புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
jairam
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Feb 09, 2015 8:56 pm

First topic message reminder :

100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்..

அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்..
ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல..

வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 மாதத்திற்கு உட்பட்டு எழுதினால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..

தினமும் இது போன்று சில சட்ட கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.. அனுமதித்தால் எழுதுகிறேன்..
நன்றி...
அன்புடன் முருகேசன் Advocate


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 6:41 pm

நல்லத் தகவல் .
தொடர்ந்து இதே திரியில் பதிவிட்டு , எங்கள் சட்ட அக்ஞானத்தை போக்குங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 10, 2015 10:18 pm

விளக்கங்கள் அருமை. நன்றி.



வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 10, 2015 11:56 pm

அனைவருக்கும் பயனுள்ள திரி முருகேசன் தொடர்ந்து இது போல சட்ட நுணுக்கங்களை தொகுத்து வழங்குங்கள்.


ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனியாக தலைப்பை (அடகு ( Pledge ) அடைமானம் ( Mortgage ) , அனுபோக பாத்யதை... (Adverse possession ) இவற்றில்  நான் மாற்றியுள்ளது போல)  கொடுத்தால் தேடும் போது எளிதாக இருக்கும்.

நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 11, 2015 12:02 am

murugesan wrote:அனுபோக பாத்யதை... (Adverse possession )

விலை குறைவாக கிடைக்கும் நிலத்தை வெகு தூரத்தில் நாம் வாங்கி போட்டிருப்போம். வளர்ச்சியடையாத பகுதியாக இருந்தால் வாங்கி போட்ட இடத்தை நாம் மறந்து அந்த நிலத்தை பற்றிய கவலையும் இல்லாமல் இருப்போம். நமக்கு சொந்தமான ஆவணம்கள் நம்மிடமே இருக்கும்.
  அப்படி இருக்கும்போது நமக்கு சொந்தமான நிலத்தை மூன்றாம் நபர் ஒருவர் எல்லோரும் அறியும் வகையில் நம்மிடம் இருந்து எந்தவிதமான ஆட்சேபனை அல்லது குறுக்கீடு இன்றி தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் அனுபவித்து வந்தாரானால் அந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டாட முடியும்.
   சர்ச்சைக்குள்ளான அசையா சொத்தின் அனுபோகத்திற்கு வழக்கு தொடர நிர்ணயிக்கப்பட்ட காலம் 12 ஆண்டுகளாகும். அதாவது பாதிக்கப்பட்ட சொத்தின் உரிமையாளர் 12 ஆண்டுக்குள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் உரிமை மூல ஆவணங்கள் நம்மிடம் இருந்தாலும் சொத்தின் மீதான நமது உரிமை பறிபோகும் வாய்ப்புள்ளது..
தமிழ்நாட்டில் சொத்தை வாங்கி போட்டுவிட்டு வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களே கவனம்..
மேற்கோள் செய்த பதிவு: 1119933

ம்....நன்றி முருகேசன் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 11, 2015 2:27 am

அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் திரு முருகேசன்! தொடர்ந்து பதிவு செய்யுங்கள்!

* காவல்துறையினர் பொதுமக்களை அடித்து துன்புறுத்துகிறார்களே, இதற்கு சட்டம் என்ன சொல்கிறது?

* பணியிலுள்ள காவலர் மது அருந்தி இருந்தால் எங்கு புகார் அளிக்க வேண்டும்? என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?

* பைக்கில் செல்லும்பொழுது பைக்கின் சாவியை பிடுங்கி வைத்துக் கொள்ளும் உரிமை காவல்துறைக்கு உள்ளதா?

* கிராம சாலைகளில் லைசன்ஸ் சோதனை செய்யும் உரிமை இவர்களுக்கு உள்ளதா?

* போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்படும் பைக்கின் பாகங்களை போலீசார் திருடிக் கொள்கிறார்களே? அவ்வாறு பாதிக்கப்பட்ட பைக்கின் உரிமையாளர் என்ன செய்ய வேண்டும்?


இப்பொழுது இந்தக் கேள்விகளுடன் நிறுத்திக் கொள்கிறேன், தொடர்ந்து கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதியளித்தால் நம் உறவுகளும் அவர்களின் சந்தேகங்களைக் கேட்பார்கள்!



வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 11, 2015 6:31 am

சிவா wrote:அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் திரு முருகேசன்! தொடர்ந்து பதிவு செய்யுங்கள்!

* காவல்துறையினர் பொதுமக்களை அடித்து துன்புறுத்துகிறார்களே, இதற்கு சட்டம் என்ன சொல்கிறது?

* பணியிலுள்ள காவலர் மது அருந்தி இருந்தால் எங்கு புகார் அளிக்க வேண்டும்? என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?

* பைக்கில் செல்லும்பொழுது பைக்கின் சாவியை பிடுங்கி வைத்துக் கொள்ளும் உரிமை காவல்துறைக்கு உள்ளதா?

* கிராம சாலைகளில் லைசன்ஸ் சோதனை செய்யும் உரிமை இவர்களுக்கு உள்ளதா?

* போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்படும் பைக்கின் பாகங்களை போலீசார் திருடிக் கொள்கிறார்களே? அவ்வாறு பாதிக்கப்பட்ட பைக்கின் உரிமையாளர் என்ன செய்ய வேண்டும்?


இப்பொழுது இந்தக் கேள்விகளுடன் நிறுத்திக் கொள்கிறேன், தொடர்ந்து கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதியளித்தால் நம் உறவுகளும் அவர்களின் சந்தேகங்களைக் கேட்பார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1120037

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Feb 11, 2015 11:05 am

ஐயா மிக அவசியமான செய்தி நல்ல முயற்ச்சி தினசரி இணைந்திருங்கள் வக்கீல் அவர்களே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 11, 2015 3:05 pm

சொந்த ஊருக்கு பக்கத்தில் ரெண்டு கிரவுண்ட் நிலம் உள்ளது (60 x 40 ).
20 /25 வருடத்திற்கு முன் வாங்கியது . நிலம் இருக்கிறது . encroachment இல்லை .
எங்களுக்கு தெரிந்தவர் ,அவருடைய ப்ரோகர் மூலம் விற்று தருகிறேன் . பத்திரத்தின் xerox கேட்கிறார் .
15 வருடத்திற்கு EC வாங்கிக்கொண்டு , விற்பனை செய்யலாம் என்கிறார் .
என்னென்ன முன்னேச்செரிக்கைகள் நான் எடுக்கவேண்டும் . தகவல் தந்தால் அதன் படி செய்கிறேன் .
நன்றி .
( இதை தனிமடலாக அனுப்ப நினைத்தேன் . பொதுவில் இருந்தால் அனைவருக்கும் உபயோககரமாக இருக்கும் என்பதால் , இந்த பதிவு )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Wed Feb 11, 2015 5:05 pm

அய்யா ரமணியன் அவர்களுக்கு..
60 x 40 என்பது ஒரு கிரவுண்ட் நிலம். உங்களது நிலத்திற்கான ஆவணங்களை மிகவும் தெரிந்த நபரிடத்தில் (நகலை மட்டும் ) கொடுக்காலாம். 1987ம் ஆண்டில் இருந்து கணினி EC கிடைக்கிறது. தற்போதுள்ள பதிவு சட்ட திருத்தங்கள் போலி ஆவணங்களை பதிவதற்கு தடையாக உள்ளது.
முன்னேச்செரிக்கைகள்
1. எக்காரணம் கொண்டும் அசல் ஆவணங்களை கொடுக்காதீர்கள்.
2. ஆவணங்களை கொடுத்ததில் இருந்து 30 தினங்களுக்குள் விற்பனையை உறுதி செய்யுங்கள்.
3. 1000 முதல் 5000 வரை முன்பணம் பெறுங்கள். அதிகமான தொகையை முன்பணமாக பெறுவது அவ்வளவு நல்லதல்ல.
4. தற்போது Online EC வசதி வந்துள்ளது, ஆகவே அடிக்கடி EC பாருங்கள்.
5. விற்பனை உறுதியானதும் அதிக பட்சம் 30 தினங்களுக்குள் பத்திர பதிவை முடிக்க வேண்டும்.
6. நிலத்திற்கான முழு தொகையையும் பெற்றுக்கொண்ட பின்பு ஆவணத்தில் கையெழுத்திடுங்கள்.
7. கொஞ்சம் பணம் கம்மியாக இருக்கு பின்னர் தருகிறேன் என்று வாங்குபவர் சொன்னால் சம்மதிக்காதீர்கள்.
8. விற்பனை தொகைக்காக காசோலைகளை பெறாதீர்கள்.
9. பாதுகாப்பு வசதிக்காக Demand Draft பெற்றுக்கொள்ளலாம்.
10. கூடுமானவரை ஆவண பதிவிற்கு தனியாக செல்ல வேண்டாம்.

பொதுவாக சட்டம் என்ன சொல்கிறது என்றால் " வாங்குபவனே விழித்திரு" ஆகவே சொத்து விற்பனைக்கு மேற்கண்ட முன்னேச்செரிக்கைகள் போதுமானது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 11, 2015 5:27 pm

மிக்க  நன்றி  , திரு  முருகேசன்  .
உபயோககரமான  தகவல்கள் .
ஈடுபாட்டுடன் உடன் பதில் தந்ததற்காக
ஒரு சிறப்பு நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக