புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசியல் செய்திகள்
Page 3 of 13 •
Page 3 of 13 • 1, 2, 3, 4 ... 11, 12, 13
First topic message reminder :
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.
அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.
அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்பது முற்றிலும் தவறான செய்தி: திமுக தலைமை மறுப்பு
திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிது முற்றிலும் தவறான செய்தி என்று திமுக தலைமை மறுத்துள்ளது.
இது குறித்து, திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் 170 இடங்களில் போட்டியிடும் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி, திமுகவில் யாரும் தனித்து முடிவு எடுக்க முடியாது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 170 இடங்களிலும், மற்ற தொகுதிகளில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் போட்டியிடும் என திமுக வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 119 இடங்களை போட்டியிட்டதே திமுக படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது. எங்களின் தோல்விக்கு காரணம் திமுக வின் ஓட்டு வங்கி குறைந்து விட்டது என்பது காரணம் கிடையாது. தொகுதி பங்கீட்டின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம். இந்த தவறு மீண்டும் நடக்காது என்றும் கூறியிருந்தார்.
இதற்கு திமுக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிது முற்றிலும் தவறான செய்தி என்று திமுக தலைமை மறுத்துள்ளது.
இது குறித்து, திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் 170 இடங்களில் போட்டியிடும் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி, திமுகவில் யாரும் தனித்து முடிவு எடுக்க முடியாது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 170 இடங்களிலும், மற்ற தொகுதிகளில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் போட்டியிடும் என திமுக வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 119 இடங்களை போட்டியிட்டதே திமுக படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது. எங்களின் தோல்விக்கு காரணம் திமுக வின் ஓட்டு வங்கி குறைந்து விட்டது என்பது காரணம் கிடையாது. தொகுதி பங்கீட்டின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம். இந்த தவறு மீண்டும் நடக்காது என்றும் கூறியிருந்தார்.
இதற்கு திமுக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எல்லாமே வயித்துக்குத்தான்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1160663சிவா wrote:திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்பது முற்றிலும் தவறான செய்தி: திமுக தலைமை மறுப்பு
திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிது முற்றிலும் தவறான செய்தி என்று திமுக தலைமை மறுத்துள்ளது.
இது குறித்து, திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் 170 இடங்களில் போட்டியிடும் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி, திமுகவில் யாரும் தனித்து முடிவு எடுக்க முடியாது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 170 இடங்களிலும், மற்ற தொகுதிகளில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் போட்டியிடும் என திமுக வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 119 இடங்களை போட்டியிட்டதே திமுக படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது. எங்களின் தோல்விக்கு காரணம் திமுக வின் ஓட்டு வங்கி குறைந்து விட்டது என்பது காரணம் கிடையாது. தொகுதி பங்கீட்டின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம். இந்த தவறு மீண்டும் நடக்காது என்றும் கூறியிருந்தார்.
இதற்கு திமுக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.
பலிகடா ஒன்று தெரிகிறதே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பாஜக கூட்டணிக்கு ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்: இல.கணேசன்
பாஜக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்கிறோம் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் உள்ள தமிழர்களிடம் தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர்களது நம்பிக்கையை நிச்சயம் பிரதமர் மோடி நிறைவேற்றுவார்.
இலங்கைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கூட்டமைப்பு சார்பில் அனுபவமிக்க சம்பந்தம் எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார். அவர் தமது கடமையை சிறப்பாக ஆற்றி தமிழர் உரிமைக்குப் பாடுபடுவார்.
பாமக வேகமாகச் செயல்பட்டுவருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அவர்கள் விவேகமாக முடிவெடுப்பார்கள் என காத்திருக்கிறோம். நிச்சயம் அவர்கள் பாஜக கூட்டணியிலே இடம் பெறுவார்கள்.
தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்சியின் தலைமை சம்மதிக்கும். ஆகவே தற்போது தொண்டர் கருத்தை கேட்டறிந்துவருகிறோம். திமுக, அதிமுக அல்லாத மாற்று அணியை பாஜக அமைக்கும்.
எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது பலத்தை கூடுதலாக்கும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நற்குணமிக்கவர். பக்குவமானவர். தேசியத்தை வலுப்படுத்த அவர் பாஜக கூட்டணியில் சேரவேண்டும் என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
பாஜகவினருக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தாய்வீடு போன்றது. குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என தாய் கவலைப்படுவதில் தவறில்லை. திமுகவில் குடும்பப் பிரச்னை எதிரொலிப்பது அக்கட்சியினரிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
பாஜக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்கிறோம் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் உள்ள தமிழர்களிடம் தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர்களது நம்பிக்கையை நிச்சயம் பிரதமர் மோடி நிறைவேற்றுவார்.
இலங்கைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கூட்டமைப்பு சார்பில் அனுபவமிக்க சம்பந்தம் எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார். அவர் தமது கடமையை சிறப்பாக ஆற்றி தமிழர் உரிமைக்குப் பாடுபடுவார்.
பாமக வேகமாகச் செயல்பட்டுவருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அவர்கள் விவேகமாக முடிவெடுப்பார்கள் என காத்திருக்கிறோம். நிச்சயம் அவர்கள் பாஜக கூட்டணியிலே இடம் பெறுவார்கள்.
தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்சியின் தலைமை சம்மதிக்கும். ஆகவே தற்போது தொண்டர் கருத்தை கேட்டறிந்துவருகிறோம். திமுக, அதிமுக அல்லாத மாற்று அணியை பாஜக அமைக்கும்.
எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது பலத்தை கூடுதலாக்கும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நற்குணமிக்கவர். பக்குவமானவர். தேசியத்தை வலுப்படுத்த அவர் பாஜக கூட்டணியில் சேரவேண்டும் என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
பாஜகவினருக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தாய்வீடு போன்றது. குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என தாய் கவலைப்படுவதில் தவறில்லை. திமுகவில் குடும்பப் பிரச்னை எதிரொலிப்பது அக்கட்சியினரிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் இப்போது 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மது குடித்துவிட்டு பெண்களும், மாணவ, மாணவிகளும் தகராறு செய்யும் சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார்? என்பது உங்களுக்கு தெரியும். மதுக்கடைகளை திறந்து மதுவை அறிமுகம் செய்தவர் கருணாநிதி, டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் திறந்தவர் ஜெயலலிதா.
காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தார். ஆனால், கடந்த 44 ஆண்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் 7 ஆயிரம் மதுக்கடைகளை திறந்துள்ளன. தமிழகத்தில் உள்ள பெண்களின் எதிர்பார்ப்பு மதுவிலக்காகத்தான் இருக்கிறது. மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான்.
தமிழகத்தின் மொத்த வருவாயான 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியில், 36 ஆயிரம் கோடி ரூபாய் மது விற்பனை மூலம் கிடைக்கிறது. மதுப்பழக்கம் சமூகத்தை அழிக்கக்கூடியது. பா.ம.க. தான் மதுவுக்காக தொடக்கம் முதலே போராடிவருகிறது. மதுவுக்கு எதிராக 35 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது. மக்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
அதேபோல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். ஆனால், அதிக மது ஆலைகளை நடத்துபவர்களே தி.மு.க.வினர் தான். தமிழகத்தில் மொத்தம் 10 மது ஆலைகளை அரசியல் கட்சியினர் நடத்துகின்றனர். அவற்றில் 5 ஆலைகளை தி.மு.க.வினர் நடத்துகின்றனர். 3 ஆலைகளை அ.தி.மு.க.வினர் நடத்துகின்றனர். இரு ஆலைகளை காங்கிரஸ் கட்சியினர் நடத்துகிறார்கள். தி.மு.க.வினரின் மது ஆலைகளை மூடினாலே 50 சதவீத மது விலக்கு நடைமுறைக்கு வந்து விடும்.
ஆனால், மதுவிலக்கு வந்தால் தான் இவர்கள் மது ஆலைகளை மூடுவார்களாம். மதுவிலக்கு வருவதற்கு 10 மாதங்கள் ஆகும் என்றால், அதற்குள் தி.மு.க. சார்பு மது ஆலைகள் தயாரிக்கும் மதுவை குடித்து 80 ஆயிரம் பேர் இறப்பார்கள் என்பதால் மது ஆலைகளை மூடுங்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி மன்றாடினேன். இதுவரை அவரிடமிருந்து பதில் வரவில்லை.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் முடியும். 2016-ம் ஆண்டில் ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும். இது பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் சாத்தியம். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.இந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தேர்தல் பிரசாரக்குழுத் தலைவர் எதிரொலி மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் இப்போது 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மது குடித்துவிட்டு பெண்களும், மாணவ, மாணவிகளும் தகராறு செய்யும் சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார்? என்பது உங்களுக்கு தெரியும். மதுக்கடைகளை திறந்து மதுவை அறிமுகம் செய்தவர் கருணாநிதி, டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் திறந்தவர் ஜெயலலிதா.
காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தார். ஆனால், கடந்த 44 ஆண்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் 7 ஆயிரம் மதுக்கடைகளை திறந்துள்ளன. தமிழகத்தில் உள்ள பெண்களின் எதிர்பார்ப்பு மதுவிலக்காகத்தான் இருக்கிறது. மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான்.
தமிழகத்தின் மொத்த வருவாயான 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியில், 36 ஆயிரம் கோடி ரூபாய் மது விற்பனை மூலம் கிடைக்கிறது. மதுப்பழக்கம் சமூகத்தை அழிக்கக்கூடியது. பா.ம.க. தான் மதுவுக்காக தொடக்கம் முதலே போராடிவருகிறது. மதுவுக்கு எதிராக 35 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது. மக்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
அதேபோல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். ஆனால், அதிக மது ஆலைகளை நடத்துபவர்களே தி.மு.க.வினர் தான். தமிழகத்தில் மொத்தம் 10 மது ஆலைகளை அரசியல் கட்சியினர் நடத்துகின்றனர். அவற்றில் 5 ஆலைகளை தி.மு.க.வினர் நடத்துகின்றனர். 3 ஆலைகளை அ.தி.மு.க.வினர் நடத்துகின்றனர். இரு ஆலைகளை காங்கிரஸ் கட்சியினர் நடத்துகிறார்கள். தி.மு.க.வினரின் மது ஆலைகளை மூடினாலே 50 சதவீத மது விலக்கு நடைமுறைக்கு வந்து விடும்.
ஆனால், மதுவிலக்கு வந்தால் தான் இவர்கள் மது ஆலைகளை மூடுவார்களாம். மதுவிலக்கு வருவதற்கு 10 மாதங்கள் ஆகும் என்றால், அதற்குள் தி.மு.க. சார்பு மது ஆலைகள் தயாரிக்கும் மதுவை குடித்து 80 ஆயிரம் பேர் இறப்பார்கள் என்பதால் மது ஆலைகளை மூடுங்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி மன்றாடினேன். இதுவரை அவரிடமிருந்து பதில் வரவில்லை.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் முடியும். 2016-ம் ஆண்டில் ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும். இது பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் சாத்தியம். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.இந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தேர்தல் பிரசாரக்குழுத் தலைவர் எதிரொலி மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சட்டப்பேரவையில் கருணாநிதி மீது உரிமை மீறல் புகார்
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மீது வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளார்.
அமைச்சர் வைத்திலிங்கம் இன்று சபாநாயகரிடம் ஒரு உரிமை மீறல் புகார் மனு கொடுத்தார். அதில், விவசாய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது தான் சொல்லாததை திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி நாளிதழில் எழுதி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், சட்டப்பேரவையின் உரிமைக் குழுவிற்கு புகாரை அனுப்பி வைத்தார்.
உரிமை மீறல் குழு அளிக்கும் பரிந்துரைக்கு பிறகு கருணாநிதி மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியும்.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மீது வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளார்.
அமைச்சர் வைத்திலிங்கம் இன்று சபாநாயகரிடம் ஒரு உரிமை மீறல் புகார் மனு கொடுத்தார். அதில், விவசாய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது தான் சொல்லாததை திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி நாளிதழில் எழுதி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், சட்டப்பேரவையின் உரிமைக் குழுவிற்கு புகாரை அனுப்பி வைத்தார்.
உரிமை மீறல் குழு அளிக்கும் பரிந்துரைக்கு பிறகு கருணாநிதி மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
நிச்சயமாக முடியும் .
ஏன் நானோ neengalo முதலமைச்சராக வந்தால் கூட இதை செய்யமுடியும் .
ஆனால் ,
மின்சாரம் விலை மூன்று மடங்கு ஆகும் .இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கிடையாது .
பஸ் கட்டணங்கள் இரு மடங்கு ஆகும் .
சொத்து வரி /நீர் -கழிவு நீர் வரி 4 /5 மடங்கு ஆகும் .
எல்லாமே அதிகமாகிறதே , எதுவுமே குறையாதா என்றால்
ஒ குறையுமே .
1. அரசு நிர்வாகங்களில் சம்பளம் 1/2 குறைக்கப்படும் .
2. -------------'' "-------------------- ஒழுங்காக வேலை செய்யாவிட்டால், உடனே பணி நீக்கம்.
எங்குமே அப்பீல் பண்ணமுடியாது
இப்பிடி செய்தால்தான் அன்புமணியின் கனவு பலிக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அணி உருவாகும்: விஜயகாந்தை சந்தித்த பின் சுப்பிரமணியசாமி பேட்டி
பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. காலை 11 மணிக்கு அங்கு வந்த சுப்பிரமணியசாமியை விஜயகாந்த் வரவேற்று அழைத்து சென்றார்.
இருவரும் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் வெளியே வந்த சுப்பிரமணியசாமியை நிருபர்கள் சந்தித்து பேட்டி கேட்டனர். அப்போது சுப்பிரமணியசாமி கூறியதாவது:–
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதும் என் மீதும் பல்வேறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்து உள்ளது. இதை எதிர்த்து நாங்கள் இருவரும் தனித்தனியே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். வருகிற 7–ந்தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது. அதில் உள்ள கிரீமினல் வழக்குகளை நீக்குவது குறித்து பேசினோம்.
தமிழக அரசு எங்கள் மீது தொடர்ந்த வழக்குகளை கூட்டாக சேர்த்து எதிர் கொள்ளலாமா? என்பது குறித்தும் இருவரும் ஆலோசித்தோம்.
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக முதல்வர்–பிரதமர் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சோனியா காந்தியை அதுபோல பேசி இருந்தால் இவர் ஏற்றுக் கொள்வாரா? மோடி எனது 40 ஆண்டு கால நண்பர் அவரை பற்றி அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அணி உருவாகும். ஜெயலலிதா மேல் முறையிட்டு வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு தான் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது சந்திரலேகா மற்றும் சுதிஷ் இருந்தனர்.
பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. காலை 11 மணிக்கு அங்கு வந்த சுப்பிரமணியசாமியை விஜயகாந்த் வரவேற்று அழைத்து சென்றார்.
இருவரும் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் வெளியே வந்த சுப்பிரமணியசாமியை நிருபர்கள் சந்தித்து பேட்டி கேட்டனர். அப்போது சுப்பிரமணியசாமி கூறியதாவது:–
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதும் என் மீதும் பல்வேறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்து உள்ளது. இதை எதிர்த்து நாங்கள் இருவரும் தனித்தனியே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். வருகிற 7–ந்தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது. அதில் உள்ள கிரீமினல் வழக்குகளை நீக்குவது குறித்து பேசினோம்.
தமிழக அரசு எங்கள் மீது தொடர்ந்த வழக்குகளை கூட்டாக சேர்த்து எதிர் கொள்ளலாமா? என்பது குறித்தும் இருவரும் ஆலோசித்தோம்.
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக முதல்வர்–பிரதமர் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சோனியா காந்தியை அதுபோல பேசி இருந்தால் இவர் ஏற்றுக் கொள்வாரா? மோடி எனது 40 ஆண்டு கால நண்பர் அவரை பற்றி அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அணி உருவாகும். ஜெயலலிதா மேல் முறையிட்டு வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு தான் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது சந்திரலேகா மற்றும் சுதிஷ் இருந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 13 • 1, 2, 3, 4 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 13