புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Rutu
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் பேர்வழிகள் ---2


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 12:23 pm

First topic message reminder :

ஊழல் பேர்வழிகள் .

தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைகவசம் அணிவது கட்டாயமாகிறது .
இதன் தொடர்பாக பலகருத்துகள் வந்துள்ளன .
தலைகவசம் அணிவது அவசியம் என கருதும் போது ,
கவனித்து , நடைமுறை படுத்தவேண்டிய போலிசே
தலைகவசம் அணியாது போவதும் ,
தலைகவசம் அணியாது செல்பவர்களை , போலிஸ் பிடித்தாலும்
கவனிக்க வேண்டிய விதத்தில் ,கவனித்தால் ,அவர்களை கண்டுக்காமல் விடுவதும்
காலம் காலமாக நடந்து வருகின்ற நடை முறையே .

தமிழ்நாட்டில் ,சட்டத்தை மீறி , பணம் வசூலிப்பதில் யார் யார் /தவிர்ப்பது எப்பிடி என்று
திண்ணைப் பேச்சில் பேசலாமா ?
மனதில் பல துறைகள்/உழியர்கள் /ஆபிசர்கள்     ,தலை தூக்கினாலும் ,யாவருக்கும் பங்கு கொள்ள ஆசை இருக்கும் என்பதால் , ஒருவருக்கு ஒரு துறை /உழியர் /ஆபிசர் என ஆரம்பிக்கலாம் .
அதிகமாக பதிவர்கள் பங்கு கொள்ளவே ,இந்த ஒருவருக்கு ஒன்று என்ற கட்டுப்பாடு .

ஆரம்பிக்கலாமா ?

1. ஆட்டோ ரிக்க்ஷா டிரைவர்கள் , தமிழ் நாட்டில் திருந்தவே மாட்டார்கள் என நினைக்கிறேன் .
நடுவில் சில காலம் , மீட்டர் பிரகாரம் ஒட்டியவர்கள் , இப்போது சர் , மேலே போட்டுக் கொடுங்க
என்று பிச்சைகாரர்கள் போல் கேட்கிறார்கள் .

ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 SXVqmzWWR72FQL8Cq2QG+images

சமீபத்தில் , பெங்களூரு போயிருந்த போது , ஆட்டோ பிடிப்பதில் ,கஷ்டமே படவில்லை நான் .
போகவேண்டிய இடத்தை கூறுகின்ற போது , அவர்கள் அந்த இடத்துக்கு வர இயலுமா /இயலாதா என்று கூறுகின்றார்களே தவிர , வந்தால் , மீட்டர் படியே பணம் பெறுகிறார்கள் . கொடுக்கவேண்டிய பாக்கி சில்லறை ஒரு ரூபாவாக இருந்தாலும் திருப்பி தந்து விடுகிறார்கள் . நம் மதிப்பில் அவர்கள் உயர்கிறார்கள் .
சென்னையில் சென்ட்ரல் ஸ்டேஷன் --மாம்பலம்  ப்ரிபைட் ஆட்டோ 169/-(மீட்டர் பிரகாரம் 110/- ஆகும்). என்றாலும் சர் , 20 /- மேலே போட்டுக்கொடுங்க சர் , என்று பிச்சை குரல் .  

தவிர்ப்பது எப்பிடி ? --மீட்டர் பிரகாரம் வராத ஆட்டோவில் ஏறுவது கிடையாது .
இஷ்டப்பட்டு டிப்ஸ் கொடுக்கலாமே தவிர , அவர்கள் டிமாண்ட் பண்ணினால் தவிர்த்து விடுதல் .

தொடருங்கள் உறவுகளே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 8:48 am

கொடிக்கு என்று 50 ருபாய் தவறாது வாங்குகிறார்கள்
ராணுவ வீரர் நலனுக்கு என்பதால் இதை யாரும் பெரிது
படுத்துவது இல்லை.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Nov 17, 2015 9:27 am

இப்போது அரசு ஆரம்பித்து இருக்கும் இ-சேவை மையங்களிலும் லஞ்சம் தாராளமாக வாங்கப்படுகிறது

வருமான சான்று வாங்க சென்றேன்
அறிவிப்பு பலகையில் ஒரு சான்றிதழுக்கு ரூ.50 என போட்டிருந்தார்கள்.

உள்ளே சென்றால் 
விண்ணப்பம் =ரூ.10
அதை எழுதிக்கொடுக்க =ரூ.10 (நம்மை எழுத விட மாட்டார்கள்)
சான்றிதழை ப்ரின்ட்அவுட் எடுக்க =ரூ.10
கணினி இயக்குபவர்க்கு =ரூ.10


மேலும் ஐம்பது ரூபாய்க்கு மட்டும் செலான் எழுதிக்கொடுத்து அதை வங்கியில் செலுத்த கூறுவார்கள்.
100 ரூபாயை காசாளரிடம் கொடுத்தால் மீதம் 40 ரூபாய் தான் கொடுப்பார்.
10 ரூபாய் குறைவாய் இருக்கிறது என்று கூறினால் "சர்ட்டிபிகேட் வர மூனு வாரம் ஆகும் பரவாயில்லயா" என்று மிரட்டுவார்.

இரு மடங்கு பணத்தை செலவழித்து சான்றிதழ்கள் பெறவேண்டி இருக்கிறது.




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 4:34 pm

லஞ்சம் ஒரு நாளும் மன்னிக்க முடியாதது ஆனால் அது நம் உடன் பிறப்பு போல் நம்போடு ஒட்டியே உள்ளது.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 17, 2015 4:59 pm

நான் திருமணம் ஆன பின்பு நியாயவிலை கடைக்கான குடும்ப அட்டை வாங்குவதற்கு பதிவு செய்தேன். அங்கு இருந்தவர் 500 ரூபாய் பணம் தந்தால் சிரமம் படாமல் தானே வாங்கி தருவதாக சொன்னார். நான் சம்மதிக்க வில்லை. முறையாக என்ன செய்ய வேண்டும் என கேட்டேன். வேண்டா வெறுப்பாக பதில் சொன்னார். இருவரின் குடும்ப அட்டையிலும் பெயர் நீக்கம் செய்து அதன் நகலோடு விண்ணப்பத்தால் 6மாத காலம் ஆகும். என்று சொன்னார். சரி என்று வந்து பெயர் நீக்கம் செய்து நகலோடு விண்ணப்பம் செய்து 7மாதம் ஆனது கிடைப்பதற்கு. ஆனால் லஞ்சம் கொடுக்காமல் காரியம் சாதித்த மகிழ்ச்சி என்னுள். நாம் அவசரமாக ஒரு காரியத்தை செய்து முடிக்க நினைக்கும் போது தான் லஞ்சம் தலை தூக்குகிறது.லஞ்சம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம் என்பதை நமது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். நன்றி ஐயா.தகவலை பகிர வாய்ப்பு கொடுத்தமைக்கு.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 17, 2015 5:12 pm

சசி wrote:நான் திருமணம் ஆன பின்பு நியாயவிலை கடைக்கான குடும்ப அட்டை வாங்குவதற்கு பதிவு செய்தேன். அங்கு இருந்தவர் 500 ரூபாய் பணம் தந்தால் சிரமம் படாமல் தானே வாங்கி தருவதாக சொன்னார். நான் சம்மதிக்க வில்லை. முறையாக என்ன செய்ய வேண்டும் என கேட்டேன். வேண்டா வெறுப்பாக பதில் சொன்னார். இருவரின் குடும்ப அட்டையிலும் பெயர் நீக்கம் செய்து அதன் நகலோடு விண்ணப்பத்தால் 6மாத காலம் ஆகும். என்று சொன்னார். சரி என்று வந்து பெயர் நீக்கம் செய்து நகலோடு விண்ணப்பம் செய்து 7மாதம் ஆனது கிடைப்பதற்கு. ஆனால் லஞ்சம் கொடுக்காமல் காரியம் சாதித்த மகிழ்ச்சி என்னுள். நாம் அவசரமாக ஒரு காரியத்தை செய்து முடிக்க நினைக்கும் போது தான் லஞ்சம் தலை தூக்குகிறது.லஞ்சம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம் என்பதை நமது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். நன்றி ஐயா.தகவலை பகிர வாய்ப்பு கொடுத்தமைக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1175210

விதி முறைகள் மீறாது ,
நேர் வழி செல்லும் உங்களை
ஈகரை உறுப்பினராக அடைந்தது
ஈகரை பெருமை படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 17, 2015 5:15 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:லஞ்சம் ஒரு நாளும் மன்னிக்க முடியாதது ஆனால் அது நம் உடன் பிறப்பு போல் நம்போடு ஒட்டியே உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1175201

சுய நலம் நம்முடன் ஒட்டிக் கொள்ள ,
நாமும் சில சமயம் தவறு இழைக்கிறோம் , அன்பரே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக