புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)


   
   

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 Challaram_Vaastu_12698......................................................சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 2Q==


வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 

பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 3:14 pm

விமந்தனி wrote:நல்ல பகிர்வு. தொடருங்கள். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139785

தொடருறேன் தொடருறேன்...
நீங்க எப்படித்தான் கருட புராணம் உக்காந்து எழுதுநீங்கலோ?.....முழு பாடல்களையும் ஒரே நேரத்துல....ம்ஹூம்...முடியல!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 30, 2015 3:34 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:நல்ல பகிர்வு. தொடருங்கள். புன்னகை புன்னகை

தொடருறேன் தொடருறேன்...
நீங்க எப்படித்தான் கருட புராணம் உக்காந்து எழுதுநீங்கலோ?.....முழு பாடல்களையும் ஒரே நேரத்துல....ம்ஹூம்...முடியல!

அது பாட்டு இல்ல சரவணா... உரைநடை. இப்படி சரியா பார்க்காம சொன்னா அப்புறம் மறுபடியும்... உடுட்டுக்கட்டை அடி வ

ஒரே நேரத்துல எங்க முடிஞ்சுது? ரொம்பவும் இக்கட்டான நேரத்துல தொடங்கிட்டேன். ஒரு கட்டத்துல அவசியம் இதை போட்டு தான் ஆகணுமானு கூட தோணுச்சு... ஆனா, எப்படியோ நம்மாட்கள் ஆதரவில வெற்றிகரமா முடிச்சிட்டேன்.

ஆனா, சரியான சாலஞ்சிங் ப்ரொஜெக்ட் சரவணன். அது மாதிரி தான் இன்னொன்னு தேடிட்டு இருக்கேன்.



சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 7:51 pm

8.  திடமாகிய தென் சாரமனை சேர்மறையோன்
         குடசாரெனு மேல்சாரமனை சேர்வரசன்
     வடசாரெனுமனை யாளுது மாவணி கன்
          துடசாரமனை கீழ்சாரமனை சூத்திரர்க்கே!
 
தென்சாரைமனை வடக்கு வாசலுமாகில் மறையோர்க்கு
மேல்சார்மனையும் கிழக்கு வாசலும் மன்னவர்க்கு
வடசார்மனையும் தெற்கு வாசலும் வணிகர்க்கு
கீழ்சார் மனையும் மேற்கு வாசலும் சூத்திரருக்கு
 
திருந்திய பாடல்:
திடமாகிய தென்சார்மனை சேர்மரையோன்
குடசாரெனு மேல்சார்மனை கோலரசன்
வடசாரெனு மணியானது மாவணிகன்
தொடர்சாரமர் கீழ்சார்மனை சூத்திரருக்கே.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 30, 2015 7:57 pm

நன்று

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 8:03 pm

9. நிவிலனாயனவை மைதன கிளையில் 
       மூத்தவர் தனக்கும் மனையிதானதே
   திசையில்மேல் திசையிருப்பூறி விருக்கும்
       பொன்குல மெளையவர் பூதலமார்க்கே.

அவனவன் குடியிருப்புக்குத் திசை பார்த்துச் சொல்வது. தனக்கு உயர்ந்த குலத்தோர், மறையோர், ஞானி, மாதா, பிதா, மாமன், தமையன் மற்றும் வயது மூத்தோருக்கு மேற்க்கே இருக்கலாகாது. துக்கங்காட்டும். அவர்களை தெற்கு, மேற்கு வைத்து,  தான் வடக்கு கிழக்குமாக இருந்தால் சுகத்தை கொடுக்கும்.  


(எங்கள் பகுதியில் இன்றும் பாகப்பிரிவினை செய்யும் போது மூத்த சகோதரர்க்கு மேற்கேயும், இளையவர்க்கு கிழக்கேயும் இடம் ஒதுக்குவது வழக்கத்தில் உள்ளது)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 9:55 pm

சரவணன் wrote:9. நிவிலனாயனவை மைதன கிளையில் 
       மூத்தவர் தனக்கும் மனையிதானதே
   திசையில்மேல் திசையிருப்பூறி விருக்கும்
       பொன்குல மெளையவர் பூதலமார்க்கே.

அவனவன் குடியிருப்புக்குத் திசை பார்த்துச் சொல்வது. தனக்கு உயர்ந்த குலத்தோர், மறையோர், ஞானி, மாதா, பிதா, மாமன், தமையன் மற்றும் வயது மூத்தோருக்கு மேற்க்கே இருக்கலாகாது. துக்கங்காட்டும். அவர்களை தெற்கு, மேற்கு வைத்து,  தான் வடக்கு கிழக்குமாக இருந்தால் சுகத்தை கொடுக்கும்.  


(எங்கள் பகுதியில் இன்றும் பாகப்பிரிவினை செய்யும் போது மூத்த சகோதரர்க்கு மேற்கேயும், இளையவர்க்கு கிழக்கேயும் இடம் ஒதுக்குவது வழக்கத்தில் உள்ளது)
மேற்கோள் செய்த பதிவு: 1139885

உயர்ந்த குலத்தோர் என்றால் யார் சரவணா ?! ஏன் அவர்களுக்கு மேற்கே இருக்க கூடாது?!


எங்கள் பகுதிகளில் பாகபிரிவினையில் தெரு / ரோட்டுக்கு அருகில் இளைவருக்கும் அதன் பின் மூத்தவர்களுக்கும் பாகம் போகும்.

ஒரு வீட்டில் மூன்று பேர் என்றால் , இளையவர் பங்கு முதலிலும் , அடுத்தவர் பங்கு நடுவிலும் , மூத்தவர் பங்கு கடைசியாகவும் இருக்கும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 10:29 pm

உயர் குலத்தோர் என்று இந்த நூலில் சொல்லியிருப்பது உயர் சாதியினர் (பிராமணர்) ஆக இருக்கலாம்.ஏனெனில் இது வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதாக தெரிகிறது - (இது இந்த காலத்திற்கு பொருந்தாது.. புன்னகை )

ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அண்ணனுக்கு மேற்கு, முதல் தம்பிக்கு நடுவில், கடை குட்டிக்கு கிழக்கு இப்படித்தான் எங்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளது அண்ணா....நீங்களும் சோதித்து பாருங்கள்.

அதாவது மூத்தவர் கிழக்கிலும் இளையவர் மேற்கிலும் இருத்தல் ஆகாது என்பது வழக்கம்..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 30, 2015 11:01 pm

சரவணன் wrote:ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அண்ணனுக்கு மேற்கு, முதல் தம்பிக்கு நடுவில், கடை குட்டிக்கு கிழக்கு இப்படித்தான் எங்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளது அண்ணா....நீங்களும் சோதித்து பாருங்கள்.

அதாவது மூத்தவர் கிழக்கிலும் இளையவர் மேற்கிலும் இருத்தல் ஆகாது என்பது வழக்கம்..
ஆமாம், சொத்து பிரிக்கும் போது, எப்போதுமே மூத்தவருக்கு மேலாண்டையும் (மேற்கு / தெற்கு) இளையவருக்கு கீழாண்டையும் (வடக்கு / கிழக்கு) என்று தான் பிரிப்பார்கள். இது தான் வழக்கமும் கூட.




சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 31, 2015 1:02 am

நல்ல தொடர் சரவணன், தொடருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun May 31, 2015 1:45 am

சிற்ப சாஸ்திரம் இந்த காலத்துக்கு பொருந்துமா? இதால் உண்மையாக நடை முறையில் நன்மை உள்ளத? யாரவது உண்மை சம்பவ மிருந்தால் விள்ளக்கவும் . என்ன? என்ன?


Sponsored content

PostSponsored content



Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக