புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
2 Posts - 4%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
2 Posts - 4%
சிவா
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
1 Post - 2%
viyasan
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
1 Post - 2%
Rutu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
2 Posts - 15%
Rutu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 20 of 22 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 13, 2016 10:36 am

ஆடை கட்ட வந்த உடல்
வாடை வீசி பாடை கட்டி
போவதற்கே என அறிந்தும்
ஜாதி மத வேஷம் கட்டி நாறித்தான்
போகுதிங்கே, வாழ்கையிலே செத்த மனம்
சுமந்த உடலாக உலாவுதிங்கே உலாவுதிங்கே




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jun 11, 2016 11:18 am

ஹைக்கூ

பிரியும் காதல் :

உடைந்த துகள்கள்
உன்னையே
பிரதிபலிக்கிறது இதயம்!

கொதிக்கும் உலை:

கொதிக்கும் உலை
வாசலை எட்டிப்பார்க்கும்
குழந்தை!

தாலாட்டும் சகோதரி :

தாலாட்டும் சகோதரி
வயல் வெளியில் தாய்
வியர்வையோடு!

வறுமை :

மடிப்பு
கொழுக்கட்டையாய்
அடி வயிறு!!

குளக்கரை :

அரசமரத்தடியில்
பிள்ளையார்
காணவில்லை குளக்கரையை!

சசி..




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2016 11:26 am

குளக்கரை :

அரசமரத்தடியில்
பிள்ளையார்
காணவில்லை குளக்கரையை!
.

தற்காலத்திற்கேற்ற கவிதை .
அடுக்கு மாடி கட்டிடங்களோ அங்கே !

ரசித்தேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 11, 2016 11:29 am

முன்னர் செய்த கிண்டல்
சசி தரவில்லை சுண்டல்
கவிதை சுண்டல் புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jun 11, 2016 11:30 am

T.N.Balasubramanian wrote:
குளக்கரை :

அரசமரத்தடியில்
பிள்ளையார்
காணவில்லை குளக்கரையை!
.

தற்காலத்திற்கேற்ற கவிதை .
அடுக்கு மாடி கட்டிடங்களோ அங்கே !

ரசித்தேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210685


நன்றி ஐயா.. இன்னும் கொஞ்ச நாள்ல அரச மரமும் காணாமல் போயிடும் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jun 11, 2016 11:33 am

யினியவன் wrote:முன்னர் செய்த கிண்டல்
சசி தரவில்லை சுண்டல்
கவிதை சுண்டல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210686

பர்கர் தான்னே.. சுண்டல் கூட கொஞ்சநாள்ல காணாமல் போயிடும்...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 11, 2016 12:59 pm

சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 11, 2016 12:59 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:
குளக்கரை :

அரசமரத்தடியில்
பிள்ளையார்
காணவில்லை குளக்கரையை!
.

தற்காலத்திற்கேற்ற கவிதை .
அடுக்கு மாடி கட்டிடங்களோ அங்கே !

ரசித்தேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210685


நன்றி ஐயா.. இன்னும் கொஞ்ச நாள்ல அரச மரமும் காணாமல் போயிடும் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1210687

கொஞ்ச நாளில் பிள்ளையாரும் காணாமல் போய்விடும் .

நான் கேள்விப்பட்ட செய்தி இது .

புதிதாகப் பிள்ளையார் கோவில் கட்டுபவர்கள் ( நான் சொல்வது முச்சந்திப் பிள்ளையார் ) அதில் பிள்ளையார் சிலையை நிறுவும்போது , திருடிக்கொண்டுவந்து வைப்பார்களாம் .

மயிலாப்பூரில் நான் வாழ்ந்த காலத்தில் , இதுபோன்ற ஒரு நிகழ்வு அங்கே நடந்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2016 5:20 pm

திருடிக் கொண்டுவந்தால்தான் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறுவார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 12, 2016 12:24 am

யினியவன் wrote:ஆடை கட்ட வந்த உடல்
வாடை வீசி பாடை கட்டி
போவதற்கே என அறிந்தும்
ஜாதி மத வேஷம் கட்டி நாறித்தான்
போகுதிங்கே, வாழ்கையிலே செத்த மனம்
சுமந்த உடலாக உலாவுதிங்கே உலாவுதிங்கே

சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 20 of 22 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக