புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
46 Posts - 40%
prajai
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
4 Posts - 3%
Jenila
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
2 Posts - 2%
kargan86
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
1 Post - 1%
jairam
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
8 Posts - 5%
prajai
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
6 Posts - 4%
Jenila
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Rutu
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
1 Post - 1%
jairam
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Feb 09, 2015 8:56 pm

First topic message reminder :

100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்..

அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்..
ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல..

வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 மாதத்திற்கு உட்பட்டு எழுதினால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..

தினமும் இது போன்று சில சட்ட கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.. அனுமதித்தால் எழுதுகிறேன்..
நன்றி...
அன்புடன் முருகேசன் Advocate


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 6:56 pm

murugesan wrote:
krishnaamma wrote:முருகேசன், இது போலவே இன்னும் ஒரு திரி நீங்கள் துவங்கியதே இருக்கே, அத்துடன் இதையும் இணைத்து விடவா? ...சொல்லுங்கள்................படிக்க வசதியாக இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1121682 கண்டிப்பாக இணைத்து விடுங்கள்..
மேற்கோள் செய்த பதிவு: 1121945

நன்றி ........இதோ இணைத்துவிடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 7:07 pm

உங்களுடைய 4 திரிகளையும் இணைத்து விட்டேன்.......மேலே தொடர் பதிவு என்று தலைப்பிலும் மாற்றிவிடுகிறேன்...இனி நீங்கள் இதிலேயே தொடர்ந்து பதிவுகள் போடலாம்.......எல்லோருக்கும் படிக்க,
பாதுகாக்க எளிதாய் இருக்கும் முருகேசன்.........தொடருங்கள் உங்கள் உன்னதமான பணியை புன்னகை.................... சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 21, 2015 7:11 pm

நல்ல பதிவு முருகேசன் அவர்களே ! தொடருங்கள்!
அருமையிருக்கு அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Feb 22, 2015 7:21 pm

T.N.Balasubramanian wrote:சட்டமன்றங்களிலும் பார்லிமென்ட்டிலும் சட்டங்கள் இயற்றப்பட்டு
வக்கீல்களால் வாதாடப்பட்டு , நீதிபதிகள் மூலம் ,நீதி வழங்கப்படுகின்றது .
சட்டங்கள் உருவாக்கும் இடம் சட்டமன்றம்
அதை எங்கே ,எப்படி உபயோகப்படுத்துவது--வக்கீல்கள் என்ற வழிகாட்டிகள்
அந்த குறிப்புகளில் உள்ள நியாய அநியாயங்களை பாகுபடுத்தி நீதி வழங்குவது நீதிபதிகள் .
இந்த பக்கம் பசுமையாக தெரிய ,
1) வாதி/ பிரதிவாதி வக்கீல்களின் உடன்பாட்டில் வாய்தா மேல் வாய்தா வாங்குவதும் ,
வக்கீல்களே சில அராஜக செயல்களில் ஈடுபடுவதும் சமீப காலங்களில் நாம் காண்கின்ற
சில வருந்த தக்க விஷயங்கள் .  இவர்களை வழி நடத்த ,இவர்கள் மீது , corrective action எடுக்க
கவுன்சில் /forum ஏதாவது இருக்கிறதா ? வக்கீல்கள் குற்றம் செய்தாலோ /அராஜகம் செய்தாலோ
போலிஸ் ஒன்றும் செய்ய கூடாதா ?  

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1121675

ரமணியன் அய்யா அவர்களுக்கு..
வாதி/ பிரதிவாதி வக்கீல்களின் உடன்பாட்டில் வாய்தா மேல் வாய்தா வாங்குவது என்பது அரிதிலும் அரிதான ஒன்று. உண்மையில் வாதி/ பிரதிவாதி வக்கீல்களின் உடன்பாட்டில்  ஒரு வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியே எளிதாக முடிந்துவிடுகிறது என்பதுதான் உண்மை. முக்கியமாக காசோலை மோசடி , விபத்து இழப்பீடு, சிறு சிறு உரிமையியல் தகராறுகள், தொழிற்ச்சாலை தகராறுகள் போன்ற வழக்குகள் வாதி/ பிரதிவாதி வக்கீல்களின் உடன்பாட்டில் எளிதில் முடிந்து விடுகின்றது.. இதனை நீதி மன்றங்களும் வரவேற்கிறது. தற்போது வழக்குகள் மிகவும் விரைவாக முடிக்கப்படுகின்றன. காரணம் முந்தய காலகட்டங்களில் தகவல் தொழில் நுட்பம் வளரவில்லை. இப்போது அனைத்தும் கணினி மயம். அன்றாட வழக்குகளின் முடிவுகள் உடனுக்குடன் வெளிவருகிறது. முன்பெல்லாம் உரிமையியல் வழக்குகள்  குறைந்தது  15 ஆண்டுகளாவது ஆகும். இப்போது அதிகபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகளில் முடிந்து விடுகிறது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் மாதம் ஒன்றிற்கு 15 தீர்ப்புகளுக்கு குறையாமல் கட்டாயம் வழங்க வேண்டும் என்பது உயர்நீதிமன்ற உத்தரவு.
அடுத்து அய்யா அவர்களின் கேள்விக்கு பதில் ...
வக்கீல்கள் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. காரணம் வக்கீல் என்பவர் அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு போராடுபவர்கள். தன்னை நம்பி வந்திருக்கும் கட்சிகாரருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும் என்பது அவரது நோக்கம். பொதுவாக காவல் நிலையங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை, குற்றவியல் பிரச்சனைகளை லஞ்சம் வாங்காமல் மேற்கொண்டால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. லஞ்சம் வாங்கி ஒருசாராருக்கு சாதகமாக செயல்படும் பொது பாதிக்க பட்டவர் பக்கம் இருக்கும் வக்கீல் பிரச்னையை ஆரம்பிக்கிறார். ஒரு விசயத்தை நன்றாக கவனிக்க வேண்டும்.. எந்த ஒரு வக்கீலும் தனிப்பட்ட பிரச்னைக்கு வம்புக்கு போவதில்லை. இதை நான் வக்கீல் என்பதற்காக சொல்லவில்லை.

ஒரு வக்கீலால் பதிக்கப்பட்ட எவரொருவரும் அந்த வக்கீல் பணி செய்யும் வக்கீல் சங்கத்தில் புகார் கொடுக்கலாம். புகார் உண்மையாய் இருக்கும் பட்ச்சத்தில் அந்த வக்கீல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கேள்விக்கு நான் சொல்லியிருப்பது முழுமையான பதில் அல்ல. இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால் குறைந்தது 10 பக்கம் எழுத வேண்டும்.. அவ்வளவு விஷயங்கள் இந்த கேள்விக்குள் புதைந்துள்ளது..

நன்றி அய்யா... இது குறித்து மீண்டும் எழுதுகிறேன்..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 23, 2015 8:58 am

மிக்க மிக்க நன்றி , முருகேசன் அவர்களே !
சந்தேகங்களை சீரிய முறையில் தீர்க்கிறீர்கள் .
தொடருங்கள் .
என்னைப் பொருத்தவரையில் , ஈகரைக்கு தங்கள் பதிவுகளும்
விளக்கங்களும் , பெருமை சேர்க்கின்றது . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
படிப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 23, 2015 10:42 am

T.N.Balasubramanian wrote:மிக்க மிக்க நன்றி , முருகேசன் அவர்களே !
சந்தேகங்களை சீரிய முறையில் தீர்க்கிறீர்கள் .
தொடருங்கள் .
என்னைப் பொருத்தவரையில் , ஈகரைக்கு தங்கள் பதிவுகளும்
விளக்கங்களும் , பெருமை சேர்க்கின்றது . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
படிப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள் .

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 23, 2015 10:55 am

உங்கள் சேவையை இனிதே தொடருங்கள் ........
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Feb 23, 2015 1:08 pm

உயில் தவிர மற்ற அசையா சொத்து குறித்த ஆவணங்கள் அது எழுதப்பட்டதில் இருந்து 120 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

நீதி மன்றத்தில் ஆவணங்கள் குறித்த ஒரு தாவா ஏற்படும் பொது ஆவணம் பதிவு செய்த நாளை கணக்கில் எடுப்பதில்லை. அந்த ஆவணம் எழுதப்பட்ட நாளை மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். உதாரணத்துக்கு ஒரு கிரய ஆவணம் ஜனவரி மாதம் 2ம் தேதி எழுதப்பட்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி பதியப்படுகிறது என்றால் ஜனவரி மாதம் 2ம் தேதி மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.

நிலம் ஒன்றை வாங்க நினைப்பவர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய நிலத்தை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.

வாங்க நினைக்கும் நிலம் பிளாட்டுகள் என்றால் அரசு அங்கீகாரம் பெறப்பட்டதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குறைந்தது 28 ஆண்டுகளுக்கு வில்லங்க சான்று எடுத்து பார்க்க வேண்டும்.

விலை பேசுவது நில உரிமையாளருடன் மட்டுமே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இடை தரகர்களிடம் விலை பேச வேண்டாம். முன்பணம் கொடுக்க வேண்டாம்.

ஆவண பதிவுக்கு முன்னர் நிலத்தின் உரிமையாளர்களை கொண்டு நிலத்தை சர்வேயர் உதவியுடன் அளந்து பார்த்து விடுவதே நல்லது. இன்று அனேக வழக்குகள் இடத்தை வாங்கிய பின்பு அளந்து பார்க்கும்போது ஆவணத்தில் உள்ளதைவிட குறைவாக இருக்கிறது என்பதே.

தடைபடாத பாதை வசதி, உயர் அழுத்த மின் பாதை, ரயில் வே , கல் குவாரிகள், மயானம், வனத்துறை, விமான தளம் போன்றவைகளை நன்கு கவனித்து நிலம் வாங்குங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 2:06 pm

நல்ல விரிவாக எடுத்து கூறுகிறீர்கள் முருகேசன் புன்னகை...............நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Mar 01, 2015 11:57 am

காசோலை வழக்கிற்கான கால அவகாசம்:

வங்கியில் இருந்து திருப்பப்பட்ட (Dishonour cheque ) காசோலையினை காசோலை அளித்தவருக்கு 30 நாட்களுக்குள் சட்டபூர்வமான அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

காசோலை அளித்தவர் சட்டபூர்வ அறிவிப்பு பெற்றது முதல் 15 நாட்களுக்குள் உரிய பணம் கொடுக்க கடமை பட்டவர் ஆகிறார்.

மேற்படி நோட்டீஸ் பெற்ற 15 நாட்களுக்குள் காசோலை அளித்தவரிடமிருந்து பணம் வராத பட்சத்தில் அதில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய குற்றவியல் நீதி மன்றத்தில் புகார் தாக்கல் செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக