புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
89 Posts - 50%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
29 Posts - 55%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Aug 26, 2015 8:16 am

நன்றி அம்மா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 10:13 am

நோ ப்ரோப்ளேம் சசி புன்னகை
Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி அம்மா
[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 27, 2015 8:09 am

நல்ல பதிவுகள், பின்னூட்டங்கள் , திருத்தங்கள் ... இப்படி அனைத்தும் அருமை ...
தொடருங்கள் ஈகரை உறவுகளே . படிக்க ஆவலாக உள்ளேன் .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 6:11 am

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 103459460 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 28, 2015 8:34 am

இன்றுதான் தங்களுடைய பதிவைப் பார்த்தேன் . நீங்களே இப்பாடலுக்குக் கவிதை வடிவில் உருவம் கொடுத்திருக்கலாமே ! நானும் முயன்று பார்க்கிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 28, 2015 11:58 am

நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு
தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்
இஃதோ தோழி! நம் காதலர் வரவே
...................மதுரை மருதன் இள நாகனார்  

தோழி : பிரிந்து சென்ற உந்தன் தலைவன்
..............திரும்ப வந்துன் கரம் பிடித்துத்
..............திருமணம் செய்வான் கவலற்க பெண்ணே !

தலைவி : வரவேண்டிய காலத்து வாராத தலைவன்
...............வருவான் எனநான் எப்படி நம்புவேன் ?
...............நெருப்பைப் போல சிவந்த செந்தலை
...............கொண்ட அழகிய அன்றில் பறவை
...............இறால் மீனின் வடிவம் போல
...............வளைந்த மூக்கைக் கொண்ட துனையொடு
...............தடா மரத்தின் உயர்ந்த கிளையில்
...............கட்டிய கூட்டின் உள்ளே அமர்ந்து
...............விடாது ஒலிக்கும் இரவிடை யாமத்தும்
...............வாடைக் காற்று வீசி எம்மை
...............வருத்தும் இந்த கூதிர் காலத்தும்
...............வாராத தலைவன் வந்து எம்மை
...............வரைவு செய்வான் என்பது எங்ஙனம் ?
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 12:23 pm

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 2:47 pm

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 3838410834 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 3838410834 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 3 3838410834



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 28, 2015 9:21 pm

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே .

..............................செம்புலப் பெயல் நீரார் .



நான் யாரோ ? நீ யாரோ ?
உன்னை நானும் , என்னை நீயும்
கண்டதும் இல்லை  ! கேட்டதும் இல்லை !

நம்முடைய பெற்றோர் யார்யாரோ ?
சொந்தமும் இல்லை ! பந்தமும் இல்லை !

உன்னை முதன்முதலாகப் பார்த்த நாளில்
கண்கள் கலந்தன ! காதல் பிறந்தது !
தேசங்கள் மறந்தோம்  ! மொழிகள் மறந்தோம் !
மதங்கள் மறந்தோம் ! சாதிகள் மறந்தோம் !
செம்மண்ணில் பெய்த மழைநீர் தானும்
செந்நிறம் பெற்றுக் திகழ்வது போல
இருவர் மனமும் இரண்டறக் கலந்ததே !

குறிப்பு : இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . பாடலில் வரும் " செம்புலப் பெயல்நீர் " என்ற சொற்களே ஆசிரியர் பெயராயிற்று .
இப்பாடல் மூலமாக அக்காலத்தில் சொந்தங்களில் திருமணம் நடைபெறவில்லை என்பதையும் அறிகிறோம் .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 1:43 am

M.Jagadeesan wrote:யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே .

..............................செம்புலப் பெயல் நீரார் .



நான் யாரோ ? நீ யாரோ ?
உன்னை நானும் , என்னை நீயும்
கண்டதும் இல்லை  ! கேட்டதும் இல்லை !

நம்முடைய பெற்றோர் யார்யாரோ ?
சொந்தமும் இல்லை ! பந்தமும் இல்லை !

உன்னை முதன்முதலாகப் பார்த்த நாளில்
கண்கள் கலந்தன ! காதல் பிறந்தது !
தேசங்கள் மறந்தோம்  ! மொழிகள் மறந்தோம் !
மதங்கள் மறந்தோம் ! சாதிகள் மறந்தோம் !
செம்மண்ணில் பெய்த மழைநீர் தானும்
செந்நிறம் பெற்றுக் திகழ்வது போல
இருவர் மனமும் இரண்டறக் கலந்ததே !

குறிப்பு : இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . பாடலில் வரும் " செம்புலப் பெயல்நீர் " என்ற சொற்களே ஆசிரியர் பெயராயிற்று .
இப்பாடல் மூலமாக அக்காலத்தில் சொந்தங்களில் திருமணம் நடைபெறவில்லை என்பதையும் அறிகிறோம் .
[You must be registered and logged in to see this link.]

இந்த பாடலை தான் "இருவர்" படத்தில் "நறுமுகையே நறுமுகையே " என்று திரு . வைரமுத்து கொஞ்சம் மாற்றி எழுதியிருப்பார் .
நல்ல விளக்கம் ஜெகதீசன் அய்யா . நன்றி . மூளைக்குணவு திரியில் புதிர் போடுங்கள் அய்யா . ஆவலுடன் எதிர்பார்கிறேன் .

Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக