புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"சலுகை"...by Krishnaamma :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு மாறுதலுக்காக இந்த கதையை அதன் நாயகியே சொல்வது போல எழுதி இருக்கிறேன்
எங்கள் ஊரில் மாலையானால் ஒரு குறிப்பிட்ட தெருவில் காய்கறிகளும் பூ பழங்களும் விற்கப்படும். நாங்களும் தினசரி தேவைகளுக்காக நல்ல தோட்டத்து காய்கறிகளை அவை'பச் பச்' என்று இருக்கும்போதே வாங்கி உபயோகிப்பது வழக்கம்.
அந்த மாதிரி கடைகளில் ஒரு கடை தான் சங்கரனுடையது. அவர் செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் ஆத்தூரில் இருந்து தன் சொந்த தோட்டத்திலிருந்து கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் கொண்டு வருவார். கொஞ்சம் 'கெடுபிடி' யான ஆள், ஆனால் ரொம்ப நல்லவர். தன் காய்களின் மேல் ஒருவரையும் கைகளை வைக்க விடவே மாட்டார், தானே தான் எடுத்து போடுவார். "என் காய் எல்லாமே நல்லா தான் இருக்கும்"என்பது அவர் வாதம். மேலும், தானே முத்தல் காய்களை தனியாக பொறுக்கி வைத்துவிடுவார், வத்தல் போடவோ, குழம்பில் 'தான்' போடவோ நாங்கள் அதை கேட்டு வாங்குவோம்.
அவர் கொண்டு வரும் பிஞ்சு கத்தரிக்காய் ரொம்ப அருமையாக இருக்கும். "ஆத்தூர் கத்தரிக்காய், நெய் கத்தரிக்காய் " என்று கூவி , கூவி விற்பார். நிஜமாகவே பச்சை கலரில் நீள நீளமாய் இருக்கும் கத்தரிக்காய்களை துளி உப்பு போட்டு வதக்கி, அப்படியே சாதத்தில் போட்டு சாப்பிட்டுவிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் அவர், இயற்கை உரம் போட்டு வளர்ப்பதால் சுவை கூடுதலாக இருப்பது போல எங்களுக்கு தோன்றும்.
வெண்டைக்காயும் அப்படித்தான்; என்றாலும் தினமும் அவர் வரமாட்டார், குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே வருவார். அது காய்கறிகளின் வளர்ச்சியை பொறுத்து என்று நான் நினைத்துக் கொள்வேன் . அதனால் தினமும் மார்க்கெட் வரும்போது, அவர் குரல் கேட்கிறதா, அவர் வந்து விட்டாரா என்று பார்த்துவிட்டுத்தான் வேறு கடைகளை பார்ப்பது வழக்கம். மேலும் நான் அப்பாவுடன் மார்க்கெட் போகும் போதிலிருந்து, அவரிடம் வாங்குவதால், அவரை 'மாமா' என்று தான் அழைப்பேன்.
இன்றும் அவர் குரல் கேட்டதால், முதல் அந்த திசை நோக்கி நடந்தேன், என்ன ஆச்சர்யம் ஒரு சின்ன பெண் வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். 'அட, மாமாவும் மாறிவிட்டாரா ? இத்தனை வருடமாய் கடை பிடித்த கொள்கையை விட்டு விட்டாரா' என்று எண்ணிக்கொண்டே கடையை நெருங்கினேன். அவரிடம் நான் வாய் திறந்து கேட்படற்குள், ஒரு போன் வரவே, சைகையால் 1 கிலோ வெண்டைக்காய் போடும்படி சொன்னேன்.
போன் பேசியபடியே நகர்ந்து அடுத்தவருக்கு வழி விட்டதால், மாமாவிடம் கேள்வி கேட்க வாய்ப்பு இல்லாமல் போனது. சரி பிறகு ஒருநாள் கேட்டால் போச்சு என்று விட்டுவிட்டேன். ஒரு 10 நாளாகிவிட்டது மீண்டும் இன்று தான் அவர் குரல் கேட்டது. நானும் எப்போதும் போல அவர் கடை நோக்கி நடந்தேன், இன்றும் அதே சிறுமி
வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். இன்று எப்படியும் கேட்டுவிடுவது, 'இவள் மட்டும் என்ன ஸ்பெஷல்' என்று , என்று நினைத்துக்கொண்டு கடையை நெருங்கினேன்.
இன்னும் அவள் வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள், நான் மாமாவிடம்,
"என்ன மாமா, 10 நாளாய் ஆளைக்காணும்? நலம் தானே? " என்று விசாரித்தேன் முதலில்.
அவரும் " வயசு ஆகலையா, அதுதான்........கொஞ்சம் தள்ளலை மா" என்றார்.
"ஒ...அதுதான் இப்போவெல்லாம், காய் மீது கை வைக்க ஒத்துக்கரீங்களா " என்று சிரித்தவாறே கேட்டேன்.
அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார், அந்த சின்ன பெண், கொஞ்சம் பெருமையாய் ( கர்வமாய்? ) "நான் எடுத்தா இந்த மாமா எதுவும் சொல்ல மாட்டார்" என்றாள்.
எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது............அப்போதும் மாமா வாய் திறந்தார் இல்லை. ' இவளுக்கு மட்டும் என்ன இந்த சலுகை' என்று எனக்கு மனதில் வண்டு குடைந்தது.
அவள் போகும்வரை பொறுமை காத்த மாமா, " அந்த பொண்ணு சரியா முத்தல் எல்லாம் பொறுக்கி எடுத்துட்டு போய்டும் கண்ணு, அது தான் அமைதியாய் இருந்தேன், அதுக்கும் சந்தோசம் எனக்கும் வேலை மிச்சம் பாரு, நீ சொல்லு எவ்வவளவு போடட்டும் ? " என்றாரே பார்க்கலாம்.
சிரித்தவாறே காய் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். "சலுகை" என்பது சில சமையம் இப்படியும் கொடுக்கப்படும் என்று எனக்கு புரிந்தது .
எங்கள் ஊரில் மாலையானால் ஒரு குறிப்பிட்ட தெருவில் காய்கறிகளும் பூ பழங்களும் விற்கப்படும். நாங்களும் தினசரி தேவைகளுக்காக நல்ல தோட்டத்து காய்கறிகளை அவை'பச் பச்' என்று இருக்கும்போதே வாங்கி உபயோகிப்பது வழக்கம்.
அந்த மாதிரி கடைகளில் ஒரு கடை தான் சங்கரனுடையது. அவர் செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் ஆத்தூரில் இருந்து தன் சொந்த தோட்டத்திலிருந்து கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் கொண்டு வருவார். கொஞ்சம் 'கெடுபிடி' யான ஆள், ஆனால் ரொம்ப நல்லவர். தன் காய்களின் மேல் ஒருவரையும் கைகளை வைக்க விடவே மாட்டார், தானே தான் எடுத்து போடுவார். "என் காய் எல்லாமே நல்லா தான் இருக்கும்"என்பது அவர் வாதம். மேலும், தானே முத்தல் காய்களை தனியாக பொறுக்கி வைத்துவிடுவார், வத்தல் போடவோ, குழம்பில் 'தான்' போடவோ நாங்கள் அதை கேட்டு வாங்குவோம்.
அவர் கொண்டு வரும் பிஞ்சு கத்தரிக்காய் ரொம்ப அருமையாக இருக்கும். "ஆத்தூர் கத்தரிக்காய், நெய் கத்தரிக்காய் " என்று கூவி , கூவி விற்பார். நிஜமாகவே பச்சை கலரில் நீள நீளமாய் இருக்கும் கத்தரிக்காய்களை துளி உப்பு போட்டு வதக்கி, அப்படியே சாதத்தில் போட்டு சாப்பிட்டுவிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் அவர், இயற்கை உரம் போட்டு வளர்ப்பதால் சுவை கூடுதலாக இருப்பது போல எங்களுக்கு தோன்றும்.
வெண்டைக்காயும் அப்படித்தான்; என்றாலும் தினமும் அவர் வரமாட்டார், குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே வருவார். அது காய்கறிகளின் வளர்ச்சியை பொறுத்து என்று நான் நினைத்துக் கொள்வேன் . அதனால் தினமும் மார்க்கெட் வரும்போது, அவர் குரல் கேட்கிறதா, அவர் வந்து விட்டாரா என்று பார்த்துவிட்டுத்தான் வேறு கடைகளை பார்ப்பது வழக்கம். மேலும் நான் அப்பாவுடன் மார்க்கெட் போகும் போதிலிருந்து, அவரிடம் வாங்குவதால், அவரை 'மாமா' என்று தான் அழைப்பேன்.
இன்றும் அவர் குரல் கேட்டதால், முதல் அந்த திசை நோக்கி நடந்தேன், என்ன ஆச்சர்யம் ஒரு சின்ன பெண் வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். 'அட, மாமாவும் மாறிவிட்டாரா ? இத்தனை வருடமாய் கடை பிடித்த கொள்கையை விட்டு விட்டாரா' என்று எண்ணிக்கொண்டே கடையை நெருங்கினேன். அவரிடம் நான் வாய் திறந்து கேட்படற்குள், ஒரு போன் வரவே, சைகையால் 1 கிலோ வெண்டைக்காய் போடும்படி சொன்னேன்.
போன் பேசியபடியே நகர்ந்து அடுத்தவருக்கு வழி விட்டதால், மாமாவிடம் கேள்வி கேட்க வாய்ப்பு இல்லாமல் போனது. சரி பிறகு ஒருநாள் கேட்டால் போச்சு என்று விட்டுவிட்டேன். ஒரு 10 நாளாகிவிட்டது மீண்டும் இன்று தான் அவர் குரல் கேட்டது. நானும் எப்போதும் போல அவர் கடை நோக்கி நடந்தேன், இன்றும் அதே சிறுமி
வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். இன்று எப்படியும் கேட்டுவிடுவது, 'இவள் மட்டும் என்ன ஸ்பெஷல்' என்று , என்று நினைத்துக்கொண்டு கடையை நெருங்கினேன்.
இன்னும் அவள் வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள், நான் மாமாவிடம்,
"என்ன மாமா, 10 நாளாய் ஆளைக்காணும்? நலம் தானே? " என்று விசாரித்தேன் முதலில்.
அவரும் " வயசு ஆகலையா, அதுதான்........கொஞ்சம் தள்ளலை மா" என்றார்.
"ஒ...அதுதான் இப்போவெல்லாம், காய் மீது கை வைக்க ஒத்துக்கரீங்களா " என்று சிரித்தவாறே கேட்டேன்.
அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார், அந்த சின்ன பெண், கொஞ்சம் பெருமையாய் ( கர்வமாய்? ) "நான் எடுத்தா இந்த மாமா எதுவும் சொல்ல மாட்டார்" என்றாள்.
எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது............அப்போதும் மாமா வாய் திறந்தார் இல்லை. ' இவளுக்கு மட்டும் என்ன இந்த சலுகை' என்று எனக்கு மனதில் வண்டு குடைந்தது.
அவள் போகும்வரை பொறுமை காத்த மாமா, " அந்த பொண்ணு சரியா முத்தல் எல்லாம் பொறுக்கி எடுத்துட்டு போய்டும் கண்ணு, அது தான் அமைதியாய் இருந்தேன், அதுக்கும் சந்தோசம் எனக்கும் வேலை மிச்சம் பாரு, நீ சொல்லு எவ்வவளவு போடட்டும் ? " என்றாரே பார்க்கலாம்.
சிரித்தவாறே காய் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். "சலுகை" என்பது சில சமையம் இப்படியும் கொடுக்கப்படும் என்று எனக்கு புரிந்தது .
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல கதை.....
சலுகை சில சமயம் கொடுப்பவருக்கும் கிடைப்பவர்க்கும் சாதகமாக போவதுண்டு....
சலுகை சில சமயம் கொடுப்பவருக்கும் கிடைப்பவர்க்கும் சாதகமாக போவதுண்டு....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1117735M.Saranya wrote:நல்ல கதை.....
சலுகை சில சமயம் கொடுப்பவருக்கும் கிடைப்பவர்க்கும் சாதகமாக போவதுண்டு....
நன்றி சரண்யா ......................
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல கதை.. தொடருங்கள் உங்கள் எழுத்துப் பயணத்தை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1117788M.M.SENTHIL wrote:நல்ல கதை.. தொடருங்கள் உங்கள் எழுத்துப் பயணத்தை
மிக்க நன்றி செந்தில்
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நல்ல கதை..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நவீன் wrote:நல்ல கதை..
நன்றி நவீன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- செல்லாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 10/09/2014
நன்றாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி
செல்லா
..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........
இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|