புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
18 Posts - 78%
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
4 Posts - 17%
சிவா
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
310 Posts - 42%
heezulia
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 8:07 pm

First topic message reminder :

நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும்  இல்லாமல் நடத்தினர்.

என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும்  மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.  இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

Facebook  கில் படித்தது.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu Jun 25, 2015 8:47 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)

மண்டையில் அடி இதுலமட்டும்  எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை

ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?

Spoiler:
மேற்கோள் செய்த பதிவு: 1147888
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 YIt7ZknCQrGZOsOlZKRx+images(32)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 10:11 pm

Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

மண்டையில் அடி இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147866
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1147874

அப்பிடியா ? உண்மையை சொல்லுங்கள் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 10:14 pm

Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

மண்டையில் அடி இதுலமட்டும்  எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147866
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1147874

அதுதான் ப்ரீதிகா, சரவணன்  கல்யாணமே வேண்டாம் என்கிறார் புன்னகை...............முதலுக்கே மோசம் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1147877
அப்படியாம்மா சங்கதி, ஐயோ பாவம்!

யார் பாவம் சரியா சொல்லுங்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Jun 26, 2015 1:11 am

Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

மண்டையில் அடி இதுலமட்டும்  எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147866
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1147874

எல்லா ஆண்களும் அப்படி இல்லை ....திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 XvOnuio9QSeEOJ6AZEy1+kanjakaruppu-fb-photo-comments



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 26, 2015 7:22 pm

வேல்முருகன் wrote:
Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

மண்டையில் அடி இதுலமட்டும்  எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147866
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1147874

எல்லா ஆண்களும் அப்படி இல்லை ....திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 XvOnuio9QSeEOJ6AZEy1+kanjakaruppu-fb-photo-comments
மேற்கோள் செய்த பதிவு: 1147923
ரொம்ப தான் கோவம் வருது ...............திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 PDT5xsyQ0qiSU8MwVXGR+3889222

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Jun 26, 2015 9:30 pm



மேற்கோள் செய்த பதிவு: 1147874

எல்லா ஆண்களும் அப்படி இல்லை ....திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 XvOnuio9QSeEOJ6AZEy1+kanjakaruppu-fb-photo-comments[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1147923
ரொம்ப தான் கோவம் வருது ...............திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 PDT5xsyQ0qiSU8MwVXGR+3889222[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148024

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 FXxIv2m8Q72a26MCioYj+images



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat Jun 27, 2015 6:42 am

வேல்முருகன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1147874

எல்லா ஆண்களும் அப்படி இல்லை ....திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 XvOnuio9QSeEOJ6AZEy1+kanjakaruppu-fb-photo-comments
மேற்கோள் செய்த பதிவு: 1147923
ரொம்ப தான் கோவம் வருது ...............திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 PDT5xsyQ0qiSU8MwVXGR+3889222[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148024

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 FXxIv2m8Q72a26MCioYj+images[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148047
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 VXf9wfyfRySoQWn4WSIS+ParottaSooriFacebookcommentpicture

nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Sat Jun 27, 2015 11:50 am

பட்டுத்துணியில் நூல்களுக்கிடையில் இடைவெளி இருக்காது இதன் காரணமாக கிருமிகள் தொற்றினால் உடலுக்கு உண்டாகும் விளைவு குறைக்கப்படுகிறது.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 27, 2015 2:01 pm

சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

நான் பட்டு உடுத்தி ( உடுத்துவதை விட்டு) பதினைந்து அண்டுகள் ஆயிற்று சரவணன்.  நான் பட்டு உடுத்துவது இல்லை.



திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Aதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Aதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Tதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Hதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Iதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Rதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Aதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 4 Empty
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jun 27, 2015 2:02 pm

காசு இருக்கு பட்டு எல்லாம் வாங்குறாங்க. என்ன மாதிர ஏழைங்க எங்க போரது பட்டு சேலைக்கு. பட்டு சேலைக்கு பதிலா பத்து சேலை வாங்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக