புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/435e37b6-43c9-4300-aef8-25dc56902d11_S_secvpf.gif
சென்னையில் 200-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் இருப்பதாக கணக் கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எம்.பி.பி.எஸ். படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிக்க கூடியவர்களை போலி டாக்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். மருத்துவர்களிடம் உதவியாளராகவோ, கம்பவுண்டராக இருந்த அனுபவத்தை வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைகளை கையாள்பவர் கிராமப்புறங்களில் அதிகப்பேர் உள்ளனர்.
-
காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரைகளை கொடுக்கும் இத்தகைய போலி டாக்டர்கள் அவ்வப் போது கைது செய்யப்படு கிறார்கள். தற்போது அந்த வரிசையில் பிசியோதெரபி படித்தவர்களும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. 41/2 ஆண்டு தொழில் நுட்ப பயிற்சி முடித்தவர்கள் எப்படி டாக்டராக கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். எலும்பு, நரம்பு சம்பந்த மான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அதன் ஒரு பகுதியாக முடநீக்கியல் (பிசியோதெரபி) இடம் பெறுகிறது.
-
இந்த சிகிச்சை முறையை அளிப்பவர்கள் டாக்டர்கள் அல்ல. அது ஒரு மருத்துவ ரீதியான ஒரு தொழில்நுட்ப பயிற்சியாகும் என்று இந்திய மருத்துவ சங்கம் முதல் தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சில் வரை எதிர்த்து வருகிறது. முட நீக்கு சிகிச்சை அளிக்க கூடியவர்கள் வலி நிவாரணம் மையம் என்ற பெயரில் சென்னைஉள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிளினிக்குகளைபுற்றீசல் போல் தொடங்கி “டாக்டர்” என பெரிய அளவில்விளம்பர பலகை வைத்து கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
-
அவற்றை தடுக்க வேண்டும். அதுபோன்று சிகிச்சை அளிப்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர்கள் டாக்டர்கள்என்று குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். மருத்துவர் என்று குறிப்பிட அவர்களுக்கு உரிமை கிடையாது. டாக்டர்கள் பரிந்துரைத்திருப்பதை ஏற்று அவர்கள் செயல்படுத்த வேண்டும். டாக்டர் என்று போட்டுக் கொண்டு மக்களை தேவையில்லாமல் குழம்புகிறார்கள். அது ஒருடெக்னிஷீயன் படிப்பாகும். பிசியோதெரபிஸ்டுகள் தவறானசிகிச்சை மேற்கொள்வதால் பலர் கழுத்து வலி, பக்கவாதம் போன்ற வற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் 200-க் கும் மேற்பட்டவர்கள் இது போல தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பற்றிய பெயர் விவரங்களை போலீஸ் கமிஷனரிடம் விரைவில் கொடுக்க இருக்கிறோம். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க செயலாளரும், மாநில மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிசியோ தெரபிஸ்ட் என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். சென்னையில் பிசியோ தெரபி படித்தவர்கள் மிகப் பெரிய அளவில் டாக்டர் என குறிப்பிட்டு மருத்துவ மனையாக நடத்துகிறார்கள். 2010-ம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, பிசியோ தெரபிஸ்டுகள், டாக்டர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்றுஉத்தரவிட்டது. அதை எதிர்த்து அப்பீல் செய்த ஒரு பிசியோ தெரப்பிஸ்டுவின் மனுவை 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்ததோடு, டாக்டர் என்று பயன்படுத்தக்கூடாது, மருத் தவர்களின் சிகிச்சையை அளிக்க கூடாது எனவும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவை மீறி அவர்கள் மீண்டும் டாக்டர் என்று பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். அரசு இதுபோன்ற தவறான சிகிச்சை அளித்து மக்களின் உயிரை பறிக்கும் பிசியோ தெரபிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் படிப்பை ரத்து செய்ய வேண்டும். அரசு இதில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
போலி டாக்டர்களின் பட்டியல் விரைவில் போலீஸ் கமிஷனரிடம் கொடுக்க இருப்பதால் கைது நடவடிக்கை அடுத்த கட்டமாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாலைமலர்
சென்னையில் 200-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் இருப்பதாக கணக் கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எம்.பி.பி.எஸ். படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிக்க கூடியவர்களை போலி டாக்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். மருத்துவர்களிடம் உதவியாளராகவோ, கம்பவுண்டராக இருந்த அனுபவத்தை வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைகளை கையாள்பவர் கிராமப்புறங்களில் அதிகப்பேர் உள்ளனர்.
-
காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரைகளை கொடுக்கும் இத்தகைய போலி டாக்டர்கள் அவ்வப் போது கைது செய்யப்படு கிறார்கள். தற்போது அந்த வரிசையில் பிசியோதெரபி படித்தவர்களும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. 41/2 ஆண்டு தொழில் நுட்ப பயிற்சி முடித்தவர்கள் எப்படி டாக்டராக கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். எலும்பு, நரம்பு சம்பந்த மான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அதன் ஒரு பகுதியாக முடநீக்கியல் (பிசியோதெரபி) இடம் பெறுகிறது.
-
இந்த சிகிச்சை முறையை அளிப்பவர்கள் டாக்டர்கள் அல்ல. அது ஒரு மருத்துவ ரீதியான ஒரு தொழில்நுட்ப பயிற்சியாகும் என்று இந்திய மருத்துவ சங்கம் முதல் தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சில் வரை எதிர்த்து வருகிறது. முட நீக்கு சிகிச்சை அளிக்க கூடியவர்கள் வலி நிவாரணம் மையம் என்ற பெயரில் சென்னைஉள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிளினிக்குகளைபுற்றீசல் போல் தொடங்கி “டாக்டர்” என பெரிய அளவில்விளம்பர பலகை வைத்து கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
-
அவற்றை தடுக்க வேண்டும். அதுபோன்று சிகிச்சை அளிப்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர்கள் டாக்டர்கள்என்று குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். மருத்துவர் என்று குறிப்பிட அவர்களுக்கு உரிமை கிடையாது. டாக்டர்கள் பரிந்துரைத்திருப்பதை ஏற்று அவர்கள் செயல்படுத்த வேண்டும். டாக்டர் என்று போட்டுக் கொண்டு மக்களை தேவையில்லாமல் குழம்புகிறார்கள். அது ஒருடெக்னிஷீயன் படிப்பாகும். பிசியோதெரபிஸ்டுகள் தவறானசிகிச்சை மேற்கொள்வதால் பலர் கழுத்து வலி, பக்கவாதம் போன்ற வற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் 200-க் கும் மேற்பட்டவர்கள் இது போல தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பற்றிய பெயர் விவரங்களை போலீஸ் கமிஷனரிடம் விரைவில் கொடுக்க இருக்கிறோம். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க செயலாளரும், மாநில மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிசியோ தெரபிஸ்ட் என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். சென்னையில் பிசியோ தெரபி படித்தவர்கள் மிகப் பெரிய அளவில் டாக்டர் என குறிப்பிட்டு மருத்துவ மனையாக நடத்துகிறார்கள். 2010-ம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, பிசியோ தெரபிஸ்டுகள், டாக்டர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்றுஉத்தரவிட்டது. அதை எதிர்த்து அப்பீல் செய்த ஒரு பிசியோ தெரப்பிஸ்டுவின் மனுவை 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்ததோடு, டாக்டர் என்று பயன்படுத்தக்கூடாது, மருத் தவர்களின் சிகிச்சையை அளிக்க கூடாது எனவும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவை மீறி அவர்கள் மீண்டும் டாக்டர் என்று பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். அரசு இதுபோன்ற தவறான சிகிச்சை அளித்து மக்களின் உயிரை பறிக்கும் பிசியோ தெரபிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் படிப்பை ரத்து செய்ய வேண்டும். அரசு இதில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
போலி டாக்டர்களின் பட்டியல் விரைவில் போலீஸ் கமிஷனரிடம் கொடுக்க இருப்பதால் கைது நடவடிக்கை அடுத்த கட்டமாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாலைமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மருத்துவரை சந்திப்பவர்கள் கவனிக்கவும் அதிகபட்சம் உங்களின் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க
என்ன காரணம் இனியவரே ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க மருத்துவம் படிக்க போறாங்க - அதுக்கு முன்னாடியே கொழும்புவில் மருத்துவம் செய்ய துனிஞ்சுட்டாங்கMuthumohamed wrote:யினியவன் wrote:நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க
என்ன காரணம் இனியவரே ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையா மாத்தவா?ஜாஹீதாபானு wrote:பிடிங்க சார் அவனுங்களை ...பிடிச்சு உள்ள போடுங்க யினியவன் அண்ணா பக்கத்துல
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அவங்க மருத்துவம் படிக்க போறாங்க - அதுக்கு முன்னாடியே கொழும்புவில் மருத்துவம் செய்ய துனிஞ்சுட்டாங்கMuthumohamed wrote:யினியவன் wrote:நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க
என்ன காரணம் இனியவரே ?
அப்படியா சேதி அகன்யா வரட்டும் கேட்டுபுடுரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையா மாத்தவா?ஜாஹீதாபானு wrote:பிடிங்க சார் அவனுங்களை ...பிடிச்சு உள்ள போடுங்க யினியவன் அண்ணா பக்கத்துல
உங்க பக்கத்தில் இருந்த பின்ன என்ன தண்டனையாம் ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போலி டாக்டர்கள் 49 பேர் கைது
» சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது
» திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 போலி டாக்டர்கள் கைது
» சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம்
» போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு
» சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது
» திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 போலி டாக்டர்கள் கைது
» சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம்
» போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|