புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 6:53 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:52 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:31 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Today at 12:19 am
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 11:48 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:44 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:43 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 11:38 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 11:32 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 11:28 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 11:24 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 11:22 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:07 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 pm
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:47 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 9:45 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 9:43 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 12:53 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:39 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 11:01 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:24 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:23 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:22 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:21 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:06 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:05 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:03 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 8:05 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:41 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:19 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:18 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:16 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:14 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:11 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:09 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:08 pm
by mohamed nizamudeen Today at 6:53 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:52 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:31 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Today at 12:19 am
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 11:48 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:44 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:43 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 11:38 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 11:32 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 11:28 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 11:24 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 11:22 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:07 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 pm
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:47 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 9:45 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 9:43 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 12:53 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:39 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 11:01 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:24 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:23 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:22 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:21 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:06 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:05 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:03 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 8:05 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:41 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:19 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:18 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:16 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:14 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:11 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:09 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பரத்பூர்: அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ''அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அவர் செய்த சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்தான். மதமாற்றத்திற்காக மட்டுமே அவர் சேவையில் ஈடுபட்டார். மதமாற்றம் குறித்து நான் தற்போது கேள்வி எழுப்பவில்லை.
ஆனால், சேவை என்ற பெயரில் அது நடந்திருந்தால், அந்த சேவை மீதான மதிப்பு குறைகிறது. ஆனால் இங்கு, ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் ஒரே நோக்கமாக உள்ளது" என்றார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு, பல்வேறு கிறித்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பரத்பூர்: அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ''அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அவர் செய்த சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்தான். மதமாற்றத்திற்காக மட்டுமே அவர் சேவையில் ஈடுபட்டார். மதமாற்றம் குறித்து நான் தற்போது கேள்வி எழுப்பவில்லை.
ஆனால், சேவை என்ற பெயரில் அது நடந்திருந்தால், அந்த சேவை மீதான மதிப்பு குறைகிறது. ஆனால் இங்கு, ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் ஒரே நோக்கமாக உள்ளது" என்றார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு, பல்வேறு கிறித்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1122622டார்வின் wrote:மேற்கு வங்கத்தில் இந்துக்கள் 72%,முஸ்லீம்கள் 25% மற்றவர்கள் 2%. அன்னை தெரசா மத மாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அங்கு இந்நேரம் குறைந்த பட்டசம் 10% கிறிஸ்தவர்களாவது இருந்திருக்க வேண்டும்.இதைவிட ஈசியாக உங்களுக்கு யாராளும் புரியவைக்க முடியாது,,,,,
BJP party, national spokesperson Meenakshi Lekhi told The Times of India: “Mother Teresa herself during an interview said that 'a lot of people confuse me as social worker, I am not a social worker. I am in the service of Jesus and my job is to spread the word of Christianity and bring people to its fold’.”
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கடவுள் என அழைக்கப்படும் இயேசு, அல்லா, இராமன், கிருஷ்ணன்
இவர்களையே விமர்சனம் செய்கிறோம் - இதில் மனிதர்களை
விமர்சனம் செய்வதில் என்ன தவறு?
சரி அதெல்லாம் போகட்டும் பெற்ற அன்னை, தந்தை, சகோதரன், சகோதரி,
மனைவி மக்கள் இவர்களையே பொருட்டாக மதிக்காது
இருக்கிறோம் - விமர்சிக்கிறோம், வீட்டை விட்டு
துரத்துகிறோம், துரத்தப்படுகிறோம்.
யாரோ ஒருவர் விமர்சித்ததற்காக இங்கு நாம் ஏன் தர்க்கம் செய்ய வேண்டும்?
அலுவலகத்தில் இருந்து பேனா, பேப்பர், வெற்று காகிதம், போட்டோகாப்பி எடுக்காத ஆட்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? நாமெல்லாம் மகா யோக்கியர்களா? ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வாய் கூசாமல் பேசுவது நாம் தான் - நமக்கு யோக்கியதை இருக்கா?
ஆத்திரம் கொள்ளாது பேசுவதாக இருந்தால் விவாதங்களை தொடருங்கள் இல்லையேல் திரியை பூட்டி குப்பைக்கு அனுப்பிவிடுகிறேன்.
இவர்களையே விமர்சனம் செய்கிறோம் - இதில் மனிதர்களை
விமர்சனம் செய்வதில் என்ன தவறு?
சரி அதெல்லாம் போகட்டும் பெற்ற அன்னை, தந்தை, சகோதரன், சகோதரி,
மனைவி மக்கள் இவர்களையே பொருட்டாக மதிக்காது
இருக்கிறோம் - விமர்சிக்கிறோம், வீட்டை விட்டு
துரத்துகிறோம், துரத்தப்படுகிறோம்.
யாரோ ஒருவர் விமர்சித்ததற்காக இங்கு நாம் ஏன் தர்க்கம் செய்ய வேண்டும்?
அலுவலகத்தில் இருந்து பேனா, பேப்பர், வெற்று காகிதம், போட்டோகாப்பி எடுக்காத ஆட்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? நாமெல்லாம் மகா யோக்கியர்களா? ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வாய் கூசாமல் பேசுவது நாம் தான் - நமக்கு யோக்கியதை இருக்கா?
ஆத்திரம் கொள்ளாது பேசுவதாக இருந்தால் விவாதங்களை தொடருங்கள் இல்லையேல் திரியை பூட்டி குப்பைக்கு அனுப்பிவிடுகிறேன்.
அப்படியே ஏற்றுகொள்கிறேன் அண்ணே.யினியவன் wrote:கடவுள் என அழைக்கப்படும் இயேசு, அல்லா, இராமன், கிருஷ்ணன்
இவர்களையே விமர்சனம் செய்கிறோம் - இதில் மனிதர்களை
விமர்சனம் செய்வதில் என்ன தவறு?
சரி அதெல்லாம் போகட்டும் பெற்ற அன்னை, தந்தை, சகோதரன், சகோதரி,
மனைவி மக்கள் இவர்களையே பொருட்டாக மதிக்காது
இருக்கிறோம் - விமர்சிக்கிறோம், வீட்டை விட்டு
துரத்துகிறோம், துரத்தப்படுகிறோம்.
யாரோ ஒருவர் விமர்சித்ததற்காக இங்கு நாம் ஏன் தர்க்கம் செய்ய வேண்டும்?
அலுவலகத்தில் இருந்து பேனா, பேப்பர், வெற்று காகிதம், போட்டோகாப்பி எடுக்காத ஆட்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? நாமெல்லாம் மகா யோக்கியர்களா? ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வாய் கூசாமல் பேசுவது நாம் தான் - நமக்கு யோக்கியதை இருக்கா?
ஆத்திரம் கொள்ளாது பேசுவதாக இருந்தால் விவாதங்களை தொடருங்கள் இல்லையேல் திரியை பூட்டி குப்பைக்கு அனுப்பிவிடுகிறேன்.
அதுக்காக இந்த office மேட்டரை எதுக்கு இங்க சொன்னிங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:
அதுக்காக இந்த office மேட்டரை எதுக்கு இங்க சொன்னிங்க
அப்பவாவது யோக்கியதை பற்றி பேசமாட்டோம்ல
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
தொண்டு என ஆரம்பித்து , சிறு சிறு உதவிகள் பல செய்து ,
பல பெரு உதவிகள் செய்யமுடியும் , மதமாற்றத்திற்கு உட்பட்டால் ,
எனக்கூறினதால், மதம் மாறியவர்கள் பலர் ,கிராமங்களே உண்டு .
இதை யாரும் மறுக்க முடியாது .
அன்னை தெரசா அவர்களே , கூறியபடி ,இயேசு புகழ் பாடி , கிறிஸ்துவ மதத்தில் சேர்ப்பதே எந்தன் குறிக்கோள் என்பதால் சர்ச்சையே வேண்டாம் .
தொழு நோயாளிகளுக்கு அவர் செய்த சேவையை யாரும் குறைவாக மதிப்பிட முடியாது . அதற்காகத்தானே நோபல் பரிசு அங்கீகாரமே !
இந்திய சரித்திரம் படித்தாலே , மதமாற்றங்கள் எந்த எந்த காலகட்டத்தில் , எந்தெந்த மதத்தினாரால் ,
எந்தெந்த முறையில் நடைமுறை படுத்தப்பட்டது என்பதை அறிவோம் .முனைவர் பட்டம் பலர் வாங்கி உள்ளனர் . இன்னும் முனைவர் பட்டம் பெற , வேண்டிய அளவு , சங்கதிகள் உண்டு .
ரமணியன்
பல பெரு உதவிகள் செய்யமுடியும் , மதமாற்றத்திற்கு உட்பட்டால் ,
எனக்கூறினதால், மதம் மாறியவர்கள் பலர் ,கிராமங்களே உண்டு .
இதை யாரும் மறுக்க முடியாது .
அன்னை தெரசா அவர்களே , கூறியபடி ,இயேசு புகழ் பாடி , கிறிஸ்துவ மதத்தில் சேர்ப்பதே எந்தன் குறிக்கோள் என்பதால் சர்ச்சையே வேண்டாம் .
தொழு நோயாளிகளுக்கு அவர் செய்த சேவையை யாரும் குறைவாக மதிப்பிட முடியாது . அதற்காகத்தானே நோபல் பரிசு அங்கீகாரமே !
இந்திய சரித்திரம் படித்தாலே , மதமாற்றங்கள் எந்த எந்த காலகட்டத்தில் , எந்தெந்த மதத்தினாரால் ,
எந்தெந்த முறையில் நடைமுறை படுத்தப்பட்டது என்பதை அறிவோம் .முனைவர் பட்டம் பலர் வாங்கி உள்ளனர் . இன்னும் முனைவர் பட்டம் பெற , வேண்டிய அளவு , சங்கதிகள் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
யினியவன் wrote:
ஆத்திரம் கொள்ளாது பேசுவதாக இருந்தால் விவாதங்களை தொடருங்கள் இல்லையேல் திரியை பூட்டி குப்பைக்கு அனுப்பிவிடுகிறேன்.
எனது வேண்டுகோளும் இதுதான் ... ஈகரை நிர்வாகிகள் யாராவது இதை செய்யலாமே..
நமக்குள் ஏன் இந்த மத சம்பந்தமான வீண் விவாதம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|