புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்!
Page 1 of 1 •
புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,35, 585 பேரும், 2012ல் 1,35.445 பேரும், 2013 ல் 1,34, 799 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ( National Crime Records Bureau), வரதட்சணை, வறுமை, கடன் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள போதிலும், மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்றவற்றினால் தற்கொலை செய்துகொள்வோரது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நோய்
தீராத நோய் காரணமாக 2011 ல் 26,570 பேரும், 2012 ல் 25, 116 பேரும், 2013 ல் 26, 426 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வரதட்சணை
வரதட்சணை பிரச்னை காரணமாக 2011 ல் 3,239 பேரும், 2012 ல் 1,935 பேரும், 2013 ல் 2, 267 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
போதை மருந்து
போதை மருந்து உட்கொண்ட பழக்கம் உடையவர்களில் 2011 ல் 3,658 பேரும், 2012 ல் 4, 008 பேரும், 2013 ல் 4,591 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தேர்வில் தோல்வி
தேர்வில் தோல்வியடைந்ததன் காரணமாக 2011 ல் 2,381 பேரும், 2012 ல்2, 246 பேரும், 2013 ல் 2, 471 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குடும்ப பிரச்னை
குடும்ப பிரச்னை காரணமாக 2011 ல் 32, 909 பேரும், 2012 ல் 30, 792 பேரும், 2013 ல் 32, 325 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
காதல் பிரச்னை
காதல் பிரச்னை காரணமாக 2011 ல் 4, 586 பேரும், 2012 ல் 3, 849 பேரும், 2013 ல் 4,495 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வறுமை
வறுமை காரணமாக 2011 ல் 2, 282 பேரும், 2012 ல் 2, 291 பேரும், 2013 ல் 1, 866 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வேலை இல்லா பிரச்னை
வேலை இல்லா பிரச்னை காரணமாக 2011 ல் 2, 333 பேரும், 2012 ல் 1,731 பேரும், 2013 ல் 2, 090 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
நெருங்கிய உறவினர்களின் மரணம்
நெருங்கிய உறவினர்களின் மரணத்தால் மனமுடைந்து 2011 ல் 896 பேரும், 2012 ல் 819 பேரும், 2013 ல் 996 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சமூக மதிப்பு குறைந்ததால்
சமூகத்தில் மதிப்பு குறைந்ததன் காரணமாக 2011 ல் 1, 160 பேரும், 2012 ல் 981 பேரும், 2013 ல்1, 466 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி
கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி காரணமாக 2011 ல் 2, 983 பேரும், 2012 ல் 2, 357 பேரும், 2013 ல்2,678 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,35, 585 பேரும், 2012ல் 1,35.445 பேரும், 2013 ல் 1,34, 799 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ( National Crime Records Bureau), வரதட்சணை, வறுமை, கடன் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள போதிலும், மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்றவற்றினால் தற்கொலை செய்துகொள்வோரது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நோய்
தீராத நோய் காரணமாக 2011 ல் 26,570 பேரும், 2012 ல் 25, 116 பேரும், 2013 ல் 26, 426 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வரதட்சணை
வரதட்சணை பிரச்னை காரணமாக 2011 ல் 3,239 பேரும், 2012 ல் 1,935 பேரும், 2013 ல் 2, 267 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
போதை மருந்து
போதை மருந்து உட்கொண்ட பழக்கம் உடையவர்களில் 2011 ல் 3,658 பேரும், 2012 ல் 4, 008 பேரும், 2013 ல் 4,591 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தேர்வில் தோல்வி
தேர்வில் தோல்வியடைந்ததன் காரணமாக 2011 ல் 2,381 பேரும், 2012 ல்2, 246 பேரும், 2013 ல் 2, 471 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குடும்ப பிரச்னை
குடும்ப பிரச்னை காரணமாக 2011 ல் 32, 909 பேரும், 2012 ல் 30, 792 பேரும், 2013 ல் 32, 325 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
காதல் பிரச்னை
காதல் பிரச்னை காரணமாக 2011 ல் 4, 586 பேரும், 2012 ல் 3, 849 பேரும், 2013 ல் 4,495 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வறுமை
வறுமை காரணமாக 2011 ல் 2, 282 பேரும், 2012 ல் 2, 291 பேரும், 2013 ல் 1, 866 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வேலை இல்லா பிரச்னை
வேலை இல்லா பிரச்னை காரணமாக 2011 ல் 2, 333 பேரும், 2012 ல் 1,731 பேரும், 2013 ல் 2, 090 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
நெருங்கிய உறவினர்களின் மரணம்
நெருங்கிய உறவினர்களின் மரணத்தால் மனமுடைந்து 2011 ல் 896 பேரும், 2012 ல் 819 பேரும், 2013 ல் 996 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சமூக மதிப்பு குறைந்ததால்
சமூகத்தில் மதிப்பு குறைந்ததன் காரணமாக 2011 ல் 1, 160 பேரும், 2012 ல் 981 பேரும், 2013 ல்1, 466 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி
கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி காரணமாக 2011 ல் 2, 983 பேரும், 2012 ல் 2, 357 பேரும், 2013 ல்2,678 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலையில் தமிழகம் முதலிடம்
புதுடெல்லி: இந்தியாவிலேயே தற்கொலை செய்வோரின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தற்கொலை செய்வோர் குறித்து தேசிய குற்ற ஆவணங்கள் மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 799 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், சராசரியாக நான்கு நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் ஒரு நாளைக்கு 369 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் நடக்கும் மொத்த தற்கொலையில் 12.3 சதவீததத்தின் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், 53.5 சதவீதத்தினர் மகாராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர் என்றும் கூறப்பட்டது.
மேலும் குடும்ப பிரச்னை, காதல் தோல்வி, தீராத நோய் ஆகியவை தற்கொலைக்கான முக்கிய காரணங்களாக உள்ளதாகவும், பணக்கஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் 38 சதவீதத்தினராகவும், தூக்கு போட்டு தற்கொலை செய்பவர்கள் 39.8 சதவீதத்தினராகவும், விஷம் குடித்து தற்கொலை செய்பவர்கள் 27.9 சதவீதத்தினராகவும், தீக்குளித்து தற்கொலை செய்பவர்கள் 7.4 சதவீதத்தினராகவும் உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்பவர்களில் 54 சதவீதத்தினர் 60 வயதை கடந்தவர்களாகவும், 70.8 சதவீதத்தினர் திருமணமான ஆண்களாகவும், 66.6 சதவீதத்தினர் திருமணமான பெண்களாகவும், 6.2 சதவீதத்தினர் மாணவர்களாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்த ஆய்வில், பெருநகரங்களை பொறுத்தவரை சென்னை முதல் இடத்தில் உள்ளதாகவும், இங்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2450 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும், அடுத்த படியாக பெங்களூரில் 2033 பேரும், டெல்லியில் 1753 பேரும், மும்பையில் 1322 பேரும் தற்கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவிலேயே தற்கொலை செய்வோரின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தற்கொலை செய்வோர் குறித்து தேசிய குற்ற ஆவணங்கள் மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 799 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், சராசரியாக நான்கு நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் ஒரு நாளைக்கு 369 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் நடக்கும் மொத்த தற்கொலையில் 12.3 சதவீததத்தின் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், 53.5 சதவீதத்தினர் மகாராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர் என்றும் கூறப்பட்டது.
மேலும் குடும்ப பிரச்னை, காதல் தோல்வி, தீராத நோய் ஆகியவை தற்கொலைக்கான முக்கிய காரணங்களாக உள்ளதாகவும், பணக்கஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் 38 சதவீதத்தினராகவும், தூக்கு போட்டு தற்கொலை செய்பவர்கள் 39.8 சதவீதத்தினராகவும், விஷம் குடித்து தற்கொலை செய்பவர்கள் 27.9 சதவீதத்தினராகவும், தீக்குளித்து தற்கொலை செய்பவர்கள் 7.4 சதவீதத்தினராகவும் உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்பவர்களில் 54 சதவீதத்தினர் 60 வயதை கடந்தவர்களாகவும், 70.8 சதவீதத்தினர் திருமணமான ஆண்களாகவும், 66.6 சதவீதத்தினர் திருமணமான பெண்களாகவும், 6.2 சதவீதத்தினர் மாணவர்களாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்த ஆய்வில், பெருநகரங்களை பொறுத்தவரை சென்னை முதல் இடத்தில் உள்ளதாகவும், இங்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2450 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும், அடுத்த படியாக பெங்களூரில் 2033 பேரும், டெல்லியில் 1753 பேரும், மும்பையில் 1322 பேரும் தற்கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அதிர்ச்சியாகத்தான் இருக்கு ஆனாலும் மனம் தான் முக்கிய காரணம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|