புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம்
Page 1 of 1 •
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம்
#1115333- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
ஆத்தூர் : பத்தாம் வகுப்பு படித்து விட்டு, சேலம் மாவட்டத்தில் மருத்துவம் பார்த்த, போலி டாக்டர்கள்,9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், தலைவாசல், ஓமலூர் பகுதிகளில், போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்களிடம், உதவியாளராக பணிபுரிந்த நபர்களும், சித்தா, ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் மெடிக்கல் வைத்தும், "போலி' டாக்டர்கள், பொதுமக்களுக்கு, ஊசி, மருந்து, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளிப்பதாக, புகார் எழுந்தது.மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், "போலி' டாக்டர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். நேற்று, மாவட்ட எஸ்.பி., சக்திவேல் தலைமையில், ஆத்தூர் டி.எஸ்.பி., காசிநாதன், இன்ஸ்பெக்டர்கள் ஆத்தூர் ரவிச்சந்திரன், தலைவாசல் விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸார், ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதியில், ஆய்வு பணி மேற்கொண்டனர்.
ஆத்தூர் வ.உ.சி., நகரில், "சிகாமணி' கிளினிக் வைத்திருந்த, முல்லைவாடி, கம்பன் தெருவை சேர்ந்த ராமநாதன், 43, மஞ்சினி "முத்து' மெடிக்கல், முத்துக்குமார், 33, ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில், "சுபம்' மருத்துவமனை, சுரேஷ், 31, ஆகிய மூன்று பேரை, போலீஸார் கைது செய்தனர்.தலைவாசல் அருகே, சிறுவாச்சூர் கிராமத்தில், "ராமு' மெடிக்கல் உரிமையாளர் ராமர், 65, சக்குபாய் மெடிக்கல் உரிமையாளர் கண்ணுசாமி, 45, என, மொத்தம், 5 போலி டாக்டர்களை போலீஸார் கைது செய்தனர்.இதில், ராமநாதன் என்பவர் ப்ளஸ் 2 வரையும், மற்றவர்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., வரையும் படித்துள்ளனர். சித்த மருத்துவம் என்ற பெயரில், அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. கடந்த, 2006, சட்டசபை தேர்தலில், கண்ணுசாமி மனைவி கீதா, தே.மு.தி.க., சார்பில், கெங்கவல்லி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது, ஆத்தூர் மற்றும் தலைவாசல் போலீஸார், இந்திய மருத்துவ சட்டம் உள்பட மூன்று பிரிவுகளில், வழக்கு பதிவு செய்தனர்.
*ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், டாக்டர் எனக்கூறி, சிலர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. ஓமலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை அலுவலர் வளர்மதி ஆகியோர், நேற்று ஓமலூர், தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள அமர்தலிங்கம் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.பத்துக்கும் மேற்பட்ட அறைகளுடன், நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையின், நுழைவு வாயிலில் டாக்டர் முத்துசாமி, எம்.பி.பி.எஸ்., ஆர்த்தோ மருத்துவர் என, சிறிய அளவிலான பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு உள்ளே சென்ற அதிகாரிகள், உள் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த நபரிடம், "இங்கு டாக்டர் முத்துசாமி யார்?' என கேட்டனர்.அப்போது, அந்த நபர், தன் பெயர் முத்துசாமி என்றும், நான் தான் இங்கு டாக்டர் எனவும் தெரிவித்தார். அவரது மருத்துவ சான்றிதழை காண்பிக்குமாறு போலீஸார் கேட்டனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பேசிய அவர், தன் பெயர் ரவிச்சந்திரன் என்றும், டாக்டர் முத்துசாமி வெளியில் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, டாக்டர் முத்துசாமியை வரவழைத்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டர் முத்துசாமி, சேலம் ஸ்வர்ணபுரியில் வசித்து வருவதாகவும், ஓய்வுபெற்ற ஆர்த்தோ மருத்துவர் என்றும் தெரிவித்தார். சனிக்கிழமை மட்டும், மாலை, 4 மணியிலிருந்து, 6 மணி வரை இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து செல்வதாகவும், எழுத்து மூலமாக தெரிவித்தார். இதையடுத்து, சேலம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் விஜயலட்சுமி, சேலம் மருத்துவ கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், கல்வி சான்றிதழ் மற்றும் மருத்துவமனையை ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனை நடத்துவதற்கு தகுதியான எந்த படிப்பையும் அவர் படிக்கவில்லை என்பதும், ஆங்கில வைத்தியம் பார்ப்பதற்கான தகுதியில்லாதவர் எனவும், 15 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த மருந்து மற்றும் மாத்திரகளை பறிமுதல் செய்த போலீஸார், ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
ஓமலூர் அடுத்த டேனிஸ்பேட்டையில், அதே பகுதியை சேர்ந்த பூபதி, 58, என்பவர், ஹோமியோபதி மருத்துவம் மட்டுமே படித்துவிட்டு, ஆங்கில வைத்தியம் பார்த்ததாக புகார் வந்தது. தீவட்டிபட்டி போலீஸார் பூபதியை கைது செய்தனர்.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டி பேரூராட்சி, பஜனை மடத் தெருவை சேர்ந்தவர் சிவராஜ், 53. பி.எஸ்.ஸி., படித்த இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில், மருத்துவமனை அமைத்து, நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருந்து, மாத்திரை வழங்கி, அலோபதி சிகிச்சை அளித்து வந்தார். நேற்று, தம்மம்பட்டி போலீஸார், போலி டாக்டர் சிவராஜை கைது செய்தனர்.வாழப்பாடி அருகே, வெள்ளாளகுண்டம் கிராமம், குறும்பர் தெருவை சேர்ந்த, கிரி, 43, என்பவர், ப்ளஸ் 2 வரை படித்துள்ளார். இவர், அதே பகுதியில், "வசந்தன் கிளினிக்' என, தனியாக நடத்தி வந்தார். அலோபதி சிகிச்சை அளித்து வந்த, "போலி' டாக்டர் கிரி என்பவரை, வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில், ஆத்தூரில் மூன்று பேர், தலைவாசல் பகுதியில், இருவர், தீவட்டிப்பட்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி மற்றும் ஓமலூரில் தலா, ஒரு போலி டாக்டர் உள்ளிட்ட, 9 பேர் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, போலி டாக்டர்கள் வேட்டை, இன்றும் நடக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மேட்டூர், சங்ககிரி டிவிசனில், பெரிய அளவில், சோதனை நடத்தப்பட உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், தலைவாசல், ஓமலூர் பகுதிகளில், போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்களிடம், உதவியாளராக பணிபுரிந்த நபர்களும், சித்தா, ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் மெடிக்கல் வைத்தும், "போலி' டாக்டர்கள், பொதுமக்களுக்கு, ஊசி, மருந்து, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளிப்பதாக, புகார் எழுந்தது.மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், "போலி' டாக்டர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். நேற்று, மாவட்ட எஸ்.பி., சக்திவேல் தலைமையில், ஆத்தூர் டி.எஸ்.பி., காசிநாதன், இன்ஸ்பெக்டர்கள் ஆத்தூர் ரவிச்சந்திரன், தலைவாசல் விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸார், ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதியில், ஆய்வு பணி மேற்கொண்டனர்.
ஆத்தூர் வ.உ.சி., நகரில், "சிகாமணி' கிளினிக் வைத்திருந்த, முல்லைவாடி, கம்பன் தெருவை சேர்ந்த ராமநாதன், 43, மஞ்சினி "முத்து' மெடிக்கல், முத்துக்குமார், 33, ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில், "சுபம்' மருத்துவமனை, சுரேஷ், 31, ஆகிய மூன்று பேரை, போலீஸார் கைது செய்தனர்.தலைவாசல் அருகே, சிறுவாச்சூர் கிராமத்தில், "ராமு' மெடிக்கல் உரிமையாளர் ராமர், 65, சக்குபாய் மெடிக்கல் உரிமையாளர் கண்ணுசாமி, 45, என, மொத்தம், 5 போலி டாக்டர்களை போலீஸார் கைது செய்தனர்.இதில், ராமநாதன் என்பவர் ப்ளஸ் 2 வரையும், மற்றவர்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., வரையும் படித்துள்ளனர். சித்த மருத்துவம் என்ற பெயரில், அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. கடந்த, 2006, சட்டசபை தேர்தலில், கண்ணுசாமி மனைவி கீதா, தே.மு.தி.க., சார்பில், கெங்கவல்லி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது, ஆத்தூர் மற்றும் தலைவாசல் போலீஸார், இந்திய மருத்துவ சட்டம் உள்பட மூன்று பிரிவுகளில், வழக்கு பதிவு செய்தனர்.
*ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், டாக்டர் எனக்கூறி, சிலர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. ஓமலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை அலுவலர் வளர்மதி ஆகியோர், நேற்று ஓமலூர், தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள அமர்தலிங்கம் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.பத்துக்கும் மேற்பட்ட அறைகளுடன், நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையின், நுழைவு வாயிலில் டாக்டர் முத்துசாமி, எம்.பி.பி.எஸ்., ஆர்த்தோ மருத்துவர் என, சிறிய அளவிலான பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு உள்ளே சென்ற அதிகாரிகள், உள் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த நபரிடம், "இங்கு டாக்டர் முத்துசாமி யார்?' என கேட்டனர்.அப்போது, அந்த நபர், தன் பெயர் முத்துசாமி என்றும், நான் தான் இங்கு டாக்டர் எனவும் தெரிவித்தார். அவரது மருத்துவ சான்றிதழை காண்பிக்குமாறு போலீஸார் கேட்டனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பேசிய அவர், தன் பெயர் ரவிச்சந்திரன் என்றும், டாக்டர் முத்துசாமி வெளியில் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, டாக்டர் முத்துசாமியை வரவழைத்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டர் முத்துசாமி, சேலம் ஸ்வர்ணபுரியில் வசித்து வருவதாகவும், ஓய்வுபெற்ற ஆர்த்தோ மருத்துவர் என்றும் தெரிவித்தார். சனிக்கிழமை மட்டும், மாலை, 4 மணியிலிருந்து, 6 மணி வரை இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து செல்வதாகவும், எழுத்து மூலமாக தெரிவித்தார். இதையடுத்து, சேலம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் விஜயலட்சுமி, சேலம் மருத்துவ கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், கல்வி சான்றிதழ் மற்றும் மருத்துவமனையை ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனை நடத்துவதற்கு தகுதியான எந்த படிப்பையும் அவர் படிக்கவில்லை என்பதும், ஆங்கில வைத்தியம் பார்ப்பதற்கான தகுதியில்லாதவர் எனவும், 15 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த மருந்து மற்றும் மாத்திரகளை பறிமுதல் செய்த போலீஸார், ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
ஓமலூர் அடுத்த டேனிஸ்பேட்டையில், அதே பகுதியை சேர்ந்த பூபதி, 58, என்பவர், ஹோமியோபதி மருத்துவம் மட்டுமே படித்துவிட்டு, ஆங்கில வைத்தியம் பார்த்ததாக புகார் வந்தது. தீவட்டிபட்டி போலீஸார் பூபதியை கைது செய்தனர்.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டி பேரூராட்சி, பஜனை மடத் தெருவை சேர்ந்தவர் சிவராஜ், 53. பி.எஸ்.ஸி., படித்த இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில், மருத்துவமனை அமைத்து, நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருந்து, மாத்திரை வழங்கி, அலோபதி சிகிச்சை அளித்து வந்தார். நேற்று, தம்மம்பட்டி போலீஸார், போலி டாக்டர் சிவராஜை கைது செய்தனர்.வாழப்பாடி அருகே, வெள்ளாளகுண்டம் கிராமம், குறும்பர் தெருவை சேர்ந்த, கிரி, 43, என்பவர், ப்ளஸ் 2 வரை படித்துள்ளார். இவர், அதே பகுதியில், "வசந்தன் கிளினிக்' என, தனியாக நடத்தி வந்தார். அலோபதி சிகிச்சை அளித்து வந்த, "போலி' டாக்டர் கிரி என்பவரை, வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில், ஆத்தூரில் மூன்று பேர், தலைவாசல் பகுதியில், இருவர், தீவட்டிப்பட்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி மற்றும் ஓமலூரில் தலா, ஒரு போலி டாக்டர் உள்ளிட்ட, 9 பேர் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, போலி டாக்டர்கள் வேட்டை, இன்றும் நடக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மேட்டூர், சங்ககிரி டிவிசனில், பெரிய அளவில், சோதனை நடத்தப்பட உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|