புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
bala_t
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
280 Posts - 42%
heezulia
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 12:19 pm

First topic message reminder :

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 4 5lXH0unTRmuV8iJFd3oF+gallerye_01002370_1403887


இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், அதிக பட்சமாக, வடகிழக்கு பருவமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ள பாதிப்பை தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என, அரசு நிர்வாகம் மீது புகார் எழுகிறது.ஆனால், 'யாரும் எதிர்பார்க்காத வகையில், மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, மூன்று நாட்களில் பெய்ததே பாதிப்புக்கு காரணம்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



அதிக மழை:

ஆனால், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், அதாவது அக்டோபர், 16ல், மத்திய அரசின் இந்திய வானிலைத் துறை, ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 1951 முதல், 2000ம் ஆண்டு வரையிலான காலங்களில் பெய்த மழையின் அளவு குறித்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், இந்த ஆண்டு, தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும்.


குறிப்பாக, நீண்டகால சராசரி அடிப்படையில், தென் மாநிலங்களில், இந்த ஆண்டு இயல்பைவிட, 111 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும்; தமிழகத்தில், இயல்பை விட, 112 சதவீதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில், வடகிழக்கு பருமழை காலத்தில், இந்த ஆண்டு, வழக்கத்தைவிட, 90 சதவீதம் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


எச்சரித்தோம்...:


இதுகுறித்து, சென்னையை சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறியதாவது:இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் போது இருந்த காரணிகளை ஆய்வு செய்ததில், வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, முன்பே தெரிய வந்தது. இது தொடர்பான கருத்துகளை, ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினோம். ஆனால், இக்கருத்துகளை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முக்கியமாக கருதினர் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


கவனித்து இருந்தால்...


சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டங்களில், வானிலைத் துறையின் எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்ட போதும், அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.வானிலைத்துறையும், தனியார் ஆராய்ச்சியாளர்களும் முன்பே கணித்து கூறிய கருத்துகள் அடிப்படையில், அதிகபட்ச மழை பொழிவை சமாளிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைஎடுத்து இருந்தால், வெள்ள பாதிப்பு இந்த அளவுக்கு இருந்திருக்காது.




தினமலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 08, 2015 8:53 am

நான் ,
எனது ,
என்னுடைய ,
எல்லாமே என்னால்தான்

என்கின்ற ஆணவத்திற்கு இயற்கைக் கொடுத்த சம்மட்டி அடி இது !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 9:36 am

M.Jagadeesan wrote:நான் ,
எனது ,
என்னுடைய ,
எல்லாமே என்னால்தான்

என்கின்ற ஆணவத்திற்கு இயற்கைக் கொடுத்த சம்மட்டி அடி இது !
மேற்கோள் செய்த பதிவு: 1179173


சமட்டி அடி கிடைக்க வேண்டியவங்களுக்கு  இன்னும் கிடைத்தாற்போல இல்லையே ஐயா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 08, 2015 11:04 am

ayyasamy ram wrote:கூவம் ஆற்றில் வெள்ளம் வருமுன் அவர்களை வேறு
இடத்திற்கு போகச் சொன்னால் ஒருவரும் கிளம்ப
மாட்டார்கள்...
-
ஒரு லைட் சர்வீசில், அனைத்து வசதிகளையும்
அனுபவிப்பவர்கள் , எல்லாத்தையும் விட்டுட்டு
கிளம்பு என்றால் கிளம்புவார்களா?
-
வெள்ளம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான்
மெத்தனமாக இருப்பார்கள்..
-
உண்மை ... சைதாபேட்டை பாலத்திற்கு கீழே ஒரு தனி நகரே உருவாகியிருக்கு (இது நான் 2006 வரைக்கும் நான் பார்த்த சென்னை, அனேகமா இப்ப அந்த பகுதிக்கு அரசு பட்டா கொடுத்திருந்தாலும் கொடுத்திருக்கும்)  எப்படி அவர்கள் அந்த இடத்தை விட்டு போவார்கள்....

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக