உத்தேசமாக ஒரு கிலோமீட்டர். வெளி சுற்று பாதையை ஒட்டி , உட்கார இருக்கைகள் அதை ஒட்டி காபி ஷாப் . கேட்கும் பண்டங்கள் தருவதற்கு வெயிட்டர்கள் .
இது மாதிரி சூழ்நிலையில் , வாக்கிங் போகும்போது ஒரு இளம் தம்பதிகளை கண்டோம். எப்போதும் ,மடிகணினி,குறிப்பெடுத்தல் , சிறிதே உறவாடல் துணைவியுடன் , தட்டச்சிடுவது . வழக்கம் போல் ஹாய் யில் ஆரம்பித்து கை அசைத்து , குட் மார்னிங் கூறி, நட்பு சிறிதே வளர்ந்தது. எல்லா ஜனங்களும் கேளிக்கையில் ஈடுபட்டு உள்ள போது இவர்கள் மட்டும் கணினி சகிதம் மும்முரமாக வேறு வேலையில் ஈடுபட்டு இருப்பது சிறிதே ஆவலை தூண்ட ,
ஒரு நாள் ,மன்னிக்க கோரி பேச்சை ஆரம்பித்தேன் . அவரும் சகஜமாகவே பேசி ,தன்னிலை விளக்கினார் . சுருக்கமாகவே நம் ஈகரை உறவுகளுக்கு .
அந்த ஆண்மகன் முது நிலை படிப்பு முடித்து , பிரபல பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியாராக உள்ளார். முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் இது வரை மற்றவர்கள் கூறிய விஷயங்களை பாடங்களாக எடுத்து உரைத்தது போல் தானும், ஒரு டாக்டரேட் செய்து , தன்னுடைய ஆராய்சிகளை புத்தகமாக வெளியிட்டு ,அதை மற்றவர்கள் படித்து , முன்னேற வேண்டும் என்பது ஒரு ஆசை . முது நிலை படித்தது எனக்காக ,டாக்டரேட் பண்ணுவது சமூகத்திற்காக, என்று கூறியவர் , இந்த சூழ்நிலையில் நிம்மதியாக உட்கார்ந்து இறுதியாக திருத்தவேண்டியவைகளை திருத்தி , படித்த மனைவியுடன் சில விஷயங்களை விவாதித்து , இறுதி ரிப்போர்ட் தயார் செய்து வருகிறேன் என்றார் .
என்னை சிறிது தடுமாற வைத்த ஒரு கேள்வியும் கேட்டார் . " உங்கள் நாட்டில் Ph.D பண்ணுவதற்கு என்ன நடைமுறை என்று கேட்டார் ." நுணலும் தன் வாயால் கெடும்" என்பது போல், நான் ஏதோ கேட்கப் போய் , ------------, சரி , சமாளிப்போம் . நாம் சொல்வது சரியா என்று இவர் செக் அப் பண்ணவா போகிறார் . அய்யா , உங்கள் ஆர்வம் உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது.(மெய் இல்லை .) எல்லா பல்கலை கழகங்களுக்கும் சில விதி முறைகள் உண்டு .அங்கும் இங்கும் சில வேறுபாடுகள் இருக்கலாம் . ஆனாலும் 90 % எல்லாம் ஒத்தே இருக்கும் . முதலில் முதுநிலை முடித்து , பல்கலை கழகத்து விருப்பம் தெரிவித்து , அவர்கள் நடத்தும் பரிட்சையில் தேர்வு பெற்று , தேர்வு பெற்றவர்கள் எந்த துறையில் , எதை பற்றி ஆய்வு செய்ய உத்தேசம் , எவ்வளவு காலத்தில் ஆராய்ச்சி முடிவு , உத்தேச செலவு எல்லாம் எழுதிட , அதை university grants commission (எப்படி எழுதுவது பல்கலை கழக நிதிநிதிஉதவி ஆணையமா -----) ஆராய்ந்து ஒத்துக்கொண்டால் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம். உதவுவதற்கு முற்றும் கற்றறிந்த வல்லுநர் உதவி கிடைக்கும் அவர் வழிபாட்டில் , ஆராய்சிகளை செய்து , ஆய்வுநூலை சமர்பித்தால் , சரி என்று பட்டால் , viva -voce ,கமிட்டி முன் நேர்முக பரீட்சை etc பட்டமளிப்பு . என்று கூறி , சமாளித்தேன் . (அய்யா /அம்மா முனைவர்களே--உதவுங்கள் . சரியான முறை யாது என்பதை அறிய உண்மையிலேயே ஆவலாய் உள்ளேன் )
அவர் வேறு கேள்வி கேட்கும் முன் , உங்கள் யுனிவெர்சிடியில் எப்படி என்று கேட்டேன் ?
அங்கேயும் அதே மாதிரிதானாம் சின்ன சின்ன மாறுபாடுகளுடன் .
உங்களுக்கு நட்புவட்டத்தில் ,உறவினர்கள் யாராவது முனைவர்கள் இருக்கிறார்களா ? என்று வினவ ,நேரில் பேசி அளாவளாவிய ஆதிரா , சுந்தரராஜ் தயாளனும் , எந்தன் பேட்டை வாழ் சௌந்தரபாண்டியன் அய்யா அவர்களும் கண் முன் தோன்ற ,நட்பு வட்டத்தில் 4/5 பேரும் உறவினர்களில் 4 பேர் இருக்கிறார்கள் என்றேன் . அதிர்ஷ்டசாலி என அவர் மகிழ , நானும் மகிழ ..
Dr.Banumathi ,Dr.சுந்தரராஜ் தயாளன் Dr.Soundara Pandiyan
முனைவர் பட்டம் பெற , நீங்கள் உழைத்த உழைப்பு, அர்பணித்த நேரம் , இரவை பகலாக்கி எழுதிய குறிப்புகள் , அலசிய வரலாறு நூல்கள் ,சந்தித்தத் வேறுபட்ட மனிதர்கள் இவற்றை நினைக்கையில், உங்கள் தனி மனித முயற்சி பெருமை பட வைக்கிறது .
மிகவும் பிரயத்தனப்பட்டு , பல்வேறு சுகங்களை தியாகம் செய்து , டாக்டர் பட்டம் பெறும் வல்லுனர்களும் அறிவாளிகளும் ஒரு புறம் இருக்க , just like that என, சமூக சேவை செய்யாது ,பணம் குடுத்து , பயம் காட்டி டாக்டர் பட்டம் வாங்கும் ஒரு கூட்டமும் நாட்டில் உள்ளது .பஹாமாசில் வேறு மாதிரி ஒரு மனிதரை பார்த்தேன் . அதை பிறகு கூறுகிறேன் .
ரமணியன்
நடைபயிற்சி நடனத்தை தொடர்கிறது .-------------
சனி அன்று இரவு உணவு உண்ட பின் , 7.30 மணிக்கு , , welcome Dance .பயணிகளை வரவேற்று , நடத்திய நடன நிகழ்ச்சிகள் . வண்ண வண்ண உடைகளில் ,கண்ணை பறிக்கும் ஒளிகளில் , செவியை செவிடாக்கும் ஒலிகளில் , ஐரோப்பிய நடனங்கள் . அறியாமை , அதிகம் ரசிக்க முடியவில்லை : ஆனாலும் ரசித்த மக்களும் , கூடவே பங்குகொண்ட ,விசிறிகளும் , ஒரு உற்சாக கலகலப்பை உண்டாக்கி , நட்பு ரீதியான அன்னியோனியத்தை வெளிபடுத்தினர்.. 8.30 மணி சுமாருக்கு , கொஞ்சம் பழ வகைகள்/ ஐஸ்க்ரீம் ஏதாவது கொறித்து விட்டு வரலாம் என்று டெக் 15 க்கு போனோம் . அங்கு தான் நீச்சல் குளங்கள் (பெரியவர்களுக்கு / சிறுவர்/சிறுமியருக்கு ) இருக்கிறது. அது வழியாகத்தான் கார்டன் கபே க்கும் போகவேண்டும் . இரவு 8-30 மணிக்கும் அங்கே குளித்துக்கொண்டும் ,நீச்சல் அடித்துக்கொண்டும் பயணிகளின் ஆரவார கூச்சல்கள் . .( நீச்சல் குளம் பற்றி தனி ஒரு சிறு பகுதி பின்னால் நீந்திவரும் ),
கார்டென் கபே யில் .உட்கொள்ளும் உணவு பண்டங்கள் /beverages எல்லாம் டிக்கட்டில் சேர்க்கப்பட்டுள்ளன . தனியாக பணம் தரவேண்டிய அவசியம் இல்லை என்று , ஆனந்த் கூறி இருந்தான். பழங்கள் / ஐஸ்கிரீம் உண்ட பிறகு சிறு வாக்கிங் போய் வரலாம் என்று நினைத்து வெளியே வரும்போது , முடிவில் பெரிய கண்ணாடி அலமாரிகளில் விதவிதமான உற்சாக பானங்கள் விதவிதமாக . மக்களும் தள்ளாடாமல் தங்களுக்கு பிடித்த சரக்குகளை வாங்கிக்கொண்டும், அமைதியான இடம் நாடி சென்று கொண்டு இருந்தனர்.
அந்த ஸ்டால் பக்கம் போன போது என் கண்ணில் பட்ட உ.பா. வை பார்த்ததும் ஈகரையில் கலாய்க்கப்படும் முக்கிய தலைகள் மனதில் தோன்றினர் . கேள்வி ஞானம் தான் , கண்டறியேன். உ. பா வின் பெயர் சிவாஸ் ரிகள் . தமிழ் படுத்தினால் உ.பா.சிவாவின் ராஜ பாரம்பரியம் . இதே முக்கியமான தலைகள் , மீண்டும் ஒரு முறை , பிறிதொரு நேரத்தில் , வேறொரு முக்கியமான சூழ்நிலையில் நினைவிற்கு வந்தனர் . அதை பிறகு கூறுகிறேன். (இப்போதைக்கு என் தறி கெட்டு ஓடிய கற்பனையை மன்னித்தருள்க . ) . கபே யில் பொருளுக்கு விலை இல்லை என்றாயே , இந்த உ.பா விற்கும் பொருந்துமா ? ஆனந்தை கேட்ட போது , " இல்லையில்லை--இலவசம் இதற்கு அப்பாற்பட்டது .விலையே ,ஒன்றுக்கு இரெண்டாக இருந்தால் ஆச்சர்யபடமுடியாது . கிடைக்கும் சில இலவசங்களும் இந்த உ.பா வின் உதவியால்தான் என்றான். தமிழ் நாட்டில் மட்டும் இன்றி உலகில் எல்லா இடங்களிலும் இலவசம் தலை காட்டும் போது , தண்ணிமுக்கிய பங்கு வகிப்பது உலகறிந்த உண்மை .
டெக் 15.
காம்ப்ளிமென்டரி உணவகங்கள் , கார்டென் கபே , காலை 6 முதல் 7-30 வரை குளிர், சூடு பானங்கள் ,பால் , ப்ளைன் காபி , டி , க்ரீன் டி முதலியவை கிடைக்கும் . பிறகு 730 மணி முதல் buffet காலை உணவு.
மற்றபடி a la carte உபசரிப்புகள் savor ,taste ,Flamingo Bar &grill ,tropikaana முதலிய இடங்கள். அதை தவிர இட்டாலியன் -La Cucina , Japanese --டெப்பன்யாக்கி ,French -Le Bistro வாயில் நுழையாத பெயர்கள் -வாயில் போடப்போவது இல்லை என்பதால் ,அதன் வாயிற் பக்கம் கூட போகவில்லை . எங்களுக்கு வேண்டிய சுத்த சைவ உணவுகள் /நொறுக்ஸ் / பால் காப்பி /டி , பழ ரசங்கள் ஐஸ் கிரீம்கள் கர்டன் கபே /Savor ரெண்டு இடங்களிலும் ப்வேண்டுமளவு கிடைத்ததால் , வேறு இடங்களுக்கு போக முயற்சிக்கவே இல்லை. மொத்தம் 27 சாப்பிடும் இடங்கள் 20 பார் வசதிகள்.வெளியிலும் /உட்பக்கத்திலும் ஒரே நேரத்தில் தண்ணியில் மிதக்க .
இந்த லின்க்கை பாருங்கள் .
முக்கியமான சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு .https://www.youtube.com/watch?v=Uszd2ju90zk
நீச்சல் குளம் ,குழந்தைகள் kids pool , aqua park, சூரிய குளியல் லவுஞ்சு சாய்வு நாற்காலிகள் , ஹோட்டல் cafetria ,திறந்த வெளி சினிமா தியேட்டர் ,காசினோ முதலியன வீடியோ வடிவில்
2ம் நாள் காலை .5.55 good morning கூறிக்கொண்டே கிறிஸ் ( எங்கள் தள steward ) பெட் காபி கொண்டுவந்து கொடுத்தார் .2 flask இல் . எங்கள் இருவருக்கும் ஒரு flask போதுமானதாக இருந்ததால் , மறுநாள் முதல் ஒன்றே போதும் என்று கூறிவிட்டோம் .
Personal hygiene முடித்துக் நடை பயிற்சியை 2ம் நாள் காலை 6 3/4 மணி சுமாருக்கு ஆரம்பித்தோம்.5.30 மணிக்கே சூர்ய உதயம் ஆகிவிட்டு இருந்தது. இளம் வெய்யிலில் , டெக் 16 இல் , ஜாகிங் தளம் . அதை ஒட்டி சூரிய குளியலுக்குக்காக lounge நாற்காலிகள் .
ஜாகிங் தளத்தில் 8 சுற்றுகள் சுற்றினால் ஒரு மைல் என்று குறிப்பிட்டு இருந்தார்கள் .16 இல் ஜாகிங் செய்துவிட்டு , 15 இல் சாப்பிட வசதியாக இருக்கும் என்பதால் 16 இல் ஜன நடமாட்டம் சிறிது அதிகமே . 8 ம் டெக்கில் ஓரிருவரே வருவார்கள் என்பதால் அங்கேயே நடை பயிற்சியை தொடர்ந்தோம்.
US இலும் அதே போல் இந்த கப்பலிலும் நம் எதிரே யார் வந்தாலும் , முகத்தில் புன்சிரிப்புடன் ஹாய் என்று முகமன் கூறுவதும் கையை சிறிதே அசைத்து வாழ்த்து கூறுவதும் வரவேற்க தக்க விஷயமாக கருதுகிறேன். நட்பு வலையம் பெருக இது ஒரு சிறந்த சாவி . நடை பயிற்சி செய்யும் நாட்களில் , டெக் 8 , வெளி சுற்று இரு முறை சுற்றினால், உத்தேசமாக ஒரு கிலோமீட்டர். வெளி சுற்று பாதையை ஒட்டி , உட்கார இருக்கைகள் அதை ஒட்டி காபி ஷாப் . கேட்கும் பண்டங்கள் தருவதற்கு வெயிட்டர்கள் .
இது மாதிரி சூழ்நிலையில் , வாக்கிங் போகும்போது ஒரு இளம் தம்பதிகளை கண்டோம். எப்போதும் ,மடிகணினி,குறிப்பெடுத்தல் , சிறிதே உறவாடல் துணைவியுடன் , தட்டச்சிடுவது . வழக்கம் போல் ஹாய் யில் ஆரம்பித்து கை அசைத்து , குட் மார்னிங் கூறி, நட்பு சிறிதே வளர்ந்தது. எல்லா ஜனங்களும் கேளிக்கையில் ஈடுபட்டு உள்ள போது இவர்கள் மட்டும் கணினி சகிதம் மும்முரமாக வேறு வேலையில் ஈடுபட்டு இருப்பது சிறிதே ஆவலை தூண்ட ,
ஒரு நாள் ,மன்னிக்க கோரி பேச்சை ஆரம்பித்தேன் . அவரும் சகஜமாகவே பேசி ,தன்னிலை விளக்கினார் . சுருக்கமாகவே நம் ஈகரை உறவுகளுக்கு .
அந்த ஆண்மகன் முது நிலை படிப்பு முடித்து , பிரபல பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியாராக உள்ளார். முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் இது வரை மற்றவர்கள் கூறிய விஷயங்களை பாடங்களாக எடுத்து உரைத்தது போல் தானும், ஒரு டாக்டரேட் செய்து , தன்னுடைய ஆராய்சிகளை புத்தகமாக வெளியிட்டு ,அதை மற்றவர்கள் படித்து , முன்னேற வேண்டும் என்பது ஒரு ஆசை . முது நிலை படித்தது எனக்காக ,டாக்டரேட் பண்ணுவது சமூகத்திற்காக, என்று கூறியவர் , இந்த சூழ்நிலையில் நிம்மதியாக உட்கார்ந்து இறுதியாக திருத்தவேண்டியவைகளை திருத்தி , படித்த மனைவியுடன் சில விஷயங்களை விவாதித்து , இறுதி ரிப்போர்ட் தயார் செய்து வருகிறேன் என்றார் .
என்னை சிறிது தடுமாற வைத்த ஒரு கேள்வியும் கேட்டார் . " உங்கள் நாட்டில் Ph.D பண்ணுவதற்கு என்ன நடைமுறை என்று கேட்டார் ." நுணலும் தன் வாயால் கெடும்" என்பது போல், நான் ஏதோ கேட்கப் போய் , ------------, சரி , சமாளிப்போம் . நாம் சொல்வது சரியா என்று இவர் செக் அப் பண்ணவா போகிறார் . அய்யா , உங்கள் ஆர்வம் உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது.(மெய் இல்லை .) எல்லா பல்கலை கழகங்களுக்கும் சில விதி முறைகள் உண்டு .அங்கும் இங்கும் சில வேறுபாடுகள் இருக்கலாம் . ஆனாலும் 90 % எல்லாம் ஒத்தே இருக்கும் . முதலில் முதுநிலை முடித்து , பல்கலை கழகத்து விருப்பம் தெரிவித்து , அவர்கள் நடத்தும் பரிட்சையில் தேர்வு பெற்று , தேர்வு பெற்றவர்கள் எந்த துறையில் , எதை பற்றி ஆய்வு செய்ய உத்தேசம் , எவ்வளவு காலத்தில் ஆராய்ச்சி முடிவு , உத்தேச செலவு எல்லாம் எழுதிட , அதை university grants commission (எப்படி எழுதுவது பல்கலை கழக நிதிநிதிஉதவி ஆணையமா -----) ஆராய்ந்து ஒத்துக்கொண்டால் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம். உதவுவதற்கு முற்றும் கற்றறிந்த வல்லுநர் உதவி கிடைக்கும் அவர் வழிபாட்டில் , ஆராய்சிகளை செய்து , ஆய்வுநூலை சமர்பித்தால் , சரி என்று பட்டால் , viva -voce ,கமிட்டி முன் நேர்முக பரீட்சை etc பட்டமளிப்பு . என்று கூறி , சமாளித்தேன் . (அய்யா /அம்மா முனைவர்களே--உதவுங்கள் . சரியான முறை யாது என்பதை அறிய உண்மையிலேயே ஆவலாய் உள்ளேன் )
அவர் வேறு கேள்வி கேட்கும் முன் , உங்கள் யுனிவெர்சிடியில் எப்படி என்று கேட்டேன் ?
அங்கேயும் அதே மாதிரிதானாம் சின்ன சின்ன மாறுபாடுகளுடன் .
உங்களுக்கு நட்புவட்டத்தில் ,உறவினர்கள் யாராவது முனைவர்கள் இருக்கிறார்களா ? என்று வினவ ,நேரில் பேசி அளாவளாவிய ஆதிரா , சுந்தரராஜ் தயாளனும் , எந்தன் பேட்டை வாழ் சௌந்தரபாண்டியன் அய்யா அவர்களும் கண் முன் தோன்ற ,நட்பு வட்டத்தில் 4/5 பேரும் உறவினர்களில் 4 பேர் இருக்கிறார்கள் என்றேன் . அதிர்ஷ்டசாலி என அவர் மகிழ , நானும் மகிழ ..
Dr.Banumathi ,Dr.சுந்தரராஜ் தயாளன் Dr.Soundara Pandiyan
முனைவர் பட்டம் பெற , நீங்கள் உழைத்த உழைப்பு, அர்பணித்த நேரம் , இரவை பகலாக்கி எழுதிய குறிப்புகள் , அலசிய வரலாறு நூல்கள் ,சந்தித்தத் வேறுபட்ட மனிதர்கள் இவற்றை நினைக்கையில், உங்கள் தனி மனித முயற்சி பெருமை பட வைக்கிறது .
மிகவும் பிரயத்தனப்பட்டு , பல்வேறு சுகங்களை தியாகம் செய்து , டாக்டர் பட்டம் பெறும் வல்லுனர்களும் அறிவாளிகளும் ஒரு புறம் இருக்க , just like that என, சமூக சேவை செய்யாது ,பணம் குடுத்து , பயம் காட்டி டாக்டர் பட்டம் வாங்கும் ஒரு கூட்டமும் நாட்டில் உள்ளது .பஹாமாசில் வேறு மாதிரி ஒரு மனிதரை பார்த்தேன் . அதை பிறகு கூறுகிறேன் .
ரமணியன்
நடைபயிற்சி நடனத்தை தொடர்கிறது .-------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யா நீங்கள் விளக்கி தப்பித்தது மிக நன்று
முனைவர்கள் தங்களின் துனைவர்களாகி விட்டனர் நட்பினூடே - அந்த எதிர்கால முனைவரும் தான்.
முனைவர்கள் தங்களின் துனைவர்களாகி விட்டனர் நட்பினூடே - அந்த எதிர்கால முனைவரும் தான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அந்த நட்பு ரயில் நட்பு மாதிரி , இனி .
சந்திப்புகளில் இறங்கும் போதே, சந்திப்பை மறந்து விடுகிறோம் .
நட்பெனில் ஈகரை நட்பாக இருக்கவேண்டும் அல்லவா?
ரமணியன்
சந்திப்புகளில் இறங்கும் போதே, சந்திப்பை மறந்து விடுகிறோம் .
நட்பெனில் ஈகரை நட்பாக இருக்கவேண்டும் அல்லவா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10
|
|