புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
manikavi | ||||
viyasan | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
Page 7 of 9 •
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1
ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.
சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.
1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது
இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.
அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?
சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.
1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதரை
7. புனர்ப்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.
தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.
சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.
இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.
நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1
ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.
சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.
1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது
இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.
அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?
சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.
1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதரை
7. புனர்ப்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.
தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.
சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.
இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.
நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.
இலக்கினத்தில் இருந்தால் தெய்வ அனுக்கிரகம் அவருக்குக் கிடைக்கும். Providential Help என்று சொல்வார்களே அது அவர்களுக்குக் கிடைக்கும். இலக்கினத்தில் கெட்ட கிரகம் இருந்து அதனுடன் 5-ம் வீட்டதிபர் இருந்தால் துர்தேவதைகளை வசியம் செய்பவராக இருப்பார்.
2-ம் வீட்டில் இருந்தால் லாட்டரி, ரேஸ் போன்றவற்றிலிருந்து பணம் கிடைக்கும். சரி1 எப்போது கிடைக்கும்? 5-ம் வீட்டையும், 2-ம் வீட்டையும் குறிக்கும் தசா, புக்தி காலங்களில் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து பணவரவு கிட்டும். ஏனெனில் 5-ம் வீடு அரசாங்கத்தையும் குறிக்கிறது. ஒருவருக்கு 5-ம் வீட்டையும் 2-ம் வீட்டையும் குறிக்கும் கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் புத்திரபாக்கியம் உண்டாகும். 5-ம் வீடு புத்திரத்தையும், 2-ம் வீடு குடும்பத்தையும் குறிப்பதனால் அப்போது புத்திர பாக்கியம் உண்டாகும். 5-ம் வீட்டதிபதியுடன் பாபகிரகங்களின் சேர்க்கை இருந்து 2-ல் இருந்தால் அப்போது பணவிரயம் ஏற்படும். ரேஸ், ஸ்பெகுலேஷன் துறையில் பணத்தைக் கோட்டை விடுவர். அரசாங்கத்திற்கு தண்டமாகப் பணம் செலுத்துவர்.
3-ம் வீடு சிறு பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 5-ம் வீடு மதம் கோவில்களைக் குறிக்கிறது. ஆக இவர் தெய்வதரிசனத்திற்காக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ளுவர். 3-ம் வீடு என்பது 5-ம் வீட்டிற்குப் 11-வது வீடு அல்லவா? புத்திர பாக்கியம் உண்டென்று கூறலாம். 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் நன்றாக இருக்கும் எனக்கொள்ளலாம். இதுதான் 5-ம் வீட்டதிபர் 3-ல் இருந்தால் பலன்.
5-ம் வீட்டதிபர் 4-ல் இருந்தால் 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். ஏனெனில் 5-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 4-ம் வீடல்லவா! 5-ல் சுபக்கிரகங்கள் இருந்தால்தான் அந்தவீட்டின் காரகத்துவம் ஓரளவிற்கு நன்றாக இருக்கும். இவரின் புத்திரர் விவசாயம் அல்லது கட்டிடத்தொழில் சம்மந்தமான தொழிலில் இருப்பார் எனக்கொள்ளலாம். இவரின் தாயார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.
5-ம் வீட்டதிபர் 5-ல் இருந்தால் தன் தொழிலில் திறமையுடன் இருப்பார். மந்திர சாஸ்த்திரங்களில் திறமைமிகுந்தவராக இருப்பார். இவரின் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். அரசாங்கத்தின் உதவி இவர்களுக்குக் கிட்டும். புத்திரர்களால் இவருக்கு உதவி கிட்டும்.
5-ம் வீட்டதிபர் 6-ல் இருந்தால் புத்திர பாக்கியம் குறைவு எனக் கொள்ளலாம். ஏனெனில் 6-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா! தாய்மாமன் நன்றாக புகழுடன் இருப்பார்.
6-ம் இடம் தாய்மாமனைக் குறிக்கிறது அல்லவா! சிலர் தாய்மாமனின் குழந்தையை தத்து எடுத்துக் கொள்வர். புத்திரர்களால் நன்மைகளையோ அல்லது லாபத்தையோ எதிர்பார்க்க முடியாது.
7-ல் இருந்தால் காதல் திருமணம்செய்து கொள்வர். 5-ம் இடம் காதலையும், 7-ம் இடம் திருமணத்தையும் குறிக்கிறது அல்லவா? இந்த சேர்க்கை காதல் திருமணத்தைக் கொடுக்கும்.
8-ம் இடத்தில் இருந்தால் புத்திர சந்தான தோஷம் உண்டு. அதிர்ஷ்டக்குறைவானவர் என்று கூறலாம்.
9-ம் வீட்டில் இருந்தால் இவருடைய புத்திரர்களில் ஒருவர் நற்பெயருடன் நன்றாக இருப்பார். கல்வியில் திறமையுடன் இருப்பர். பிதுர் பாக்கிய சொத்துக்கள் கிடைக்கும். பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் இருப்பர். சாஸ்த்திரங்களில் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்று தெய்வீக வழிபடுகளில் பற்றுதலுடனும், தீவீர நம்பிக்கையுடனும் இருப்பார்கள். தருமம், நீதி ஆகியவற்றைக் கடைப் பிடித்து வாழ்க்கை நடத்துவார்கள்.
10-ம் வீட்டில் இருந்தால் புத்திர சந்தான விருத்தி ஏற்படும். சத்காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? அங்கு 5-ம் வீட்டு அதிபதி இருப்பின் இவரின் புத்திரர் நற்பெயரெடுத்து நல்ல நிலைக்கு வருவர். இவருக்குப் புத்திரர்களால் உதவி கிடைக்கும். மேலே கூறியதுபோல் லாட்டரி, ரேஸ்போன்றவற்றிலிருந்து பணவரவு உண்டாகும். பொதுவாக 5-ம் இடத்தின் காரகத்துவங்கள் சிறந்து விளங்கும்.
12-ம் வீட்டில் இருந்தால் இதுவும் புத்திர தோஷம்தான். மனைவிக்கு அடிக்கடி கர்பச்சிதைவு ஏற்படும். உடல் நிலை பாதிக்கக்கூடும். எதிலும் பற்றில்லாத வாழ்க்கை வாழ்வர். தெய்வீக வாழ்க்கை வேண்டி ஊர் ஊராகச் சுற்றுவர்.
நாம் 5-ம் வீட்டிற்குடையவர் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொண்டோம். அடுத்த பாடத்தில் 5-ம் வீட்டின் மற்ற பலன்களைப் பார்ப்போம்.
2-ம் வீட்டில் இருந்தால் லாட்டரி, ரேஸ் போன்றவற்றிலிருந்து பணம் கிடைக்கும். சரி1 எப்போது கிடைக்கும்? 5-ம் வீட்டையும், 2-ம் வீட்டையும் குறிக்கும் தசா, புக்தி காலங்களில் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து பணவரவு கிட்டும். ஏனெனில் 5-ம் வீடு அரசாங்கத்தையும் குறிக்கிறது. ஒருவருக்கு 5-ம் வீட்டையும் 2-ம் வீட்டையும் குறிக்கும் கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் புத்திரபாக்கியம் உண்டாகும். 5-ம் வீடு புத்திரத்தையும், 2-ம் வீடு குடும்பத்தையும் குறிப்பதனால் அப்போது புத்திர பாக்கியம் உண்டாகும். 5-ம் வீட்டதிபதியுடன் பாபகிரகங்களின் சேர்க்கை இருந்து 2-ல் இருந்தால் அப்போது பணவிரயம் ஏற்படும். ரேஸ், ஸ்பெகுலேஷன் துறையில் பணத்தைக் கோட்டை விடுவர். அரசாங்கத்திற்கு தண்டமாகப் பணம் செலுத்துவர்.
3-ம் வீடு சிறு பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 5-ம் வீடு மதம் கோவில்களைக் குறிக்கிறது. ஆக இவர் தெய்வதரிசனத்திற்காக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ளுவர். 3-ம் வீடு என்பது 5-ம் வீட்டிற்குப் 11-வது வீடு அல்லவா? புத்திர பாக்கியம் உண்டென்று கூறலாம். 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் நன்றாக இருக்கும் எனக்கொள்ளலாம். இதுதான் 5-ம் வீட்டதிபர் 3-ல் இருந்தால் பலன்.
5-ம் வீட்டதிபர் 4-ல் இருந்தால் 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். ஏனெனில் 5-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 4-ம் வீடல்லவா! 5-ல் சுபக்கிரகங்கள் இருந்தால்தான் அந்தவீட்டின் காரகத்துவம் ஓரளவிற்கு நன்றாக இருக்கும். இவரின் புத்திரர் விவசாயம் அல்லது கட்டிடத்தொழில் சம்மந்தமான தொழிலில் இருப்பார் எனக்கொள்ளலாம். இவரின் தாயார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.
5-ம் வீட்டதிபர் 5-ல் இருந்தால் தன் தொழிலில் திறமையுடன் இருப்பார். மந்திர சாஸ்த்திரங்களில் திறமைமிகுந்தவராக இருப்பார். இவரின் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். அரசாங்கத்தின் உதவி இவர்களுக்குக் கிட்டும். புத்திரர்களால் இவருக்கு உதவி கிட்டும்.
5-ம் வீட்டதிபர் 6-ல் இருந்தால் புத்திர பாக்கியம் குறைவு எனக் கொள்ளலாம். ஏனெனில் 6-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா! தாய்மாமன் நன்றாக புகழுடன் இருப்பார்.
6-ம் இடம் தாய்மாமனைக் குறிக்கிறது அல்லவா! சிலர் தாய்மாமனின் குழந்தையை தத்து எடுத்துக் கொள்வர். புத்திரர்களால் நன்மைகளையோ அல்லது லாபத்தையோ எதிர்பார்க்க முடியாது.
7-ல் இருந்தால் காதல் திருமணம்செய்து கொள்வர். 5-ம் இடம் காதலையும், 7-ம் இடம் திருமணத்தையும் குறிக்கிறது அல்லவா? இந்த சேர்க்கை காதல் திருமணத்தைக் கொடுக்கும்.
8-ம் இடத்தில் இருந்தால் புத்திர சந்தான தோஷம் உண்டு. அதிர்ஷ்டக்குறைவானவர் என்று கூறலாம்.
9-ம் வீட்டில் இருந்தால் இவருடைய புத்திரர்களில் ஒருவர் நற்பெயருடன் நன்றாக இருப்பார். கல்வியில் திறமையுடன் இருப்பர். பிதுர் பாக்கிய சொத்துக்கள் கிடைக்கும். பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் இருப்பர். சாஸ்த்திரங்களில் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்று தெய்வீக வழிபடுகளில் பற்றுதலுடனும், தீவீர நம்பிக்கையுடனும் இருப்பார்கள். தருமம், நீதி ஆகியவற்றைக் கடைப் பிடித்து வாழ்க்கை நடத்துவார்கள்.
10-ம் வீட்டில் இருந்தால் புத்திர சந்தான விருத்தி ஏற்படும். சத்காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? அங்கு 5-ம் வீட்டு அதிபதி இருப்பின் இவரின் புத்திரர் நற்பெயரெடுத்து நல்ல நிலைக்கு வருவர். இவருக்குப் புத்திரர்களால் உதவி கிடைக்கும். மேலே கூறியதுபோல் லாட்டரி, ரேஸ்போன்றவற்றிலிருந்து பணவரவு உண்டாகும். பொதுவாக 5-ம் இடத்தின் காரகத்துவங்கள் சிறந்து விளங்கும்.
12-ம் வீட்டில் இருந்தால் இதுவும் புத்திர தோஷம்தான். மனைவிக்கு அடிக்கடி கர்பச்சிதைவு ஏற்படும். உடல் நிலை பாதிக்கக்கூடும். எதிலும் பற்றில்லாத வாழ்க்கை வாழ்வர். தெய்வீக வாழ்க்கை வேண்டி ஊர் ஊராகச் சுற்றுவர்.
நாம் 5-ம் வீட்டிற்குடையவர் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொண்டோம். அடுத்த பாடத்தில் 5-ம் வீட்டின் மற்ற பலன்களைப் பார்ப்போம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 22
5-ம் வீடு புத்திர ஸ்தானம் என்று தெரிந்து கொண்டீர்கள். 5-ம் வீட்டில் பாபகிரகங்கள் இருப்பது நல்லதில்லை எனவும் தெரிந்து கொண்டீர்கள். 5-ம் வீட்டில் ராகு இருந்தாலும், 5-ம் வீட்டதிபர் ராகுவுடன் கூடினாலும் அது சார்ப்ப தோஷம் என்று கூறுவார்கள். அதாவது சர்பத்தின் சாபத்தால் புத்திர தோஷம் உண்டாயிற்று. கேது இருந்தால் பிராமணசாபத்தால் புத்திர தோஷம் உண்டாயிற்று. நாம் இதுவரை மாந்தியைப் பற்றி எழுதவில்லை; கேரள ஜோதிடத்தில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மாந்திக்கு நட்சத்திரங்களோ, தசா புக்திகளோ இல்லாததால் நாம் அவ்வளவு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; நாம் வரும் பாடங்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அதைப் பற்றி விரிவாக எழுதுகின்றோம். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இப்போதைக்கு மாந்தி 5-ம் வீட்டில் இருப்பது நல்லது இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். 5-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரனுடன் மாந்தியும் இருந்தால் ஸ்திரிஹத்தி தோஷமும், பசுஹத்தி தோஷமும் ஏற்பட்டு புத்திர உற்பத்தி தடைப்படும். அதே போன்று புத்திர காரகனான குருவுடன் மாந்தி சேர்ந்து இருந்தால் பிராமண சாபத்தால் புத்திர உற்பத்தி தடையுறும். சரி! இவ்வாறு இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்? இவ்வாறு தோஷமுள்ளவர்கள் சேது ஸ்னானம், நாகப் பிரதிஷ்டை செய்தல், அரசமரப் பிரதஷ்ஷணம் செய்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். இவைகள்தான் இதற்குப் பரிகாரங்கள்.
பெண்ணில் ஜாதகத்தில் 5-ம் இடம்மிக முக்கியமானதாகும். ஏனெனில் குழந்தையைப் பெறப் போகிறவள் அவள்தான். அந்ட்த 5-ம் வீட்டிலே செவ்வாய் இருப்பதோ பார்ப்பதோ அவ்வளவு நல்லது இல்லை; செவ்வாய் ஆயுதங்களுக்கு அதிபதியல்லவா? ஆக குழந்தை பிறக்கும் சமயத்தில் ஆயுதம் உபயோகிக்க வேண்டியது இருக்கும். அதாவது இந்தக் காலத்திலே Scissorian - என்று சொல்லுகின்றார்களே அவ்வாறு குழந்தை பிறப்பு இருக்கும். பித்ருகாரகன் சூரியன். அவன் 5-ம் வீட்டில் நீச்சனாகி பாப கிரகங்களுடன் கூடியிருந்தால் பித்ரு சாபத்தால் குழந்தைகள் இருக்காது என்று "சராவளி" (ஒரு ஜோதிட நூல்). கூறுகிறது. சூரியன் 5-ம் வீட்டிற்குடையவனாகி இரண்டு பாபக்கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் பித்ருசாபமாகும். 5-க் குடையவன் 9-ம் வீட்டிலும், 9-ம் வீட்டிற்குடையவன் 5-ம் வீட்டிலும் இருந்து பாபகிரகங்களின் சேர்க்கை பெற்றால் அதுவும் பித்ருசாபம்தான். 9-ம் வீடு பித்ரு ஸ்தானம் அல்லவா? ஆகவே பித்ருஸ்தானாதிபதி கெடக் கூடாது என்கிறது "சராவளி". இந்தப் பித்ரு சாபத்தைப் போக்க வேண்டுமென்றால் "கயா" வில் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டுமென்பது விதி. பொதுவாக புத்திர ஸ்தானத்தில் பாபகிரகங்கள் இருப்பது புத்திர உற்பத்தியைக் குறைக்கும்.
நமக்குத் தெரிந்த ஜாதகத்தைக் கொடுக்கின்றோம். குறித்துக் கொள்ளுங்கள்.
5-ம் வீடு புத்திர ஸ்தானம் என்று தெரிந்து கொண்டீர்கள். 5-ம் வீட்டில் பாபகிரகங்கள் இருப்பது நல்லதில்லை எனவும் தெரிந்து கொண்டீர்கள். 5-ம் வீட்டில் ராகு இருந்தாலும், 5-ம் வீட்டதிபர் ராகுவுடன் கூடினாலும் அது சார்ப்ப தோஷம் என்று கூறுவார்கள். அதாவது சர்பத்தின் சாபத்தால் புத்திர தோஷம் உண்டாயிற்று. கேது இருந்தால் பிராமணசாபத்தால் புத்திர தோஷம் உண்டாயிற்று. நாம் இதுவரை மாந்தியைப் பற்றி எழுதவில்லை; கேரள ஜோதிடத்தில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மாந்திக்கு நட்சத்திரங்களோ, தசா புக்திகளோ இல்லாததால் நாம் அவ்வளவு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; நாம் வரும் பாடங்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அதைப் பற்றி விரிவாக எழுதுகின்றோம். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இப்போதைக்கு மாந்தி 5-ம் வீட்டில் இருப்பது நல்லது இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். 5-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரனுடன் மாந்தியும் இருந்தால் ஸ்திரிஹத்தி தோஷமும், பசுஹத்தி தோஷமும் ஏற்பட்டு புத்திர உற்பத்தி தடைப்படும். அதே போன்று புத்திர காரகனான குருவுடன் மாந்தி சேர்ந்து இருந்தால் பிராமண சாபத்தால் புத்திர உற்பத்தி தடையுறும். சரி! இவ்வாறு இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்? இவ்வாறு தோஷமுள்ளவர்கள் சேது ஸ்னானம், நாகப் பிரதிஷ்டை செய்தல், அரசமரப் பிரதஷ்ஷணம் செய்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். இவைகள்தான் இதற்குப் பரிகாரங்கள்.
பெண்ணில் ஜாதகத்தில் 5-ம் இடம்மிக முக்கியமானதாகும். ஏனெனில் குழந்தையைப் பெறப் போகிறவள் அவள்தான். அந்ட்த 5-ம் வீட்டிலே செவ்வாய் இருப்பதோ பார்ப்பதோ அவ்வளவு நல்லது இல்லை; செவ்வாய் ஆயுதங்களுக்கு அதிபதியல்லவா? ஆக குழந்தை பிறக்கும் சமயத்தில் ஆயுதம் உபயோகிக்க வேண்டியது இருக்கும். அதாவது இந்தக் காலத்திலே Scissorian - என்று சொல்லுகின்றார்களே அவ்வாறு குழந்தை பிறப்பு இருக்கும். பித்ருகாரகன் சூரியன். அவன் 5-ம் வீட்டில் நீச்சனாகி பாப கிரகங்களுடன் கூடியிருந்தால் பித்ரு சாபத்தால் குழந்தைகள் இருக்காது என்று "சராவளி" (ஒரு ஜோதிட நூல்). கூறுகிறது. சூரியன் 5-ம் வீட்டிற்குடையவனாகி இரண்டு பாபக்கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் பித்ருசாபமாகும். 5-க் குடையவன் 9-ம் வீட்டிலும், 9-ம் வீட்டிற்குடையவன் 5-ம் வீட்டிலும் இருந்து பாபகிரகங்களின் சேர்க்கை பெற்றால் அதுவும் பித்ருசாபம்தான். 9-ம் வீடு பித்ரு ஸ்தானம் அல்லவா? ஆகவே பித்ருஸ்தானாதிபதி கெடக் கூடாது என்கிறது "சராவளி". இந்தப் பித்ரு சாபத்தைப் போக்க வேண்டுமென்றால் "கயா" வில் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டுமென்பது விதி. பொதுவாக புத்திர ஸ்தானத்தில் பாபகிரகங்கள் இருப்பது புத்திர உற்பத்தியைக் குறைக்கும்.
நமக்குத் தெரிந்த ஜாதகத்தைக் கொடுக்கின்றோம். குறித்துக் கொள்ளுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இலக்கினம்: மீனம்.
5-ம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராகு, சனி ஆகிய 4 கிரகங்கள் இருக்கின்றன. இதில் சூரியன் 6-ம் வீட்டிற்கதிபதியாகி இயற்கையிலேயே ஒரு பாப கிரகம். ராகு மற்றொரு பாப கிரகம். சனியும் ஒரு பாப கிரகம். சுக்கிரன் இயற்கையிலேயே ஒரு சுப கிரகமாக இருந்தாலும் 3, 8-ம் வீடுகளுக்கு அதிபதியான தால் அவரும் ஒரு பாப கிரகமாகின்றார். இவ்வளவு பாப கிரகங்கள் இருப்பதனால் இவருக்குக் குழந்தைகள் இல்லை; இதுவரையில் நாம் 5-ம் வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இனி நாம் 6-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
6-ம் வீடு என்றால் மறைவுஸ்தானம் என்றுதான் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அது மறைவு ஸ்தானம் மட்டும் அல்ல; அதற்குப் பல காரகத்துவங்கள் உண்டு. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். முதலில் அது வியாதிகளைக் குறிக்கும் வீடு. மனிதன் என்று இருந்தால் வியாதி என்றும் ஒன்று உண்டு. வியாதிகளைக் குறிக்கும் வீடு அதுதான். 12-ம் வீடு என்பது மருத்துவமனையைக் குறிக்கும். 6-ம் வீட்டு அதிபதி 12-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். உதாரணமாக புதன் 6-ம் வீட்டு அதிபதியாகி 12-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதனானவர் 6-ம் வீட்டையும், 12-ம் வீட்டையும் குறிக்கிறார். புதன் தசை, அல்லது புக்திகளில் ஒருவர் வியாதியால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டியது இருக்கும். சரி! ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எப்போது குணமடைவார்?
நாம் அதற்கும் பதில் சொல்ல வேண்டுமல்லவா? 11-ம் வீடு என்பது லாபத்தைக் குறிக்கிறது என்று நாம் கூறியிருந்தோம். அது வியாதி குணமடையும் காரகத்துவங்களையும் குறிக்கிறது. 12-ம் வீடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுதலைக் குறிக்கிறது. 12-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு எது? 11-ம் வீடு. 12--ம் வீட்டிற்கு எதிர்மறையான பலன்களைக் கொடுக்க வேண்டுமல்லவா? ஆகவே 11-ம் வீடு வியாதி குணமாதலையும் குறிக்கிறது. அதேபோல் 6-ம் வீடு வியாதியைக் குறிக்கிறது. 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு வியாதி குணமாதலைக் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு எது? 5-ம் வீடு. ஆக 5-ம் வீடு வியாதி குணமாதலையும் குறிக்கிறது. ஆக 6, 12-ம் வீடுகள் வியாதியும், அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் குறித்தால் 5-ம் வீடும் 11-ம் வீடும் வியாதி குணமாதலைக் குறிக்கிறது. 5-ம் வீட்டின் தசையின் போதோ அல்லது புக்தியின் போதோ ஒருவருக்கு வியாதி குணமாகும். அதேபோல் 11-ம் வீட்டின் தசையின் போதோ அல்லது புக்தியின் போதோ ஒருவருக்கு வியாதி குணமாகும். அடுத்ததாக 6-ம் வீடு என்பது நாம் செய்யும் அடிமைத்தொழிலைக் குறிக்கிறது. வேலைக்குச் செல்பவர் எல்லோரும் அடிமைத்தொழிலாளர்தான். ஆக 6-ம் வீடு நாம் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. 6-ல் ஒரு கிரகம் இருக்கிறது எனக் கொள்ளுங்கள். அதன் தசா புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலை கிடைக்கும். அல்லது பதவி உயர்வு கிடைக்கும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கும். 6-ம் வீட்டில் உள்ள ஒரு கிரகத்தின் தசா, புக்தி காலத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்குமா அல்லது உடல் நிலை பாதிக்கப் படுமா? எப்படிக் கூறுவது? 6-ம் வீட்டில் உள்ள கிரகம் இலக்கினமாகிய முதல் வீட்டுடன் சம்மந்தப் பட்டால்தான் உடல் நிலை பாதிக்கும். முதல் வீட்டுடன் சம்மந்தப் படவில்லையானால் உடல்நிலை பாதிக்காது. இலக்கினாதிபதியும், 6-ம் வீட்டில் உள்ள கிரகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாம்; அல்லது சேர்ந்து இருக்கலாம். அவ்வாறு 6-ம் வீடும் 1-ம் வீடும் சம்மந்தப் பட்டால்தான் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்படும்.
அடுத்ததாக ஒருவரின் வேலையாட்களைக் குறிப்பதும் இந்த வீடுதான். 6-ம் வீட்டில் சுபர்கள் இருந்தால் வேலையாட்கள் மூலமாக ஒருவர் பயனடைவார். பாப கிரகங்கள் இருந்தால் அவர்களால் செலவுதான். பயன் இருக்காது.
5-ம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராகு, சனி ஆகிய 4 கிரகங்கள் இருக்கின்றன. இதில் சூரியன் 6-ம் வீட்டிற்கதிபதியாகி இயற்கையிலேயே ஒரு பாப கிரகம். ராகு மற்றொரு பாப கிரகம். சனியும் ஒரு பாப கிரகம். சுக்கிரன் இயற்கையிலேயே ஒரு சுப கிரகமாக இருந்தாலும் 3, 8-ம் வீடுகளுக்கு அதிபதியான தால் அவரும் ஒரு பாப கிரகமாகின்றார். இவ்வளவு பாப கிரகங்கள் இருப்பதனால் இவருக்குக் குழந்தைகள் இல்லை; இதுவரையில் நாம் 5-ம் வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இனி நாம் 6-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
6-ம் வீடு என்றால் மறைவுஸ்தானம் என்றுதான் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அது மறைவு ஸ்தானம் மட்டும் அல்ல; அதற்குப் பல காரகத்துவங்கள் உண்டு. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். முதலில் அது வியாதிகளைக் குறிக்கும் வீடு. மனிதன் என்று இருந்தால் வியாதி என்றும் ஒன்று உண்டு. வியாதிகளைக் குறிக்கும் வீடு அதுதான். 12-ம் வீடு என்பது மருத்துவமனையைக் குறிக்கும். 6-ம் வீட்டு அதிபதி 12-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். உதாரணமாக புதன் 6-ம் வீட்டு அதிபதியாகி 12-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதனானவர் 6-ம் வீட்டையும், 12-ம் வீட்டையும் குறிக்கிறார். புதன் தசை, அல்லது புக்திகளில் ஒருவர் வியாதியால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டியது இருக்கும். சரி! ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எப்போது குணமடைவார்?
நாம் அதற்கும் பதில் சொல்ல வேண்டுமல்லவா? 11-ம் வீடு என்பது லாபத்தைக் குறிக்கிறது என்று நாம் கூறியிருந்தோம். அது வியாதி குணமடையும் காரகத்துவங்களையும் குறிக்கிறது. 12-ம் வீடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுதலைக் குறிக்கிறது. 12-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு எது? 11-ம் வீடு. 12--ம் வீட்டிற்கு எதிர்மறையான பலன்களைக் கொடுக்க வேண்டுமல்லவா? ஆகவே 11-ம் வீடு வியாதி குணமாதலையும் குறிக்கிறது. அதேபோல் 6-ம் வீடு வியாதியைக் குறிக்கிறது. 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு வியாதி குணமாதலைக் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு எது? 5-ம் வீடு. ஆக 5-ம் வீடு வியாதி குணமாதலையும் குறிக்கிறது. ஆக 6, 12-ம் வீடுகள் வியாதியும், அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் குறித்தால் 5-ம் வீடும் 11-ம் வீடும் வியாதி குணமாதலைக் குறிக்கிறது. 5-ம் வீட்டின் தசையின் போதோ அல்லது புக்தியின் போதோ ஒருவருக்கு வியாதி குணமாகும். அதேபோல் 11-ம் வீட்டின் தசையின் போதோ அல்லது புக்தியின் போதோ ஒருவருக்கு வியாதி குணமாகும். அடுத்ததாக 6-ம் வீடு என்பது நாம் செய்யும் அடிமைத்தொழிலைக் குறிக்கிறது. வேலைக்குச் செல்பவர் எல்லோரும் அடிமைத்தொழிலாளர்தான். ஆக 6-ம் வீடு நாம் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. 6-ல் ஒரு கிரகம் இருக்கிறது எனக் கொள்ளுங்கள். அதன் தசா புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலை கிடைக்கும். அல்லது பதவி உயர்வு கிடைக்கும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கும். 6-ம் வீட்டில் உள்ள ஒரு கிரகத்தின் தசா, புக்தி காலத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்குமா அல்லது உடல் நிலை பாதிக்கப் படுமா? எப்படிக் கூறுவது? 6-ம் வீட்டில் உள்ள கிரகம் இலக்கினமாகிய முதல் வீட்டுடன் சம்மந்தப் பட்டால்தான் உடல் நிலை பாதிக்கும். முதல் வீட்டுடன் சம்மந்தப் படவில்லையானால் உடல்நிலை பாதிக்காது. இலக்கினாதிபதியும், 6-ம் வீட்டில் உள்ள கிரகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாம்; அல்லது சேர்ந்து இருக்கலாம். அவ்வாறு 6-ம் வீடும் 1-ம் வீடும் சம்மந்தப் பட்டால்தான் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்படும்.
அடுத்ததாக ஒருவரின் வேலையாட்களைக் குறிப்பதும் இந்த வீடுதான். 6-ம் வீட்டில் சுபர்கள் இருந்தால் வேலையாட்கள் மூலமாக ஒருவர் பயனடைவார். பாப கிரகங்கள் இருந்தால் அவர்களால் செலவுதான். பயன் இருக்காது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
6-ம் வீடு நமக்குப் பிரியமான சாப்பாட்டையும் குறிக்கிறது. ஒருவரின் 6-ம் வீட்டில் சனியிருந்தால் போஷாக்கற்ற உணவுவகைகளை உட்கொள்ளுவார். போதுமான அளவு சாப்பாடும் கிடைக்காது. சுக்கிரன் இருக்குமேயாகில் வகை, வகையான உணவுவகைகளை உட்க்கொள்ளுவர். ஒரளவிற்கு மதுபானத்திலும் பிரியம் இருக்கும். சந்திரன் ஒரு நீர்க்கிரகம் அல்லவா? நீர்சம்மந்தப்பட்ட உணவுவகைகளை விரும்பி உட்கொள்ளுவார். அதுவும் 6-ம் இடம் நீர்ராசிகளாகிவிட்டால் கேட்க்கவே வேண்டாம். மதுபானப் பிரியராக இருப்பார். அதைத் தவிர பாட்டில்களில்வரும் குளிர்பானங்களையும் விரும்பிச் சாப்பிடுவார். குரு இருக்குமேயாகில் நல்ல உணவுவகைகளை உட்கொள்ளுவார். செவ்வாய் இருந்தால் தேவைக்கு அதிகமாக உட்கொள்வர். இவ்வாறாக கிரகங்களின் குணாதிசயங்களை வைத்துப் பலன் சொல்லவேண்டும்.
6-ம் வீடு கடன் என்றும் கூறுவார்கள். 6-ம் வீட்டின் அதிபதி 8-ம் வீட்டில் இருப்பாரேயானால் ஒருவருக்குக் கடன் தொல்லைகள் அதிகம் இருக்கும். 6-ம் வீட்ட்டின் அதிபதி 11-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் கொடுத்த கடன் திரும்பி வரும். அல்லது உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடிவரும். 6-ம் வீடு 12-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் நாம் வீங்கியகடனைக் கொடுப்போம். அதாவது 6-ம் வீடு கடனைக் குறிக்கிறது. 12-ம் வீடு செலவைக் குறிக்கிறது. 6-ம் 12-ம் சேர்ந்தால் நாம் வாங்கிய கடனைத்திருப்பிக் கொடுப்போம்.
சரி! நமக்கு வங்கியிலிருந்து பணம் கடனாகப் பெறவேண்டும். எப்படிப் பதில் சொல்வது? 7-ம் வீடு நாம் ஒருவருடன் செய்யும் Transaction-ஐக் குறிக்கிறது. அதாவது 7-ம் வீடு வங்கியைக் குறிக்கிறது. நமக்குப் பணம் கொடுப்பதென்றால் வங்கியின் பணம் குறைகிறது அல்லவா? நமது பணம் இருப்புக் கூடுகிறது. 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு வங்கியின் பண இழப்பையும் 11-ம் வீடு அல்லது 2-ம் வீடு நாம் பணம் பெறுதலையும் குறிக்கிறது. 6-ம் வீட்டு அதிபதி 2-ம் வீட்ட்டிலோ அல்லது 2-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டிலோ இருக்குமேயாகில் ஒருவருக்கு வங்கியிலிருந்து பணம் கிடைக்குமெனக் கூறலாம். நாம் இத்துடன் 6-ம் வீட்டைப் பற்றி நிறுத்திக் கொள்வோம்.
மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
6-ம் வீடு கடன் என்றும் கூறுவார்கள். 6-ம் வீட்டின் அதிபதி 8-ம் வீட்டில் இருப்பாரேயானால் ஒருவருக்குக் கடன் தொல்லைகள் அதிகம் இருக்கும். 6-ம் வீட்ட்டின் அதிபதி 11-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் கொடுத்த கடன் திரும்பி வரும். அல்லது உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடிவரும். 6-ம் வீடு 12-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் நாம் வீங்கியகடனைக் கொடுப்போம். அதாவது 6-ம் வீடு கடனைக் குறிக்கிறது. 12-ம் வீடு செலவைக் குறிக்கிறது. 6-ம் 12-ம் சேர்ந்தால் நாம் வாங்கிய கடனைத்திருப்பிக் கொடுப்போம்.
சரி! நமக்கு வங்கியிலிருந்து பணம் கடனாகப் பெறவேண்டும். எப்படிப் பதில் சொல்வது? 7-ம் வீடு நாம் ஒருவருடன் செய்யும் Transaction-ஐக் குறிக்கிறது. அதாவது 7-ம் வீடு வங்கியைக் குறிக்கிறது. நமக்குப் பணம் கொடுப்பதென்றால் வங்கியின் பணம் குறைகிறது அல்லவா? நமது பணம் இருப்புக் கூடுகிறது. 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு வங்கியின் பண இழப்பையும் 11-ம் வீடு அல்லது 2-ம் வீடு நாம் பணம் பெறுதலையும் குறிக்கிறது. 6-ம் வீட்டு அதிபதி 2-ம் வீட்ட்டிலோ அல்லது 2-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டிலோ இருக்குமேயாகில் ஒருவருக்கு வங்கியிலிருந்து பணம் கிடைக்குமெனக் கூறலாம். நாம் இத்துடன் 6-ம் வீட்டைப் பற்றி நிறுத்திக் கொள்வோம்.
மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 23
ஆறாம் வீட்டைப் பற்றி ஓரளவிற்கு போன பாடத்தில் எழுதி இருந்தோம். மீதியை இந்தப் பாடத்தில் எழுதுவோம். 6-ம் வீடு நம்முடைய எதிரிகளைக் குறிக்கிறது அல்லவா? அதில் பாப கிரகங்கள் இருப்பார்களேயாகில் எதிரிகள் ஓரளவிற்குக் குறைவாகவே இருப்பர். நல்ல கிரகங்கள் இருந்தால் எதிரிகள் அதிகம் இருப்பர். 6-ம் வீட்டில் சூரியன் இருந்தால் ஒருவர் அரசியலில் பெயர் வாங்க முடியும். 6-ம் வீடு எதிராளியின் தோல்வியைக் குறிக்கும் வீடல்லவா? சூரியன் அரசியலுக்குண்டான கிரகம். 6-ம் வீட்டிலுள்ள சூரியனை சனி பார்த்தால் இருதய சம்மந்தமான நோய் வரக் கூடும். 6-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் இளம் வயதில் உடல் உபாதை நிறைய இருக்கும். அது சிலருக்கு பாலாரிஷ்டமாகக் கூட இருக்கும். சமையல்கலையில் வல்லவராக இருப்பர். 6-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் எதிரிகளை எளிதாக வெல்லுவர். 6-ம் வீட்டில் புதன் இருந்து ராகு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில் நரம்புசம்மந்தமான வியாதிகளோ, சித்தப் பிரமையோ ஏற்படக் கூடும். குரு இருந்தால் மரியாதைக் குறைவு ஏற்படும். சிலர் துர்தேவதைகளை வசியம் செய்வதில் ஈடுபடுவர். சுக்கிரன் இருந்து கெட்ட கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில் பிறபெண்களுடன் தொடர்பு இருக்கும். சனி இருந்தால் இவருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். 6-ம் வீடு செய்யும் வேலையையும் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீட்டில் சனி இருந்தால் இரும்புத் தொழில், சுரங்கவேலைகள் ஆகியவற்றில் வேலை செய்வர். ராகு பாபியருடன் சேர்ந்து இருந்தால் அந்தரங்க உறுப்புக்களில் வியாதி இருக்கும். ராகுவுடன் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் ஹிஸ்டீரியா நோயினால் அவதிப் படுவர். கேது 6-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு கெடுதல் இல்லை.
6-ம் வீட்டிற்கதிபதி இலக்கினத்தில் இலக்கினாதிபதியுடன் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் நோயினால் அவதிப்படுவர். அவர்களுடன் ராகுவும் சேர்வாரேயாகில் அந்த ஜாதகர் வீட்டில் களவு போகும். 6-ம் வீட்டிற்கதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கும் அவர் இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு இருக்காது. காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும். பொதுவாக 6-ம் வீட்டை வைத்துத்தான் ஒருவருக்கு வரக்கூடிய வியாதிகளைச் சொல்ல வேண்டும். வரப்போகும் வியாதிகளைப் பற்றி Medical Astrology- என்ற தலைப்பில் பார்ப்போம். இப்போது இத்துடன் 6-ம் வீட்டை முடித்துக் கொள்வோம். அடுத்த வீடான 7-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
ஆறாம் வீட்டைப் பற்றி ஓரளவிற்கு போன பாடத்தில் எழுதி இருந்தோம். மீதியை இந்தப் பாடத்தில் எழுதுவோம். 6-ம் வீடு நம்முடைய எதிரிகளைக் குறிக்கிறது அல்லவா? அதில் பாப கிரகங்கள் இருப்பார்களேயாகில் எதிரிகள் ஓரளவிற்குக் குறைவாகவே இருப்பர். நல்ல கிரகங்கள் இருந்தால் எதிரிகள் அதிகம் இருப்பர். 6-ம் வீட்டில் சூரியன் இருந்தால் ஒருவர் அரசியலில் பெயர் வாங்க முடியும். 6-ம் வீடு எதிராளியின் தோல்வியைக் குறிக்கும் வீடல்லவா? சூரியன் அரசியலுக்குண்டான கிரகம். 6-ம் வீட்டிலுள்ள சூரியனை சனி பார்த்தால் இருதய சம்மந்தமான நோய் வரக் கூடும். 6-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் இளம் வயதில் உடல் உபாதை நிறைய இருக்கும். அது சிலருக்கு பாலாரிஷ்டமாகக் கூட இருக்கும். சமையல்கலையில் வல்லவராக இருப்பர். 6-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் எதிரிகளை எளிதாக வெல்லுவர். 6-ம் வீட்டில் புதன் இருந்து ராகு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில் நரம்புசம்மந்தமான வியாதிகளோ, சித்தப் பிரமையோ ஏற்படக் கூடும். குரு இருந்தால் மரியாதைக் குறைவு ஏற்படும். சிலர் துர்தேவதைகளை வசியம் செய்வதில் ஈடுபடுவர். சுக்கிரன் இருந்து கெட்ட கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில் பிறபெண்களுடன் தொடர்பு இருக்கும். சனி இருந்தால் இவருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். 6-ம் வீடு செய்யும் வேலையையும் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீட்டில் சனி இருந்தால் இரும்புத் தொழில், சுரங்கவேலைகள் ஆகியவற்றில் வேலை செய்வர். ராகு பாபியருடன் சேர்ந்து இருந்தால் அந்தரங்க உறுப்புக்களில் வியாதி இருக்கும். ராகுவுடன் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் ஹிஸ்டீரியா நோயினால் அவதிப் படுவர். கேது 6-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு கெடுதல் இல்லை.
6-ம் வீட்டிற்கதிபதி இலக்கினத்தில் இலக்கினாதிபதியுடன் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் நோயினால் அவதிப்படுவர். அவர்களுடன் ராகுவும் சேர்வாரேயாகில் அந்த ஜாதகர் வீட்டில் களவு போகும். 6-ம் வீட்டிற்கதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கும் அவர் இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு இருக்காது. காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும். பொதுவாக 6-ம் வீட்டை வைத்துத்தான் ஒருவருக்கு வரக்கூடிய வியாதிகளைச் சொல்ல வேண்டும். வரப்போகும் வியாதிகளைப் பற்றி Medical Astrology- என்ற தலைப்பில் பார்ப்போம். இப்போது இத்துடன் 6-ம் வீட்டை முடித்துக் கொள்வோம். அடுத்த வீடான 7-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
7-ம் வீட்டிற்குப் பல காரகத்துவங்களுண்டு. அதில் தலையானது விவாஹம். அதனால் தான் 7-ம் வீட்டை களத்திரஸ்தானம் என்பார்கள். முதலில் நாம் திருமணத்தைப் பற்றி விவாதிப்போம். திருமணம் என்றால் என்ன? அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். திருமணமென்பது ஒரு சட்டபூர்வமான பிணைப்பு. அதாவது கணவன் - மனைவி என்ற உறவு சட்டபூர்வமாக்கப்படுகிறது. இந்த சட்டபூர்வமான பிணைப்பைக் குறிப்பது 7-ம் வீடு. இந்த திருமணம் என்ற பந்தத்தால் குடும்பத்தில் ஒரு நபர் கூடுகிறார். ஒருவராக இருந்தவர் மனைவியால் இருவராகிறார். இந்த நபர் அதிகரிப்பதைக் குறிப்பது 2-ம் வீடு. அந்த தம்பதியினர் திருமணத்தால் கூடி மகிழ்கின்றனர். அந்த தம்பதியினர் கூடி மகிழ்தலைக் குறிப்பது 11-ம் வீடு. ஆக 2, 7, 11-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்கள் தசா, புக்திக் காலத்தில்தான் ஒருவருக்குத் திருமணம் ஆகிறது. முதலில் நாம் திருமணத்தைப் பற்றி விரிவாக விவாதித்த பின்னர் மற்ற காரகத்துவங்களைப் பற்றிப் பார்ப்போம்.
நமது கிரந்தங்கள் ஒருவருக்குத் திருமணம் ஆவதற்கு என்னென்ன கிரக சேர்க்கைகளை கூறுகின்றனவென்று பார்ப்போம்.
1. சந்திரனும், சுக்கிரனும் fruitful signs - என்று சொல்லப் படுகின்ற கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம் ஆகியவற்றில் இருத்தல்.
2. 7-ம் வீட்டின் அதிபதி மேற்கண்ட வீடுகளில் இருத்தல்.
3. குரு அல்லது சுக்கிரன் 2 அல்லது 7 அல்லது 11-ம் வீடுகளில் இருத்தல்.
4. இலக்கினாதிபதியும் 7-க்குடையவனும் சேர்ந்து இருத்தல்.
5. சுப கிரகங்கள் 2 அல்லது 7 அல்லது 11-ம் வீடுகளில் இருத்தல்.
இவ்வாறாகப் பலகிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் சொல்லுகின்றன. அதாவது திருமணத்திற்குண்டான வீடுகளான 2, 7, 11 வீட்டில் நல்ல கிரகங்கள் அல்லது அந்த வீட்டதிபர்கள் நல்லவருடன் சேர்க்கை பெற்றிருப்பின் திருமணம் ஆகுமென்பது உறுதி.
திருமணம் தாமதமாவதற்கான காரணங்கள்
1. சனி 1 அல்லது 5 அல்லது 7-ம் வீட்டில் இருத்தல். சனி இலக்கினத்தில் இருந்தால் 7-ம் பார்வையாக 7-ம் வீட்டைப் பார்க்கிறார் அல்லவா? அதனால் திருமணம் தாமதம் ஆகும்.
2. 5-ம் வீட்டில் சனி யிருந்தால் அவர் திருமணத்திற்குண்டான வீடுகளான 2, 7, 11 ஆகிய வீடுகளை பார்க்கிறார். ஆகவே திருமணம் தாமதம் ஆகிறது.
3. சனி களத்திரமான 7-ம் வீட்டில் இருந்தால் திருமணம் தாமதம் ஆகத்தான் செய்யும்.
4. களத்திரஸ்தானமான 7-ம் வீட்டில் ராகு, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்கள் இருத்தல் திருமணத்தைத் தாமதப் படுத்தும்.
நமது கிரந்தங்கள் ஒருவருக்குத் திருமணம் ஆவதற்கு என்னென்ன கிரக சேர்க்கைகளை கூறுகின்றனவென்று பார்ப்போம்.
1. சந்திரனும், சுக்கிரனும் fruitful signs - என்று சொல்லப் படுகின்ற கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம் ஆகியவற்றில் இருத்தல்.
2. 7-ம் வீட்டின் அதிபதி மேற்கண்ட வீடுகளில் இருத்தல்.
3. குரு அல்லது சுக்கிரன் 2 அல்லது 7 அல்லது 11-ம் வீடுகளில் இருத்தல்.
4. இலக்கினாதிபதியும் 7-க்குடையவனும் சேர்ந்து இருத்தல்.
5. சுப கிரகங்கள் 2 அல்லது 7 அல்லது 11-ம் வீடுகளில் இருத்தல்.
இவ்வாறாகப் பலகிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் சொல்லுகின்றன. அதாவது திருமணத்திற்குண்டான வீடுகளான 2, 7, 11 வீட்டில் நல்ல கிரகங்கள் அல்லது அந்த வீட்டதிபர்கள் நல்லவருடன் சேர்க்கை பெற்றிருப்பின் திருமணம் ஆகுமென்பது உறுதி.
திருமணம் தாமதமாவதற்கான காரணங்கள்
1. சனி 1 அல்லது 5 அல்லது 7-ம் வீட்டில் இருத்தல். சனி இலக்கினத்தில் இருந்தால் 7-ம் பார்வையாக 7-ம் வீட்டைப் பார்க்கிறார் அல்லவா? அதனால் திருமணம் தாமதம் ஆகும்.
2. 5-ம் வீட்டில் சனி யிருந்தால் அவர் திருமணத்திற்குண்டான வீடுகளான 2, 7, 11 ஆகிய வீடுகளை பார்க்கிறார். ஆகவே திருமணம் தாமதம் ஆகிறது.
3. சனி களத்திரமான 7-ம் வீட்டில் இருந்தால் திருமணம் தாமதம் ஆகத்தான் செய்யும்.
4. களத்திரஸ்தானமான 7-ம் வீட்டில் ராகு, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்கள் இருத்தல் திருமணத்தைத் தாமதப் படுத்தும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதைத்தவிர 7-ம் வீடு விட்டு, விட்டுச் செல்லும் பயணத்தைக் குறிக்கிறது. 3-ம் வீடு குறுகிய பயணத்தையும், 9-ம் வீடு நீண்ட பயணத்தையும் குறிப்பதுபோல் 7-ம் வீடு விட்டு விட்டுச் செல்லும் பயணத்தையும் குறிக்கிறது. இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் ஒருவர் சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார் எனக் கொள்ளுங்கள். இது பயணத்தைக் குறிக்கிறது. இந்த மாதிரிப் பயணம் செய்வதை 3-ம் வீடும் 9-ம் வீடும் குறிக்கும். எப்படி? 3-ம் வீடு சொந்த வீட்டிலிருந்து இடம் பெயர்தலைக் குறிக்கிறது. 9-ம் வீடு நீண்ட பயணத்தைக் குறிக்கிறது. சரி! ஒருவர் நேராக டெல்லி செல்லாமல் 4 அல்லது 5 இடங்களைப் பார்த்துவிட்டு டெல்லி செல்கிறார் எனக் கொள்ளுங்கள். அப்போது 7-ம் வீடு சம்மந்தப் பட்டு இருக்கும். சிலர் ஊர் ஊராக தெய்வ தரிசனம் செய்வார்கள். அவர்களுக்கு அப்போது 3, 7, 9-ம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரங்கள் நடந்து கொண்டிருக்கும். அப்போதுதான் அந்த மாதிரி ஊர், ஊராகப் பயணம் செய்ய முடியும்.
7-ம் வீடு மாரகத்தையும் குறிக்குமென நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். ஒருவருக்கு ஆயுள் முடியும்போது 7-ம் வீட்டின் அதிபதியின் தசையோ அல்லது 7-ல் உள்ள கிரகங்களின் தசையோ, புக்தியோ நடந்து கொண்டிருந்தால் அவர் மரணத்தைக் கொடுப்பார். இதைப் போன்று பல காரகத்துவங்கள் 7-ம் வீட்டிற்கு இருக்கின்றன.
7-ம் வீடு மாரகத்தையும் குறிக்குமென நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். ஒருவருக்கு ஆயுள் முடியும்போது 7-ம் வீட்டின் அதிபதியின் தசையோ அல்லது 7-ல் உள்ள கிரகங்களின் தசையோ, புக்தியோ நடந்து கொண்டிருந்தால் அவர் மரணத்தைக் கொடுப்பார். இதைப் போன்று பல காரகத்துவங்கள் 7-ம் வீட்டிற்கு இருக்கின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 24
7-ம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
* இலக்கினத்தில் இருந்தால் ஜாதகர் தமக்கு நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.
* 2-ம் வீட்டில் இருந்தால் தமது கணவன் அல்லது மனைவி மூலம் பண வரவு இருக்கும். பணவரவு என்றால் சொத்துடன் வர வேண்டும் என்று எண்ன வேண்டாம். வேலையிலிருந்தாலும் பண வரவுதான். சரி! இரண்டாம் வீடு தனஸ்தானம்; 7-வது வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. ஆகக் கணவன் அல்லது மனைவி மூலமாகப் பண உதவி கிடைக்கும் எனக் கூறிவிட்டோம். அவ்வாறு 7-ம் வீட்டதிபனை பாவக்கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ ஒருவர் மனைவியை தவறான வழியில் பணம் சம்பாதிக்கும்படி செய்யலாம்.
* 7-ம் வீட்டதிபன் 3-ல் இருந்தால் இளைய சகோதரத்தினர் வெளிநாட்டில் இருக்கலாம். பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் இளைய சகோதரத்தின் கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு வைத்து இருப்பர்.
* 4-ல் இருந்தால் மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். ஜாதகரே நன்கு படித்து இருப்பர்.
* 5-ல் இருந்தால் காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு. நல்ல வசதியான இடத்திலிருந்து கணவனோ அல்லது மனைவியோ அமைவர்.
* 6-ம் வீட்டில் 7-ம் வீட்டு அதிபதி இருப்பது அவ்வளவு நல்லதல்ல; திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாது. ஏனெனில் 7-ம் வீட்டிற்கு மறைவு ஸ்தானம் 6-ம் வீடல்லவா? மாமன் மகள் அல்லது மகனை மணம் செய்து கொள்ளக் கூடும். 6-ம் வீடு தாய் மாமனை குறிக்கிறது அல்லவா?
* 7-ம் வீட்டில் இருந்தால் கணவன் அல்லது மனைவி நல்ல விதமாக அமைவாள்.
* 7-ம் வீட்டின் அதிபதி குரு, சுக்கிரனாக இருந்து 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகரை விட உயர்வான இடத்திலிருந்து பெண் அல்லது பையன் கிடைக்கும். பொதுவாகத் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது. ஏனெனில் 8-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா?
* 7-ம் வீட்டிற்கதிபதி 9-ம் வீட்டில் இருந்தால் ஜாதகருடைய தகப்பனர் வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது ஜாதருக்கு வெளிநாட்டுத் தொடர்புகாரணமாக அதிர்ஷ்டம் அடிக்கலாம். 9-ம் வீடு வெளி நாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 9-ம் வீடு தர்மத்தையும், ஒரு நெறியான வாழ்க்கையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே தெய்வ நம்பிக்கையுடன் மதத்தில் பற்றுள்ள வாழ்க்கைத் துணை அமையக் கூடும்.
* 10-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வெளி நாட்டில் உத்தியோகம் கிடைத்து பெயருடனும், புகழுடனும் இருப்பர். அல்லது மிகவும் நல்ல கெளரவத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணையால் வசதியும் பெருகும்.
* 11-ம் வீட்டில் இருந்தால் நல்ல பண வசதியுள்ள வாழ்க்கைத்துணை அமையும். இன்னும் சிலருக்கு அவர்கள் நண்பர்களே வாழ்க்கைத்துணையாக அமையும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கும் வீடு அல்லவா!
* 12-ம் வீட்டில் இருந்தால் வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை சுகமிருக்காது. பொதுவாக 7-ம் வீட்டில் 9-ம் வீட்டு அதிபதியோ அல்லது நல்ல கிரகங்களோ இருக்குமேயாகில் வாழ்க்கை இனிக்கும். மனதுக்கொத்த தம்பதி கிடைக்கும். ஒருவருக்கு 7-ம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் பெண்ராசியில் இருக்குமேயாகில் அவர் மனதிற்கேற்றபடி மனைவி அமைவாள்.
7-ம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
* இலக்கினத்தில் இருந்தால் ஜாதகர் தமக்கு நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.
* 2-ம் வீட்டில் இருந்தால் தமது கணவன் அல்லது மனைவி மூலம் பண வரவு இருக்கும். பணவரவு என்றால் சொத்துடன் வர வேண்டும் என்று எண்ன வேண்டாம். வேலையிலிருந்தாலும் பண வரவுதான். சரி! இரண்டாம் வீடு தனஸ்தானம்; 7-வது வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. ஆகக் கணவன் அல்லது மனைவி மூலமாகப் பண உதவி கிடைக்கும் எனக் கூறிவிட்டோம். அவ்வாறு 7-ம் வீட்டதிபனை பாவக்கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ ஒருவர் மனைவியை தவறான வழியில் பணம் சம்பாதிக்கும்படி செய்யலாம்.
* 7-ம் வீட்டதிபன் 3-ல் இருந்தால் இளைய சகோதரத்தினர் வெளிநாட்டில் இருக்கலாம். பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் இளைய சகோதரத்தின் கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு வைத்து இருப்பர்.
* 4-ல் இருந்தால் மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். ஜாதகரே நன்கு படித்து இருப்பர்.
* 5-ல் இருந்தால் காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு. நல்ல வசதியான இடத்திலிருந்து கணவனோ அல்லது மனைவியோ அமைவர்.
* 6-ம் வீட்டில் 7-ம் வீட்டு அதிபதி இருப்பது அவ்வளவு நல்லதல்ல; திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாது. ஏனெனில் 7-ம் வீட்டிற்கு மறைவு ஸ்தானம் 6-ம் வீடல்லவா? மாமன் மகள் அல்லது மகனை மணம் செய்து கொள்ளக் கூடும். 6-ம் வீடு தாய் மாமனை குறிக்கிறது அல்லவா?
* 7-ம் வீட்டில் இருந்தால் கணவன் அல்லது மனைவி நல்ல விதமாக அமைவாள்.
* 7-ம் வீட்டின் அதிபதி குரு, சுக்கிரனாக இருந்து 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகரை விட உயர்வான இடத்திலிருந்து பெண் அல்லது பையன் கிடைக்கும். பொதுவாகத் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது. ஏனெனில் 8-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா?
* 7-ம் வீட்டிற்கதிபதி 9-ம் வீட்டில் இருந்தால் ஜாதகருடைய தகப்பனர் வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது ஜாதருக்கு வெளிநாட்டுத் தொடர்புகாரணமாக அதிர்ஷ்டம் அடிக்கலாம். 9-ம் வீடு வெளி நாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 9-ம் வீடு தர்மத்தையும், ஒரு நெறியான வாழ்க்கையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே தெய்வ நம்பிக்கையுடன் மதத்தில் பற்றுள்ள வாழ்க்கைத் துணை அமையக் கூடும்.
* 10-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வெளி நாட்டில் உத்தியோகம் கிடைத்து பெயருடனும், புகழுடனும் இருப்பர். அல்லது மிகவும் நல்ல கெளரவத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணையால் வசதியும் பெருகும்.
* 11-ம் வீட்டில் இருந்தால் நல்ல பண வசதியுள்ள வாழ்க்கைத்துணை அமையும். இன்னும் சிலருக்கு அவர்கள் நண்பர்களே வாழ்க்கைத்துணையாக அமையும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கும் வீடு அல்லவா!
* 12-ம் வீட்டில் இருந்தால் வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை சுகமிருக்காது. பொதுவாக 7-ம் வீட்டில் 9-ம் வீட்டு அதிபதியோ அல்லது நல்ல கிரகங்களோ இருக்குமேயாகில் வாழ்க்கை இனிக்கும். மனதுக்கொத்த தம்பதி கிடைக்கும். ஒருவருக்கு 7-ம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் பெண்ராசியில் இருக்குமேயாகில் அவர் மனதிற்கேற்றபடி மனைவி அமைவாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
7-ம் வீட்டில் சனி, ராகு, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருப்பது விரும்பத்தக்கது அல்ல; ஒருவர் ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் அதற்கு "புனர்ப்பூ" என்று பெயர். இது ஒரு தோஷம் ஆகும். இது கல்யாணம் ஆவதற்குப் பல தடங்கல்களைக் கொடுக்கும். நிச்சயம் ஆனால்கூட திருமணம் ஆவதற்குப் பல தடங்கல்களைக் கொடுக்கும். சனியும் புதனும் 7-ம் வீட்டில் இருந்தால் ஒரு விதவையோ அல்லது மனைவி இறந்த ஆண்மகனோ வாழ்க்கைத் துணைவராக அமைவர். 7-ம் வீடு பார்களால் பாதிக்கப்பட்டு அங்கு புதனும் இருப்பாரேயாகில் 2 தாரம் அமையும். பொதுவாக 7-ம் வீட்டில் 6-ம் வீட்டு அதிபதியோ அல்லது 8-ம் வீட்டு அதிபதியோ இருப்பது அமைதியான வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கிறது. அதேபோண்று 6-ம் வீட்டு அதிபதியும் 7-ம் வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் அவர்கள் மனத்தாங்கலினால் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. திருமண வாழ்க்கை சோபிப்பது இல்லை.
ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். கன்னியா இலக்கினம். இலக்கினத்தில் சனியும் ராகுவும்; 3-ம் வீடான விருச்சிகத்தில் சூரியன், சுக்கிரன், புதன்; 4-ம் வீட்டில் செவ்வாய்; 7-ம் வீட்டில் குரு; 7-ம் வீட்டில் சந்திரன், ராகு. 7-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டில் இருக்கிறார். 7-ம் வீட்டிற்கு எதிமறையான பலன்களைக் கொடுக்கும் வீடல்லவா? 8-ம் வீட்டில் அதிபதியான் செவ்வாய் தனுசிலிருந்து 7-ம் வீட்டைப் பார்க்கிறார். 6-ம் வீட்டின் அதிபதியான சனியும் இலக்கினத்திலிருந்து 7-ம் வீட்டைப் பார்க்கிறார். 7--ம் வீட்டிற்கு இவ்வளவு பாதகம் இருப்பதனால் அவர்கள் திருமண வாழ்வு அமைதியாக இல்லை; பிரிய நேரிட்டது.
7-ம் வீட்டிற்கு 6-ம் வீட்டின் சம்மந்தமில்லையென்றால் திருமணவாழ்க்கை மிக மோசமாக இருப்பதில்லை; 8-ம் வீடு சம்மந்தப் பட்டால் சண்டை பூசலுடன் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள்.
பெண்கள் ஜாதகத்தில் 7-ம் வீட்டைப் போலவே 8-ம் வீடும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் 8-ம் வீட்டை மாங்கல்ய ஸ்தானம் என்றழைப்பர். 7, 8 வீடுகளில் செவ்வாய், ராகு, சனி ஆகியவை மூன்றும் இருக்குமேயாகில் அப்பெண்விதவையாவாள். செவ்வாய் மட்டும் 7-ல் இருந்து சுபர்களின் பார்வை இல்லையென்றால் அந்தத் தம்பதியினர் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
7-ம் வீட்டின் அதிபதி 5-ல் இருந்தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகமென்று மேலே எழுதியிருந்தோம். 7-ம் வீட்டின் அதிபதி 5-ம் வீட்டில் இருந்தால் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையைக் கொடுப்பதில்லை; 7-ம் வீட்டில் அதிபதி 5-ம் வீட்டிலும் 5-ம் வீட்டு அதிபதி 7-ம் வீட்டிலும் பரிவர்த்தனை யோகமாகும். யோகமென் றால் அதிர்ஷ்டம் என்று அர்த்தமில்லை. மரண யோகத்தையும் யோகமென்றுதான் குறிப்பிடுகிறோம். யோகமென்றால் கிரகச் சேர்க்கை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளோம். இவர்கள் திருமண நாளிலிருந்து சண்டைதான் போட்டுக் கொள்கிறார்கள். திருமணம் நடந்து 2 - வருஷம்தான் ஆகிறது. அடிதடி - சண்டை; போலீஸ் ஸ்டேஷன் வரையிலும் போய்விட்டது. இப்போது இருவரும் Divorce - க்கு மனுச் செய்துள்ளார்கள். ஜாதகத்தைப் பாருங்கள்.
ரிஷபம் இலக்கினம்; 4-ம் வீட்டில் (சிம்மத்தில்) சந்திரன், கேது; 5-ல் செவ்வாய்; 6-ம் வீட்டில் ( துலாத்தில்) குரு, சுக்கிரன் ; 7-ல் சூரியன், புதன்; 10-ல் (கும்பத்தில்) ராகு.
ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். கன்னியா இலக்கினம். இலக்கினத்தில் சனியும் ராகுவும்; 3-ம் வீடான விருச்சிகத்தில் சூரியன், சுக்கிரன், புதன்; 4-ம் வீட்டில் செவ்வாய்; 7-ம் வீட்டில் குரு; 7-ம் வீட்டில் சந்திரன், ராகு. 7-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டில் இருக்கிறார். 7-ம் வீட்டிற்கு எதிமறையான பலன்களைக் கொடுக்கும் வீடல்லவா? 8-ம் வீட்டில் அதிபதியான் செவ்வாய் தனுசிலிருந்து 7-ம் வீட்டைப் பார்க்கிறார். 6-ம் வீட்டின் அதிபதியான சனியும் இலக்கினத்திலிருந்து 7-ம் வீட்டைப் பார்க்கிறார். 7--ம் வீட்டிற்கு இவ்வளவு பாதகம் இருப்பதனால் அவர்கள் திருமண வாழ்வு அமைதியாக இல்லை; பிரிய நேரிட்டது.
7-ம் வீட்டிற்கு 6-ம் வீட்டின் சம்மந்தமில்லையென்றால் திருமணவாழ்க்கை மிக மோசமாக இருப்பதில்லை; 8-ம் வீடு சம்மந்தப் பட்டால் சண்டை பூசலுடன் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள்.
பெண்கள் ஜாதகத்தில் 7-ம் வீட்டைப் போலவே 8-ம் வீடும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் 8-ம் வீட்டை மாங்கல்ய ஸ்தானம் என்றழைப்பர். 7, 8 வீடுகளில் செவ்வாய், ராகு, சனி ஆகியவை மூன்றும் இருக்குமேயாகில் அப்பெண்விதவையாவாள். செவ்வாய் மட்டும் 7-ல் இருந்து சுபர்களின் பார்வை இல்லையென்றால் அந்தத் தம்பதியினர் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
7-ம் வீட்டின் அதிபதி 5-ல் இருந்தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகமென்று மேலே எழுதியிருந்தோம். 7-ம் வீட்டின் அதிபதி 5-ம் வீட்டில் இருந்தால் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையைக் கொடுப்பதில்லை; 7-ம் வீட்டில் அதிபதி 5-ம் வீட்டிலும் 5-ம் வீட்டு அதிபதி 7-ம் வீட்டிலும் பரிவர்த்தனை யோகமாகும். யோகமென் றால் அதிர்ஷ்டம் என்று அர்த்தமில்லை. மரண யோகத்தையும் யோகமென்றுதான் குறிப்பிடுகிறோம். யோகமென்றால் கிரகச் சேர்க்கை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளோம். இவர்கள் திருமண நாளிலிருந்து சண்டைதான் போட்டுக் கொள்கிறார்கள். திருமணம் நடந்து 2 - வருஷம்தான் ஆகிறது. அடிதடி - சண்டை; போலீஸ் ஸ்டேஷன் வரையிலும் போய்விட்டது. இப்போது இருவரும் Divorce - க்கு மனுச் செய்துள்ளார்கள். ஜாதகத்தைப் பாருங்கள்.
ரிஷபம் இலக்கினம்; 4-ம் வீட்டில் (சிம்மத்தில்) சந்திரன், கேது; 5-ல் செவ்வாய்; 6-ம் வீட்டில் ( துலாத்தில்) குரு, சுக்கிரன் ; 7-ல் சூரியன், புதன்; 10-ல் (கும்பத்தில்) ராகு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
7-ம் வீட்டின் அதிபதி செவ்வாய் புதனுடைய வீட்டிலும் அதாவது கன்னியிலும், 5-ம் வீட்டின் அதிபதி புதன் 7-ம் வீட்டிலும் பரிவர்த்தனை ஆகி யிருக்கிறார்கள் பார்த்தீர்களா! இந்த தோஷமானது அவர்களை விவாகரத்துவரைக்கும் கொண்டுபோய் விட்டது. இதில் இன்னொன்று கவனிக்க வேண்டிய விஷயம். புதனானவர் 7-ம் வீட்டுடன் நிறைய சம்மநதப் பட்டு விட்டார். 7-ம் வீட்டில் இருப்பதோடு 7-ம் வீட்டின் அதிபதியும் புதன் வீடான கன்னியில் இருக்கிறார். ஆகவே 7-ம் வீடானது புதனுடன் நிறைய சம்மந்தப் பட்டு விட்டது. புதன்தான் இரட்டைக் குணம் உடைய வராயிற்றே. ஆக இரண்டு திருமணத்தைக் கொடுக்கும் யோகத்தை அளிக்கிறார். 7-ல் சூரியன் இருந்தாலும் திருமணவாழ்க்கை சுகப்படாது என்ற கருத்தும் உண்டு. இனி 7-ம் வீட்டில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
சூரியன் : திருமண வாழ்க்கை சுகப்படாது. பெண்களுக்கு இருந்தால் இந்த மனக்கசப்பு விவாக ரத்து வரைக்கும் போய்விடும்.
சந்திரன் : காமம் மிகுந்து இருப்பார். வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி அழகாக இருப்பார்.
செவ்வாய் : திருமணவாழ்க்கை சண்டை நிறைந்ததாக இருக்கும்.
புதன் : பாபருடன் இருந்தால் 2-வது திருமணம் உண்டு. வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர்.
குரு : நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சுக்கிரன் : மனதுக்கு இனிமையான வாழ்க்கை அமையும். காமம் மிகுந்தவர்.
சனி : திருமணம் தாமதமாகும். திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்காது.
ராகு : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மனைவி வியாதி உள்ளவளாக இருப்பாள். ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.
கேது : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.
இதுவரையில் 7-வது வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இனி 8-ம் வீட்டைப், பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
சூரியன் : திருமண வாழ்க்கை சுகப்படாது. பெண்களுக்கு இருந்தால் இந்த மனக்கசப்பு விவாக ரத்து வரைக்கும் போய்விடும்.
சந்திரன் : காமம் மிகுந்து இருப்பார். வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி அழகாக இருப்பார்.
செவ்வாய் : திருமணவாழ்க்கை சண்டை நிறைந்ததாக இருக்கும்.
புதன் : பாபருடன் இருந்தால் 2-வது திருமணம் உண்டு. வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர்.
குரு : நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சுக்கிரன் : மனதுக்கு இனிமையான வாழ்க்கை அமையும். காமம் மிகுந்தவர்.
சனி : திருமணம் தாமதமாகும். திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்காது.
ராகு : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மனைவி வியாதி உள்ளவளாக இருப்பாள். ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.
கேது : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.
இதுவரையில் 7-வது வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இனி 8-ம் வீட்டைப், பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 9
|
|