புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
35 Posts - 58%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 22, 2015 2:54 pm

நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே உள்ளது உங்கள் கவிதை !

சங்கப் பாடலின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு , நம்முடைய கற்பனையில் சில காட்சிகளை அமைத்துக் கொண்டு , கவிதை எழுத ஆரம்பிக்கவேண்டும் . புதுக் கவிதையில் எழுதினாலும் , எதுகை ,மோனை அமையப் பெற்றால் , கவிதை பொலிவு பெறும் .

இதே சங்கப்பாடலை , வேறு கோணத்தில் , செய்யுள் வடிவத்தில் நாளை பார்ப்போம் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 3:10 pm

ஐயா மிகவும் நன்றி. உங்கள் ஊக்கத்தால் நான் உற்சாகம் அடைகிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 22, 2015 7:30 pm

இப்பாடல் பாலைத்திணையில் உள்ளது . பாலை , பிரிவை உணர்த்துவது . கோப்பெரும் சோழனால் பாடப்பட்ட இப்பாடல் , தலைவி , தோழிக்குக் கூறுவதுபோல் அமைந்துள்ளது .

எனவே நாடகப் பாங்கிலே , இருவரும் உரையாடுவதுபோல , ஒரு கவிதை செய்வோம் .

தோழி : அம்மா ! என்னுடைய அன்புத் தோழி !
...........  அரியதோர் செய்தியை உனக்குக் கூறுவேன் !
.............உன்னைக் கரம்பிடித்த உன்னுடைய கணவன்
.............என்னிடம் சொன்ன செய்தி இதுவாகும் .
.............அருளொடு  அன்பும் நின்பால் வைத்தவன்
.............பொருளொடு பொன்னும் சேர்க்க எண்ணியே
.............உறவொடு உன்னையும் பிரிய நினைக்கின்றான் !  
.............மறத்தமிழ்ப்  பெண்ணே !மனதைத் தேற்றுவாய் !

தலைவி  : அன்புடைத் தோழி ! நீயிது கேட்பாய் !
............."முத்தே ! மணியே ! முழுமதி முகமே !
.............வித்தே என்குலம் விளங்க வந்தாய் !
.............அத்தான் ! என நீ  அழைக்கும் அழகில்
.............பித்தன் ஆனேன் ! "எனச்  சொன்னவர்தாம்
.............பொன்னும் பொருளும் ஈட்டல் வேண்டி
.............என்னைப் பிரிதல் தகுமோ தோழி ?
.............பொன்னும் பொருளும் என்னிலும் பெரிதோ ?
..............மன்னவர் என்னை மறத்தல் தகுமோ !

தோழி : இம்மையும் , மறுமையும் இன்பம் தருகின்ற
.............செம்பொருள் தேடுதல் ஆடவர்  கடனே !
.............இல்லாத ஆண்மகனை இல்லாளும் வேண்டாள்
.............ஈன்றெடுத்த தாய் வேண்டாள் இவ்வுலகில்
.............செல்லாது அவன்வாய்ச் சொல்லென்ற மூதுரையை
.............நல்லாய் ! இதை நீ என்றும் கேட்டிலையோ ?

தலைவி : எம்மைப் பிரிதல் அறிவுடைய செயலென்றால்
..............அவரே அறிவுடையார் ஆகட்டும் ! ஆகட்டும் !
..............நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டோம் !
..............நாமே அறிவிலியாய் போகட்டும் ! போகட்டும் !


குறிப்பு : அவரவர் கற்பனைக்கும் , திறமைக்கும் ஏற்ப இப்பாடலை பல்வேறு வடிவங்களில் அமைக்கலாம் .

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 9:13 pm

ஐயா மிகவும் அருமையாக உள்ளது. நன்றி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Aug 23, 2015 9:42 pm

எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.
                        ஒதலாந்தையார்

உச்சி வெயில் சுட்டெரிக்க
பாதம் ரெண்டும் பட்டு போக!!

காலோடு கருநாகம்
கடந்து செல்ல!!

புலி கொல்லும்
காட்டெருது கூட வர!!

எறும்பு ஊரிச் செல்லும்
வழியே தேர் செல்ல!!

வேண்டியதை பெற
வேடன் விஷம் தோய்த்த
அம்பு எய்யும், கொடியவர்கள்

வசிக்கும் ஊரோடு
செல்லும் வழியாம்!

எம் தலைவன்
செல்லும் வழியாம்!!

இத்துன்பத்துடன் கடந்து செல்லும் தலைவனை பற்றி
கவலை கொள்ளாது!

எனை பழிக்கும் ஊர் இதுவாகும்!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 24, 2015 11:48 am

கவிதை நன்று எனினும் , மூலக் கவிதையில் இருந்து சற்றே விலகியுள்ளது . அடுத்த பதிவில் விளக்கமாக எடுத்துரைக்கிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 24, 2015 3:03 pm

எறும்பின் சிறிய வளையைப் போலக்
குறுகிய சுனைகள் நிரம்பிய வழியில்
பயணம் செய்யும் தலைவன் உயிரைப்
பணயம் வைத்துப் போவதை எண்ணி

உச்சி வெயில் சுட்டெரிக்க
பாதம் ரெண்டும் பட்டு போக!
கொல்லன் உலைக்கள கல்லைப்போல
கொதிக்கும் பாறையின் மீதில் ஏறி
போகும் தலைவனின் நிலையை எண்ணி

" கொடு " எனச் சொல்லிப் பொருளைப்
பிடுங்கும் கொடுவில் எயினர் வாழும் ஊரின்
வழியே செல்லும் தலைவனை எண்ணி

வருந்தும் எந்தன் நிலையறியாது
வருத்தும் சொற்களைக் கூறி எம்மை
பழிக்கும் மாந்தர் நிறைந்த ஊரே !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 24, 2015 6:07 pm

சசிகலா --நன்று
ஜெகதீசன்...நன்று நன்று

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Aug 25, 2015 10:23 pm

நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு
தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்
இஃதோ தோழி! நம் காதலர் வரவே


மதுரை மருதன் இளநாகனார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 1:18 am

இரண்டு திரிகளையும் இணைத்து விட்டேன் சசி.......இனி நீங்கள் தொடர்ந்து இதே திரியில் பதிவிடுங்கள்.......ஒருசேர படிக்க வசதியாக இருக்கும் புன்னகை ...உங்களுக்கு இது குறித்து தனிமடலும் அனுப்பி இருக்கேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக