புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
3 Posts - 75%
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
307 Posts - 42%
heezulia
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
299 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 8:07 pm

First topic message reminder :

நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும்  இல்லாமல் நடத்தினர்.

என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும்  மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.  இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

Facebook  கில் படித்தது.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 25, 2015 2:55 pm

இப்போ ஆர்கானிக் பட்டு துணிகள் என்று விற்கிறார்களே ஐயா , அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 6:10 pm

ராஜா wrote:இப்போ ஆர்கானிக் பட்டு துணிகள் என்று விற்கிறார்களே ஐயா , அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147789

ஆர்கானிக் பட்டும் அஹிம்சா பட்டும் ஒன்றா என்று தெரியவில்லை.
அஹிம்சா பட்டு , 1992 ல் , திருமதி ஜானகி வெங்கட்ராம் , முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களது மனைவி , கேட்டுக் கொண்டதற்கு இணங்க  , கைத்தறி வல்லுநர் குசும ராசைய்யா அவர்களால் உருவாக்கப்பட்டது . இதில் பட்டு புழுக்கள் கொல்லப்படாமல், பட்டு பிரித்தெடுப்பதாக தெரிகிறது ..அதாவது , புழுக்கள் வளர்ந்து ,பறந்த பிறகு , அந்த கூடில் இருந்து பட்டு இழைகள் எடுப்பதாக ,அறிகிறோம்  
ஆற்கானிக் பட்டில், வேதியல் பொருட்கள் உபயோகப்படுத்துவது இல்லையாம் .
அதற்கு மாறாக , இயற்கை செடி ,கொடி ,பூக்களின் சாறு எடுத்து ,சாயம் ஏற்றுகிறார்கள்  
அஹிம்சா பட்டிலும் இப்பிடித்தான் சாயம் ஏற்றுகிறார்களா என்று தெரியவில்லை !

பட்டாடை உடுத்தும் பெண்மணிகள் இதை பற்றி அதிகம் அறிந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81975
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2015 6:28 pm

அகிம்சா பட்டு உடுத்தினால் முகம் மலர்ச்சியாக இருக்கும்...!!
-
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 7oZO1PZaSoGXmkKVvlbM+Palam_Silks_presents_C

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 6:43 pm

ayyasamy ram wrote:அகிம்சா பட்டு உடுத்தினால் முகம் மலர்ச்சியாக இருக்கும்...!!
-
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 7oZO1PZaSoGXmkKVvlbM+Palam_Silks_presents_C
மேற்கோள் செய்த பதிவு: 1147826

ஏங்க "அஹிம்சா"ங்கிறது  அந்த பொண்ணுப் பேரா ?
வேறே நைலான் ,காட்டன் பொடவை கட்டினா ,அவங்க முகம் மலர்ச்சியா இருக்காதா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 7:41 pm

அருண்பிரகாஷ் wrote:ஒவொரு பட்டு துணி நெய்தலுக்கு பின்னாலும் 10,000 பட்டு பூச்சி மடிந்திருக்கும்...பட்டு பூச்சி வளர்ப்பதை பார்திருகிறேன் குட்டி பூச்சியாக முட்டைக்குள் இருந்து பிறந்து அழகாக வளரும்...பட்டு பூசிக்கு ஒரு வகையான இலையை உணவாக கொடுப்பர்கள்..கொஞ்சம் பெரிய பூச்சியாக வளர்ந்த பின்பு தன்னை சுற்றி கூடு கட்டிக்கொள்ளும்...இந்த பட்டு பூச்சி கூடுகளை எடுத்து சுடு தண்ணீரில்  போட்டு விடுவார்கள் கொதிக்கும் தண்ணீரில்  பட்டு பூச்சி வெந்து இறந்து போகும்...பின்பு  இந்த  பட்டு பூச்சி கூடுகளில் இருந்து பட்டு நூலை பிரித்து எடுத்து பட்டு நெய்கிறார்கள்...இது எத்தனை பெரிய பாவம்...பட்டு வஸ்திரம் ஒரு பாவ வஸ்திரம் ஆகும்...பட்டாடைகளை தவிர்த்தல் பட்டு நெய்தலை  காலபோக்கில் நிறுத்து விடுவார்கள்...நாம் பட்டாடை உடுத்தும் போதெல்லாம் பாவத்தை உடுத்தி இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் ஜீவா காருண்யம் நிலைக்கும்...
உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் பாவம் எதற்கு? பட்டு நமக்கு வேண்டாமே...

நிஜம் அருண், மல்பெரி இலைகளை தருவார்கள். இங்கு பெங்களூர் புறநகர் சாலைகளில், மூட்டை முட்டையாய் இந்த பூச்சி கூடுகளை வண்டிகளில் எடுத்து செல்ல ரோட்டு ஓரம் வைத்திருப்பதை பார்க்கமுடியும்.
.
.
பெரிய பெரியவா சொல்வர் பட்டு உடுத்தக்கூடாது பாவம் என்று, கதர் பட்டு உடுத்திக்க சொல்வார். அதாவது, அந்த பட்டு பூச்சி வளர்ந்து , கூட்டை கிழித்து பறந்து விடும், அப்புறம் மீதி உள்ள பிய்ந்து போன கூடுகளை எடுத்து நூல் தாயாரித்து செய்யப்படுவது கதர் பட்டு, அல்லது அஹிம்சா பட்டு.

இதில் புடவைகளும் நெய்வார்கள் , வேஷ்டிகளும் நெய்வார்கள். ஆனால் அவை முதலில் எடுக்கும் பட்டு போல 'மெத்' என்று இருக்காது, கொஞ்சம் 'முரடாக' இருக்கும் புன்னகை..தொட்டாலே தெரிந்து விடும் ....முதலில் எடுப்பது ' பட்டாட்டம்' என்று சொல்கிறோமே அதற்கு ஏற்ப இருக்கும் புன்னகை

மேலும், பூச்சியுடன் இருக்கும் கூட்டில் இருந்து கிடைக்கும் இழைகள் ரொம்ப லென்த் ஆகவும் இருக்குமாம். 'மெத்' என்றும் இருக்குமாம். அதிக நாள் உழைக்குமாம். சமீபத்தில் பேபரில் போட்டிருந்தார்கள், பாட்டிக்கு பாட்டி கட்டிய பட்டு சேலையை காட்டுபவர்களுக்கு பரிசு என்று புன்னகை
அது போல வெகுநாட்களுக்கு உழைக்கும் புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 7:43 pm

அருண்பிரகாஷ் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1147765
மன்னிக்கவும் ஐயா...பட்டு பூச்சி கொல்றத பார்த்தப்போ எனக்கு அழுகை வந்துருச்சு...அதான் மனசு பொருக்க முடியாம சொல்லிட்டேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1147767

மன்னிக்கவும் அருண்......புடவைக்காக கொல்லுவதை மட்டும் பாவம் என்று சொல்லறீங்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 7:47 pm

ராஜா wrote:இப்போ ஆர்கானிக் பட்டு துணிகள் என்று விற்கிறார்களே ஐயா , அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை

ஆர்கானிக் பட்டு என்பது, அந்த பட்டுபூச்சி களுக்கு  உணவிடும் மரங்களை உரம் போடாமல் , இயற்கை உரம் போட்டு வளர்க்கிறார்கள்  ராஜா , அவ்வளவு  தான் . அதுவும்  கதர் பட்டும் அல்லது அஹிம்சா பட்டும் ஒன்று இல்லை புன்னகை

மேலும் இப்போ சேலைகளில்  சேர்க்கும் வண்ணங்களை க்கூட ஓர்கானிக் வண்ணங்கள் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் மேலே கூறியபடி  தான் .............மக்களின் கண்களை 'ஆர்கானிக்' என்கிற பெயரால் கட்டுகிறார்கள் வணிகர்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 7:49 pm

ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 7:58 pm

சரவணன் wrote:கண்டிப்பா எழுதுங்க நாங்களும் தெரிஞ்சிகுறோம்...
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Waiting

நீங்க இன்னும் கொஞ்சம் காத்திருக்கணும் என்று நினைக்கிறேன் சரவணன் புன்னகை...............எனக்கு தங்க நகைகள் பற்றி நிறைய எழுதணும்...இப்போ வீக் எண்டு வேறு..............ஸோ...............Monday எழுதறேன் ............முடிந்தால் நடுவில் போடுகிறேன் புன்னகை......சரியா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 8:01 pm

சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

மண்டையில் அடி இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக